<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675</id><updated>2012-02-01T21:16:03.646+05:30</updated><category term='சிறப்பு இடுகைகள்'/><title type='text'>விடுதலை வேங்கைகள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>192</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-7010012115930254266</id><published>2010-06-29T18:48:00.003+05:30</published><updated>2010-07-02T12:57:08.366+05:30</updated><title type='text'>தமிழறிஞர்களை காப்பாற்றுங்கள் -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCnymtAqltI/AAAAAAAAA40/UfrAGA4_ZeU/s1600/highcourt+copy.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCnymtAqltI/AAAAAAAAA40/UfrAGA4_ZeU/s200/highcourt+copy.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;சென்னை உயர்நீதிமன்றம் ஒரு சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியும் சில செய்திகளை பதிவு செய்திருக்கிறது. வழக்கின் போக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், தெளிவுள்ளதாகவும் இருக்கிறது. நாம் இன்று கருத்து சொல்பவர்களுக்கு எதிராக அரசின் நடவடிக்கைகளை எவ்வாறு அமைகிறது என்பதை குறித்து விவாதிக்கலாம். ஒருவேளை நமது கருத்துக்களும்கூட விமர்சிக்கப்படலாம். ஆனால் அந்த விமர்சனத்திற்காக அரசும், அரசு சார்ந்த கட்சியும் எந்தவிதமான கருவிகளை கையாள்கின்றன என்பதை பொருத்தே எமது கருத்தின் பதிவுகள் ஆழமாகவும், மாறுபட்டதாகவும் அமையக்கூடும். இந்த செய்தி, இதைக் குறித்த தகவல்களை மீண்டும் பார்க்கலாம். &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதே போன்றே கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளரும், திரைப்பட தயாரிப்பாளரும், அ.தி.மு.க. இலக்கிய அணி தலைவருமான பழ.கருப்பையா மீது அடையாளம் தெரியாத? சில நபர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். தாக்குதல் நடத்தியதோடு அவரது வீட்டையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். தாக்கியவர்கள் உண்மையிலேயே அடையாளம் தெரியாதவர்களா என்பது அரசுக்கே வெளிச்சம். ஒருவேளை இவர்கள் கைது செய்யப்பட்டால் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதையெல்லாம் நாம் சொல்வதற்கில்லை. நாம் மேலே வாசித்த உயர்நீதி மன்றத்திற்கு தமிழருவி மணியனுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. தமிழருவி மணியன் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர். சிறந்த தமிழறிஞர். மாநில திட்டக்குழு உறுப்பினராக செயல்பட்டவர். அவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் டைலர்ஸ் சாலையில் அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசு ஒதுக்கீடு செய்யும் ஒதுக்கீடு ஆணையின்போது, அதில் பல்வேறு சட்டதிட்டங்கள் ஒழுங்கமைப்புகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை பொதுவாக ஒதுக்கீடு தாரர்கள் வாசிப்பது கிடையாது. வாரிய அலுவலர்களும் அதை பெரிதாக சுட்டிக்காட்டுவதும் கிடையாது. காரணம், தமிழ்நாட்டில் உள்ள குடிசைப்பகுதி மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் போன்றவற்றின் ஒதுக்கீடுகள் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்து இருப்பவை என்பது சாமானிய மக்கள் எல்லோருக்கும் புரியும். மாவட்டம், பகுதி, வட்டம், செயற்குழு, பொதுக்குழு என்று பொது பங்கீட்டளவிலே தான் வாரியங்களின் ஒதுக்கீடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அரசியல் சாராதவரும் அறிந்த காரணத்தினால், அரசியல் சார்ந்தவரிடம் அந்த ஒதுக்கீட்டை பெறுவதற்கு முயற்சித்து, அந்த முயற்சிக்கு கைமாறாய் தகுதிக்கேற்றவாறு செலவழித்து பெற்றுக் கொள்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த அடிப்படையிலேதான் வீட்டு வசதி வாரிய நிபந்தனைகளின்படி, ஒப்பந்தத்தை தமிழருவி மணியம் புதுப்பிக்கத் தவறியதாக அவர்மீது குற்றம் சாட்டி, அவர் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என வாரியம் கடந்த 2009 செப்டம்பர் மாதம் 23ந் தேதி ஒரு உத்தரவை அவருக்கு வழங்கியிருக்கிறது. தமிழருவி மணியம் இந்த உத்தரவு தவறானது என கூறி உயர்நீதிமன்றத்திலே மனு செய்கிறார். அந்த மனுவிலே அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். அதாவது கீழ்ப்பாக்கம் டைலர்ஸ் சாலையில் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் எனக்கு 2007ஆம் ஆண்டு வீடு ஒதுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தையும் நான் சரியாக பின்பற்றுகிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த நிலையில், 11 மாதங்களுக்கு பிறகு ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியதாகக்கூறி எனக்கு அரசு குறிப்பு அனுப்பப்பட்டது. அதிலே, நான் ஒப்பந்தத்தை தவறியாக கூறி, அந்த குறிப்பை முடித்திருக்கிறது. குறிப்பை பார்த்தப்பிறகு தான் அதுபோன்ற ஒரு விதி இருப்பதே எனக்கு தெரிய வந்தது. எமது குடியிருப்பில் உள்ள வேறுயாரிடமும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என வாரியம் அறிவுறுத்தவில்லை. நான் வார இதழ்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக கட்டுரைகள் எழுதியதால், என்னையும், என் குடும்பத்தினரையும் அவமானப்படுத்தவே வீட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எங்கள் ஒப்பந்தத்தை புதுப்பிக்குமாறு எந்த தகவலும் அளிக்காமல் திடீரென்று இப்படிப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது அரசியல் காரணங்களுக்காக பாரபட்சமாக பிறக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை தடை செய்ய வேண்டும் என்று மனுவிலே தமிழருவி மணியன் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு அளித்த தீர்ப்பு அரசுக்கு எதிரானது மட்டுமல்ல, செம்மொழி மாநாடு என்று கூறி கோடிக்கணக்கான பணத்தை விரையம் செய்த கருணாநிதியின் அவலமான போக்கிற்கு அறைகூவலாகவும் அமைந்திருக்கிறது. உத்தரவில் கீழ்க்கண்டவாறு நீதிபதி கே.சந்துரு அவர்கள் கூறியிருக்கிறார். வரிவரியாக வாசிக்கும்போது இதில் புதைந்துள்ள உள்ளார்ந்த உணர்வுகளை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் மனுதாரரைப்போன்றே வீடு ஒதுக்கப்பட்ட மற்றவர்கள், ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று வீட்டுவசதி வாரியம் வலியுறுத்தவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆக, அடிப்படையில் திட்டமிட்டு தமிழருவி மணியத்தை அவமானப்படுத்தவும், அவர் அரச கட்டளைகளுக்கு பணிந்து நடக்கவும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்குமோ? என்றுதான் நமக்கு தோன்றுகிறது. அடுத்து, மனுதாரரிடம் இரண்டு ஆண்டுகளாக ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. அரசுக்கெதிராக எழுதிய காரணத்தால் அவரை வெளியேற்றுவதற்கு காரணம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழருவி மணியம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் இருந்தாலும், அவருக்கென்று சொந்த வீடு இல்லை என்ற அவரின் வழக்கறிஞரின் வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. எனவே, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று கூறியதோடு இந்த வழக்கின் தீர்ப்பு முடிந்திருந்தால், இது சாதாரண ஒரு தீர்ப்பாகவே அமைந்திருக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால், நீதிபதி அதையும் தாண்டி மிக சிறப்பான ஒரு தகவலை கூறியிருக்கிறார். அது, தமிழறிஞர்களை காப்பாற்ற வேண்டும். வீட்டு வசதி வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் தமிழ் வாழ்க என்ற முழக்கம் இடம்பெற்றுள்ளது. இது நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், சிந்தனையாளர்களை காப்பாற்ற வேண்டும். கொள்கைகளில் மாறுபாடு கொண்டிருப்பதால் சாதாரண காரணங்களைக் கூறி அவர்களுக்கு வாழ்விடங்களை மறுக்கக்கூடாது. அதன்பிறகே தமிழ் வாழ்க என்ற முழக்கம் மேலும் ஒளிரும். அந்த நம்பிக்கையும் நடைமுறைக்கும் வரும் என்ற நீதிபதி தமது தீர்ப்பிலே தெரிவித்திருக்கிறார். ஒன்று, தமிழருவி மணியன் அரசுக்கெதிராக கட்டுரை எழுதியதால், அரசு அதிகாரிகள் அவர் வாழ்விடத்தைவிட்டு வெளியேற்ற புதிய காரணத்தை கண்டுபிடித்து, அதை செயல்பட முனைந்திருக்கிறார்கள். இதேபோன்றுதான் பழ.கருப்பையா அவர்களும் அரசுக்கெதிராக கட்டுரை எழுதியதால் தாக்கப்பட்டிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாம் வாழ்வது ஜனநாயக குடியரசு. விமர்சனத்திற்குரிய அனைத்தும் விமர்சனப்படுத்தப்பட வேண்டும். விமர்சனம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மட்டுமல்ல, நிறுவனம், அரசு, பொதுக்கூட்ட அமைப்பு என எதுவானாலும் அந்த உயிரோட்டம் நீடிக்க விமர்சனம் என்பது அடிப்படையாகும். விமர்சனம் என்பது தம்மை மேலும் மேலும் வலிமை கொண்டதாக மாற்றிக் கொள்வதற்கு வழங்கப்படும் ஒரு சிறப்பு என்பதை அரசு மறந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் கருணாநிதியை புகழ வேண்டும். புகழ மறுத்தால் ஒன்று, பழ.கருப்பையா வீட்டை போன்று தாக்கப்படலாம். தமிழருவி மணியனைப் போன்று வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்படலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது ஒரு அரசியல் ஆரோக்கியம் இல்லை என்பது மட்டுமல்ல, அநாகரீக அரசியலின் உச்சமாக இந்த நிகழ்வுகள் அமைந்திருக்கிறது. நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டிலும்கூட பேசியவர்கள் எல்லாம் தமிழே வாழ்க என்று சொல்வதற்குப் பதிலாக, கருணாநிதியே வாழ்க என்று சொல்வதற்குத்தான் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார்கள். கொஞ்சம் காலமாக திரைப்படத் துறையினர் பெரிதாக விழா எடுத்து, கருணாநிதியை வாழ்த்தாததை ஒரு மாபெரும் விழா நடத்தி தம்மை வாழ்த்துவதற்காக இதை கருணாநிதியை செய்துகொண்டாரோ என்ற எண்ணம் நமக்கு இயல்பாகவே வருகிறது. உலக செம்மொழி மாநாடு என்பது மொழியை நெறிப்படுத்தவும், அந்த மொழி எந்த நிலையிலும் உயிர் துடிப்புடன் இயங்கவும், வரலாற்றுத் தமிழ், அறிவியல் தமிழ், கணினி தமிழ், ஆராய்ச்சித் தமிழ் என அதன் ஆழ நீளம் அளப்பரியா ஆற்றல் கொண்டதாக மாறுவதற்காக இந்த மாநாடு பயன்பட்டிருக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால், மொழி என்பது பேசப்படும் மனிதர்களின் வாழ்வியல் கூறு என்பதால் எந்த மனிதன் பேசுகிறானோ அவன் உயர்ந்த நிலையில் இருக்கும்வரைதான் அதைவிட அவன் உயிரோடு வாழும் வரைதான் அந்த மொழி உயிர் வாழும். அப்படியிருக்க லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட பிறகு, ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்வியல் ஆதாரங்களை இழந்து, தாம் ஏதிலிகளாக சொந்த மண்ணிலே நொந்து கொண்டிருக்கும்போது செந்தமிழ் மாநாடு எதற்கு என்ற கேள்வி பொதுவாக தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்ட எல்லோருக்கும் இயல்பாகவே எழும். எழ வேண்டும். எழுந்தால்தான் அவன் மனிதன். ஒன்று, மண்டியிட்டு மானம் இழந்து, கேவலம் பதவி தரும் சுகத்திற்காகவும், பணத்திற்காகவும், பதவிக்காகவும் தம்மை இழந்து வாழ்பவனுக்கு வேண்டுமாயின் இது கேடல்ல என்ற நிலைப்பாடு இருக்கலாம். ஆனால் தமிழ் வாழ வேண்டும் என்று நினைப்பவன் முதலில் தமிழன் வாழ வேண்டும் என்றுதான் நினைக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதைத்தான் நீதிபதி கே.சந்தூர் அவர்கள் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். தமிழறிஞர்களைக் காப்பாற்றுங்கள் என்று கூறியது செம்மொழி மாநாடு நடத்திய தி.மு.க. அரசுக்கு மிகப்பெரிய அவமானத்தை தந்திருக்கிறது. தமிழின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு முன்னால், தமிழரின் வளர்ச்சிக்கு உதவ திட்டமிடுங்கள். இன்று குடிசை பகுதியில் வாழும் ஏழை விவசாய மக்களால்தான் தமிழ் உயிரோடு உலாவிக் கொண்டிருக்கிறது. படித்த பணக்காரர்கள் தமிழை கைக்கழுவி தம்மை ஆங்கிலப் பண்டிதர்களாக நினைத்துக் கொண்டு வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, தமிழை தமது வாழ்வாய், தமது உணர்வாய், தமது மொழியாய் இன்றுவரை காத்துக் கொண்டிருக்கும் இந்த ஏழை மக்களின் நல்வாழ்வுக்கு அரசு என்ன செய்ய வேண்டும்? தமிழருவி மணியனுக்கு மட்டுமல்ல, தமிழராய் வாழும் ஒவ்வொருவருக்கும் அரசு இல்லம் தர வேண்டும். அவர்கள் குடிசை பகுதியில் கடும் நெருக்கடிக்குள்ளே வாழும் வாழ்வு மாற்றியமைக்கப்பட வேண்டும். தமிழர்களின் நலன் தமிழ்மொழி காக்கும். தமிழர்களின் வாழ்வு தமிழை உயர்த்தும். அது கடைநிலையில் உள்ள தமிழர்களால் மட்டுமே முடியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காரணம் இன்றுவரை தமிழை காப்பவர்கள், தமிழை பேசுபவர்கள், தமிழால் எழுதுபவர்கள், தமிழாய் வாழ்பவர்கள் ஏழை எளிய மக்கள் தான். இவர்கள்தான் தமிழ் அறிஞர்கள். இவர்கள்தான் தமிழ் இதயம் கொண்டவர்கள். இவர்கள் ஆங்கிலம் படித்த அதிமேதாவிகளால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுபவர்கள். இவர்களுக்கு ஆங்கில வழி கல்வியை குறித்த அக்கறை கிடையாது. அரசு அளிக்கும் தமிழ்வழி கல்விதான் இவர்களின் வாழ்வுக்கு உயர்வுதரும் என்ற நம்பிக்கையோடு தமிழிலேயே தொடர்ந்து பயில்கிறார்கள். ஆகவே, பழ.கருப்பையா வீட்டை தாக்குவதும், தமிழருவி மணியன் வீட்டை காலி செய்ய துடிப்பதும் தமிழாய்ந்த அரசுக்கு தகுதி வாய்ந்த செயலல்ல, அதோடு சேர்த்து தமிழால் வாழும் ஏழை எளிய மக்களின் வீடுகளுக்கும் உத்தரவாதம் வழங்க இந்த அரசு முனைப்பு காட்ட வேண்டும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதல்வர் கருணாநிதி அவர்கள் அறிவித்துள்ள ஐந்தாண்டுக்கு ஒருமுறை செம்மொழி மாநாடு அறிவிப்பு ஐந்தாண்டுகளுக்குள் தமிழர்களுக்கான வீடு உத்தரவாதம் என்ற உயரிய உத்தரவை அளிக்க வேண்டும். அதுவே கருணாநிதி தமிழுக்குச் செய்யும் பெரும் தொண்டாக அமையும். அதை தவிர்த்து, தாக்குவதற்கும், வீழ்த்துவதற்கும் புதிய வியூகங்களை அமைப்பாராயின், அது நிச்சயம் வரலாற்றிலே கருப்பு நிலைகளைத்தான் பதிவு செய்யும். அது நல்லதல்ல என்பதை புரிந்துகொள்ளும்போது தமிழரின் வாழ்வும் விடுதலையடையும், கருணாநிதியின் அரசும் உயர்வு பெறும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-7010012115930254266?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/7010012115930254266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=7010012115930254266' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/7010012115930254266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/7010012115930254266'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_29.html' title='தமிழறிஞர்களை காப்பாற்றுங்கள் -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCnymtAqltI/AAAAAAAAA40/UfrAGA4_ZeU/s72-c/highcourt+copy.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-5167953504802394948</id><published>2010-06-28T20:44:00.002+05:30</published><updated>2010-07-02T12:57:53.419+05:30</updated><title type='text'>நமக்கெதிரான உளவியல் போர்  -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCi7_Oif_wI/AAAAAAAAA4s/7KCQJw4m7bM/s1600/41214953umzGKN_ph+copy.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCi7_Oif_wI/AAAAAAAAA4s/7KCQJw4m7bM/s200/41214953umzGKN_ph+copy.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் போருக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த போரிலே வெடிமருந்து கிடையாது. துப்பாக்கி கிடையாது. பீரங்கி கிடையாது. இதில் யார் அதிகம் பொய் பேசி வெற்றி பெறுவது என்பதுதான். பொய்யினால் மனதை நிலைகுலைய செய்து, அடுத்தக்கட்டத்திற்கு நம்மை நகரவிடாமல் தடுக்கும் உளவியல் போர். சிங்கள பாசிச அரசு இப்போது இப்படிப்பட்ட மனித மாண்புக்கு எதிரான, மனதை பாழடிக்கும் ஒரு போருக்கு தம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை செய்த தவறுகளுக்கு காரணங்களைத் தேடவும், அந்த காரணங்கள் உண்மைதான் என சாட்சியம் அளிக்கவும், அவர்களுக்கு துரோகிகள் தேவைப்படுகிறார்கள். தமது இன, மான அடையாளங்களை இழப்பதற்கு இவர்களுக்கு இப்போது தேவை சொகுசான வாழ்வு.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;தம்மை இழந்து இனத்தை காத்த ஆயிரக்கணக்கான மாவீரர்களின் மனதை, அவர்களின் வீர அடையாளத்தை, அவர்களுக்குள் எரிந்து கொண்டிருந்த விடுதலை தாகத்தை இந்த தரங்கெட்ட சிலரால் அணைத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள். கருணா, டக்ளஸ் என வரிசையிலே இப்போது சேர்ந்திருப்பவர் கே.பி. கே.பி.யை வைத்து தமது போர் குற்ற நடவடிக்கைகளை சரி என்று சொல்வதற்கு சிங்கள பாசிச அரசு இவரை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. 2009 ஆகஸ்ட் மாதங்களில் பல்வேறு இணையத்தளங்கள் கே.பி.யைக் குறித்து பக்கம் பக்கமாக தகவல்களை வாசித்தன. சிங்கப்பூரில் இருந்து கே.பி. கடத்தப்பட்டதாகவும், பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் வந்த தகவல்களுக்கு முன்னால், தமிழ் தேசிய அடையாளத்தை சீர்குலைக்கும் வண்ணமாக மேதகு.தேசிய தலைவர் மேல் உலகத் தமிழர்கள் வைத்துள்ள அளப்பரியா நம்பிக்கையை சிதைக்கும் வண்ணமாகவும் கே.பி.யின் அறிக்கைகள் அமைந்தன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்போது வரும் செய்திகள் கே.பி.யின் மூலமே எமது விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கும், சிங்கள பாசி அரசு தாம் செய்த குற்ற செயல்களில் இருந்து தப்பிக்கவும் புதிய முயற்சிகளை கைக்கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. இந்த நிகழ்வுகள் ஒருபுறம் நிலையாக நிற்கட்டும். இப்படிப்பட்ட இக்கட்டான நிலைகளில் நாம் எப்படி நமது வலிமையை நிரூபிப்பது என்பதிலேதான் நம்முடைய போராட்டத்தின் தன்மை இருக்கப்போகிறது. திசை மாறாமல் நமது போராட்டத்தை சரியாக வழிநடத்த இப்போது நமக்குத் தேவை கருவிகள் அல்ல, கருத்துக்கள். கருத்துக்களால் செல்ல வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். மார்டின் லூதர் கிங் கூறுவதைப்போல, நாம் நெருக்கடியான நேரத்தில் எடுக்கும் முடிவுகளே சாதனைகளாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்போது நம்முடைய போராட்ட வடிவம் நெருக்கடியான ஒரு தளத்திலே நின்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்ட முறையை இந்த காலத்தில் நாம் எப்படி நடத்தப் போகிறோம் என்பதிலேதான் நமக்கான விடுதலை உறுதிசெய்யப்பட இருக்கிறது. முதலில் ஒட்டுமொத்த உலக உறவுகளுக்கு ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் நேர்மறை எண்ணம் வளர வேண்டும். நமக்கான விடிவு என்பது, நமக்கான முடிவு என்பது, நமக்கான வாழ்வு என்பது தமிழீழம் என்கின்ற ஒற்றைச் சொல்லிலேதான் முடங்கி இருக்கிறது என்பதை நாம் தெளிவாக உறுதியாக உணரவேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழீழம் என்கின்ற இந்த தாரகச் சொல், நம்மிலிருந்து நம் மனங்களிலிருந்து எந்த நிலையிலும் மாறுபடக்கூடாது. தமிழீழம் எவ்வாறு நம்முடைய மனச் சிறைகளில் விடுதலைக்காக ஏங்கி இருக்கிறதோ, அதேப்போன்றே மேதகு தேசிய தலைவர் மூலம் தான் நமக்கான விடுதலை உறுதி செய்யப்படும் என்ற கூற்றும் நமக்குள் இருந்து விலகக்கூடாது. இடைவிடா நமது செயல்பாடு உலகெங்கும் தமிழீழம் என்கின்ற அடையாளத்திற்கு ஆதரவாக அணித்திரள உறுதுணைப் புரிய வேண்டும். இந்த நேரத்தில் நமது மனதை சிதைக்கும் வண்ணமாக உளவியல் தாக்கத்தை தொடங்கியிருப்பதின் செயல்பாடாகத்தான் தமிழீழத்திலிருந்து புதியப் புதிய கருத்துக்கள், சிங்கள பாசிச அடக்குமுறையாளர்களால் உருவாக்கப்பட்டு அவை காற்றிலே விதைக்கப்படுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த சிங்கள பாசிச வெறியர்கள் விதைக்கும் வார்த்தைகள், சிந்தனைகள், கருத்துக்கள், செய்திகள் நம்மை நிலைகுலைய வைக்கும் என சிங்கள இன வெறியர்கள் எதிர்பார்க்கலாம். தமிழர்களின் மன அழுத்தத்தை அவர்களின் மன உறுதியை எப்படி சிதைப்பது என்பதிலேதான் இப்போது சிங்கள அரசு உறுதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் இரும்பைவிட வலிமையான மனம் படைத்தவர்கள் என்பதை நிரூபிப்பவர்களாக, எந்த நிலையிலும் அச்சப்படாமல், எந்த துயருக்கும் கலங்காமல் நம்மை இழப்பதின் மூலமே நமக்கான வரலாற்றை எழுதி வைக்க முடியும் என்கிற அடிப்படை உறுதியை நமக்குள் உருவாக்கிக் கொண்டால் ஒழிய, இந்த பாசிச வெறியர்களின் அடக்குமுறை நிறைந்த, ஆணவம் மிக்க நமது சுயமரியாதைக்கு எதிரான செயல்பாடுகளை நம்மால் வெற்றிக் கொள்ள முடியாது. ஆகவே, களத்திலே கருவி ஏந்தி தமது இன்னுயிர் ஈந்த, அந்த கார்த்திகை பூக்களின் நமது விடுதலை ஒன்றே லட்சியமாகக் கொண்டு இன்று சிங்கள பாசிச வெறியர்களிடம் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வீரர்களின் எண்ணங்கள் வடிவமைக்கப்பட வேண்டிய பணியை உலகம் தழுவிய நமது உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எதை குறித்து அவர்கள் சிந்தித்தார்களோ, அதை அடைய அவர்கள் முயற்சித்தார்களோ, அதை முழுமைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு நம்மிடம் குவிந்து கிடக்கிறது. இன்றுவரை தமது சிங்கள பாசிச வெறியை விட்டுக்கொடுக்காத ராசபக்சே சகோதரர்கள், மேலும் மேலுமாய் தம்மிடம் இருக்கும் ஆற்றலை பொய் என்ற பெரும் கருவியால் வெல்ல பெரும் முயற்சி எடுக்கிறார்கள். ஆகவே, நாம் முன்னைக் காட்டிலும் இப்போது உறுதியாக செயல்பட வேண்டும். யார் இடித்துரைத்தாலும், யார் நம்மை அடக்க முனைந்தாலும், அத்தனையும்மீறி நமக்கான லட்சியம் தமிழீழம் மட்டும்தான் என்று சொல்லக்கூடிய துணிவு, தமிழீழம் நிச்சயம் பெறுவோம் என்கிற நம்பிக்கை, மேதகு தேசிய தலைவர் அவர்களின் தலைமையில் மலரப்போகும் தமிழீழத்தில் நாம் நடைபயில்வோம் என்ற மகிழ்ச்சி நிறைந்த எண்ணம் நமக்குள் மேலும் மேலுமாய் வளர வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படி உளவியல் ரீதியாக நம்முடைய எண்ணங்கள் வளர்ச்சி பெறும்போது, நம்முடைய எண்ணங்கள் புற சூழ்நிலைகளாக மாறும். இந்த புறச் சூழல் தன்மைகள் நம்முடைய போராட்டத்தை உந்தித் தள்ளும். அடக்க முடியாத மாபெரும் ஆற்றலை நமக்குள் நம்முடைய சிந்தனையை வளர்க்கும். எந்த நிலையிலும் நம்முடைய மனங்களில் அவநம்பிக்கை துளிர்விடக் கூடாது. எந்த நிலையிலும் நம்முடைய எண்ணங்களுக்குள் சந்தேகம் எழக்கூடாது. வெற்றி என்கின்ற ஒரே வார்த்தை, தமிழீழம் என்கிற ஒரே லட்சியம், நமது மனதில் எப்போதும் நீடித்து நிலைத்து நிற்க வேண்டும். யாராலும் நம்மை தோற்கடிக்க முடியாது என்கின்ற நம்பிக்கையை நமக்குள் நாம் மேலும் மேலுமாய் வளர்த்துக் கொள்ள வேண்டும். முடியாது என்று சொல்பவர்களை நான் வெறுக்கிறேன் என்று மாவீரன் நெப்போலியன் அடிக்கடி சொல்லுவான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆகவே, நாமும்கூட தமிழீழம் அமையாது என்று சொல்பவர்களை வெறுக்க பழக வேண்டும். தமிழீழம் என்பது ஏதோ ஒரு காலத்திற்காக ஏற்பட்ட கருத்து அல்ல. இது ஒரு கடமை. ஒரு இனத்தின் அடையாளத்தை காப்பதற்கான கடமை. ஒரு மொழியின் அடையாளத்தை வேளிபோடுவதற்கான கடமை. நமது இனத்தின் உரிமையை, தன்மானத்தை, நமது மொழியின் நாகரீகத்தை, பண்பை, மொத்தத்தில் தமிழன் என்கிற அடையாளத்தை இந்த மண்ணிலே பதிவு செய்வதற்கான கடமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே, கே.பி., கருணா, டக்ளஸ், என தொடர்ந்து பல்வேறு பெயர்களைச் சொல்லி, இவர்களே சொல்லி விட்டார்கள், இவர்களே சரணடைந்துவிட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்படலாம். நாம் இந்தப் போராட்டத்தை துவக்கியது, இவர்களைக் கொண்டல்ல. இவர்கள் நமது போராட்டத்தை நடத்திச் செல்வதற்காக இடையில் வந்தவர்கள், இடையிலேயே சென்றுவிட்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் இந்த போராட்டத்தைத் துவக்கிய மேதகு தேசிய தலைவர் ஒருவேளை தமிழீழம் என்ற நிலையிலிருந்து நாம் மாறினால், என்னை சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று தமது மெய்காப்பாளர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார். ஆக, இந்தப் போராட்டத்தை, தமிழீழம் என்கின்ற உயரிய கோட்பாட்டை, தமிழீழம் அடைவதற்கான சமர்களத்தை, மரபு சமர் கொண்ட ஒரு புதிய உத்வேகத்தை உண்டாக்கி, அதை வழிநடத்திய மாபெரும் ஆற்றலாளன் வாழும் எல்லாலன் மேதகு தேசிய தலைவர் அவர்கள் வாய்மொழியால் வரும் வார்த்தையை தவிர, வேறு எதுவும் நம்மை சலனப்படுத்தக் கூடாது. காரணம், இந்த போராட்டத்திற்காக, நமது லட்சியத்திற்காக நாம் அடைந்த, நாம் இழந்து, நாம் கொடுத்த பலிகள், பொருட்கள், நிலங்கள், வாழ்வு கொஞ்சம் நஞ்சமல்ல. ஆகவே, சரியான புரிதல், சரியான லட்சியத்தை நோக்கி, சரியான பாதையில் நாம் நடக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பணத்திற்காக சில ஊடகங்கள் நம்மையும் குழப்பி, நமது லட்சியத்தையும் குழப்பலாம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் நாம் குழப்பிப் போகாமல் தெளிவாக, அழுத்தமாக, உறுதியாக நமது லட்சியத்தில் நிற்போம். நமக்கான தேவை தமிழீழம் என்கின்ற நமது நாடு. இது நாம் வேறொருவனை கொள்ளையடிப்பதல்ல. நம்மிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதை நாம் பெற்றுக்கொள்ளவே இந்த சமர்களத்தில் நிற்கிறோம். எந்தஒரு அடக்குமுறையாளனும் தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை. எந்தஒரு ஆட்சியாளனும் தமது அரச பயங்கரவாதத்தை கொண்டு நீடித்து வாழ்வதில்லை. இது ராசபக்சேவுக்கும் பொருந்தும். ஆனால் போராளிகள், லட்சியவாதிகள் தொடர்ந்து இம்மண்ணிலே வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கோடி ஆண்டுகள் ஆனாலும் அவர்களின் குரல் வேறொரு மனிதனின் வாய்வழியாக நமக்கு கேட்டுக் கொண்டேதான் இருக்கும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆகவே அடங்க வேண்டிய நிலையில் நாம் இல்லை, அடக்கி நாம் நமது ஆளுகையை வென்றெடுக்கும் நிலையில் இருக்கிறோம். சிங்கள பாசிச அரசு நடத்தும் இந்த உளவியல் சமரை முறியடிப்போம். உயர்ந்த நமது லட்சியத்தை உயர்த்திப் பிடிப்போம். வரலாற்றில் தமிழீழம் அமைவதற்கு துணைபுரிந்தவர்களின் பட்டியலில் நமது பெயரையும் இணைப்போம். அதற்கான காலமே உங்கள் கரங்களில் இருக்கிறது. போராடுவோம். தொடர்ந்து போராடுவோம். நமது லட்சியத்தை வென்றெடுக்கும்வரை போராடுவோம். எப்போது தமிழீழ குடியரசு அமைகிறதோ, அதுவரை நமது போராட்டத்திற்கு ஓய்வில்லை. நம்முடைய தன்மானத்தை இழந்து வாழ்வதிலே ஒருபோதும் நமக்கு விருப்பமில்லை. தமிழீழ தேசிய தலைவரின் தலைமையிலே தொடர்ந்து முன்னேறுவோம். வெற்றி பெறுவோம். தமிழீழ குடியரசை விரைந்து அமைப்போம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-5167953504802394948?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/5167953504802394948/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=5167953504802394948' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/5167953504802394948'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/5167953504802394948'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_28.html' title='நமக்கெதிரான உளவியல் போர்  -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCi7_Oif_wI/AAAAAAAAA4s/7KCQJw4m7bM/s72-c/41214953umzGKN_ph+copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-8198315953669041266</id><published>2010-06-26T17:56:00.001+05:30</published><updated>2010-07-02T12:58:56.583+05:30</updated><title type='text'>தமிழீழம்-எதிரியை வீழ்த்துவோம்    -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCXxrDrgHUI/AAAAAAAAA4c/eQJhftfRq94/s1600/cartoon-3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="130" src="http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCXxrDrgHUI/AAAAAAAAA4c/eQJhftfRq94/s200/cartoon-3.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;எமது கருத்துக்கெதிராக முரண்களம் அமைப்பதாக கருதி இனவிரோதிகளாக சிலர் கருத்து தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பழமை பேசாதீர்கள், குழந்தைகளை வன்முறையாளர்களாக்காதீர்கள் என்றெல்லாம் பேசுவதின்மூலம் இவர்களில் பலர் புத்தனின் வாரிசுகளாக இல்லையெனில் அமைதியின் குழந்தைகளாக தம்மை பாவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார்களோ என்று தோன்றுகிறது. நாம் பலமுறை வலியுறுத்தி சொல்கிறோம், எந்த ஒரு நிகழ்வும் தாமாக நிகழ்கிறது. அவை எதிர் நிலை எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்பவே தம்மை உருமாற்றிக் கொள்கிறது. உலகம் தொடங்கிய காலத்திலிருந்து மனிதன் காலூன்றி, கையசைத்து நடக்க துணைபுரிந்தது அவர்களின் தேவைகளே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வன்முறை என்றால் என்னதென ஒரு வரையறை இருக்கிறது. மாமனிதன் காரல்மார்ஸ் குறிப்பிடுவதைப்போல அரசியல் கலக்காத வன்முறை போக்கிலி தனமாகும். ஆகவே, எந்த ஒரு வன்முறைக்கும் அரசியல் துணை நிற்கிறது. அந்த அடிப்படையில் தமிழ் தேசிய அரசியலே இனவிடுதலை குறிக்கோளுக்காக பகைவன் எடுக்கும் கருவிகளை தம்மைக் காத்துக் கொள்வதற்காக தம் தோளில் சுமக்க துணைபுரிகிறது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாவீரர் பகத்சிங் சொல்லிய வார்த்தைகள் பலமுறை நாம் நினைவூட்டி இருக்கிறோம். நாம் எந்த கருவியை எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே தீர்மானிக்கிறான். ஆக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எமது கருவி ஏந்தும் ஒரு நிலையை எதிரிதான் திணித்தானேத் தவிர, நாம் விரும்பி எந்த நிலையிலும் கருவி ஏந்த நினைக்கவில்லை என்பதை எதிர்மறை கூற்றுகளால் பெரும் புனிதர்களைப்போல வேடம் தரிக்கும் வேடதாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். கருவி என்பதுகூட நேருக்கு நேர் நின்று பதிலுக்கு பதில் என்பதிலே நிறைவடைய முடியும். ஆனால் கருத்து என்பது காற்றிலே கலந்து, அது ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டதாக இருப்பதால் இப்போது கருவிகளை ஒழித்த இந்த கூட்டம், கருத்துக்களால் நம்மை குழப்பவும், நம்மிடமிருந்து புதிய நிலைகளை கலையவும் பெரும் முயற்சி எடுக்கிறது. இந்த நேரத்தில் நாம் மிக மிக கவனமாக, தெளிவாக, நுண் பகுப்பாய்வு செய்து நம்மை நடத்திக் கொண்டு நகர வேண்டும். இந்த கருத்துக்களால் நமக்குள் தோல்வி மனப்பான்மை உருவாகாமல் வெற்றியின் இலக்கை நோக்கி நமது ஒவ்வொரு அடியும் அழுத்தமாகவும், உறுதியாகவும், முன்னோக்கி நகர வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த எதிர்மறை கூற்றாளர்களுக்கு சில விவரங்களை நாம் அளிக்க வேண்டும். அவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல. தெரிந்திருந்தும் தம்மை உத்தமர்கள்போல காட்டிக் கொள்பவர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இலங்கையில் ஏதோ மிக மிக அமைதி நிறைந்த சூழல் அமைந்திருப்பது போலவும், அங்கே மகிழ்ச்சியும் மனநிறைவும் தாண்டவமாடுவதுப்போலவும் சிலரின் கருத்துக்கள் வருவது நமக்கு எரிச்சலையே தருகிறது. சமீபத்தில் இலங்கைக்கு சென்று திரும்பிய மனித உரிமை ஆர்வலர் ஃபில்கிளென்டென்சிங் கூறிய கூற்று நம்மை திகைப்புக்குள்ளாக்குகிறது. இதை நமது எதிர்மறையாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"போர் காலத்தின்போது தமிழீழத்தை விட்டு வெளியேறிய அம்மக்கள் மிகவும் துன்பத்திலேயே உழன்று கொண்டிருப்பதாகவும், அவர்கள் மீண்டும் தமது பகுதிக்கு வரும்போது அவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்று சிங்கள பாசிச அரசு மிகவும் கொடுமைக்குள்ளாக்கி நடத்துவதாகவும், சற்றேறக்குறைய வரும் எல்லா மக்களையும் இப்படிப்பட்ட பெரும் துயருக்கு சிங்கள அரசு உள்ளாக்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள கிளென்டென்னின் போர் நடைபெறவில்லை என்பதால் அங்கு அமைதி திரும்பி விட்டது என சொல்வதில் அர்த்தமில்லை" என்று தெரிவித்திருக்கிறார். ஆக, அமைதியற்ற வாழ்வதற்கு தகுதிஅற்ற தமது நிலத்தில் ஏதிலிகளாக்கப்பட்ட வாழ்வியல் கொண்டவர்களாகத்தான் தமிழீழ மக்கள் இன்றுவரை அங்கே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அது பொய். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள், இயந்திரங்களாக. ஆகவே, இது புரிந்தும் புரியாததைப்போல அமைதி திரும்பிவிட்டது, இனிமேல் ஆயுதம் வேண்டாம், பழைய கதைகளை பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என்றெல்லாம் எதிர் கருத்துக்களைக் கொண்டு இயங்கும் ராசபக்சேவின் சகோதரர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது, நீங்கள் தமிழர்கள் என்ற போர்வையில் இதுபோன்று தமிழ் இன விரோத நடவடிக்கைகளில் இறங்காதீர்கள். முடிந்தவரை எமது மக்களுக்கு, எமது மக்களின் உரிமைக்கு, அவர்களின் வாழ்வாதார நிலைக்கு உதவி செய்யுங்கள். முடியாவிட்டால் நீங்கள் அமைதி காப்பதே எமக்கு செய்யும் பேருதவியாக அமையும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலங்கையின் இன்றைய சிறார்கள் கரங்களிலே ஆயுதம் தரிப்பதை தவறு என சுட்டிக்காட்டும் இந்த வன்முறை எதிர்ப்பாளர்களுக்கு நாம் சொல்லிக் கொள்ளும் ஒரு செய்தி, இன்றைய இலங்கையின் சிறார்கள் பாடசாலைக்கு செல்லக்கூடிய நிலையில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? சற்றேறக்குறைய அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட எமது தமிழ் மாணாக்கர் பள்ளிக்கு செல்ல முடியாத பரிதாபகரமான நிலையில்தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வெறும் 194 பள்ளிகள் மட்டுமே தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கு 86,000 மாணாக்கர் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த நிலைமை மாறி, இன்று வெறும் 26,000 மாணாக்கர் மட்டுமே பள்ளிக்குச் செல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேற்கொண்டு பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் 60,000க்கும் மேற்பட்ட மாணாக்கர் தமது கல்வியை தொடர முடியாத நிலைமை அங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் என்ன செய்வார்கள்? அறிவு திறன் பெற்றவர்களாக தமிழ் மாணாக்கர் வளர்ந்துவிடக் கூடாது என்ற காரணத்தினால் முலையிலேயே கிள்ளி எறியும் மிகவும் கீழ்த்தரமான அறிவு அழிப்பு நிகழ்வை அல்லவா ராசபக்சே அரசு அங்கு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இதை முறியடிக்க எப்படி நாம் முனைப்புக் காட்டுவது என்பதை மறந்து, ஏதோ அங்கே அமைதி நிலவுவதாகவும், இனிமேல் கருவிகளுக்கு அங்கே வேலை இல்லை என்பதைப்போலவும் பேசிக் கொண்டு திரியும் முட்டாள் தனமான இந்த வேதாந்திகள், இன அழிப்பு எதிரியை விட மிகவும் மோசமானவர்கள். இவர்களிடம் நாம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;60,000க்கும் மேற்பட்ட மாணாக்கர் பள்ளிக்கு செல்வதில்லை என்ற செய்தியை இங்கிருந்து குறிப்பெடுத்து சொல்லவில்லை. இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முக்கிய எதிர்கட்சி தலைவருமான டி.எம்.சுவாமிநாதன் கூறுகிறார். நிலை இப்படியிருக்க, அங்கு ஏதோ அமைதியான, மகிழ்வாக சூழ்நிலை நிலவுவதுப் போலவும், இதை ஏற்றுக் கொண்டு நாம் வாழ வேண்டும் என்பதைப் போலவும் ஒரு முரண் தகவல்களை சொல்லிக் கொண்டு திரிவது இன துரோகம் என்பதை இந்த முரண் கருத்தாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். செத்து மடிந்த சொந்த உறவுகளின் ஓல ஓசை ஓய்வதற்கு முன்னால் அந்த பிணங்களுக்கு மேல் நடத்தப்படும் மொழிகாக்கும் மாநாட்டிற்கு வந்திருக்கும் தமிழறிஞர் என்று சொல்லிக் கொள்ளும் சிவதம்பி, சென்னை தினமணி நாளிதழுக்கு நேர்காணல் அளித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த நேர்காணலிலே தெளிவாக சொல்கிறார், நான் முதலில் இலங்கை குடிமகன், பிறகு தான் தமிழன் என. தமிழாய்ந்த ஒரு அறிஞர், நாம் தமிழ் மண்ணிலே இருக்கிறோம் என்ற உணர்வுகூட இல்லாமல், தம்மை இலங்கை குடிமகன் என்று சொல்லிக் கொள்வதின்மூலம் தமிழின விரோதத்தின் முதல் மகனாக தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இப்படி இலங்கையின் குடிமகனாக இருக்கின்ற காரணத்தினால்தான், இனஒழிப்பு வெற்றி விழாவுக்கு செம்மொழி மாநாடு என்ற பெயரிலே சிவதம்பி அவர்கள் வந்திருக்கிறார், வாழ்த்தியிருக்கிறார், உலக தமிழ் இனத்தின் தலைவர் என கருணாநிதியை புகழ்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட இனதுரோகிகள் இருக்கும்வரை, தமிழினத்தின் விடுதலை சற்று தாமதப்படத்தான் செய்யும். சரியான புரிதல் இல்லாமல், தமிழின அழிப்பில் தலைமையாக செயல்பட்ட கருணாநிதியை தமிழினத் தலைவர் என்று வாய்கூசாமல் பொய் பேச சிவதம்பிக்கு எப்படி மனம் வந்தது. இப்படி சிவதம்பியின் வாரிசுகளாக இருப்பவர்கள் பலர், நமது இனவிடுதலைப் போராட்டத்திற்கான வடிவமைப்பை எதிர்களத்தில் நின்று விமர்சிக்கிறார்கள்.&lt;br /&gt;ஒரு வரலாற்று உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் சொல்கின்றோம். உலகத்தின் பாதைகள் அனைத்தும் ரோமை நோக்கித் திரும்பட்டும் என்று சொல்லும் அளவிற்கு ஒட்டுமொத்த மாந்தத்தின்மீது தமது அழுத்தத்தைச் செலுத்திய கத்தோலிக்க திருச்சபை, கடந்த 16ஆம் நூற்றாண்டு வானியல் அறிஞர் நிக்கோலஸ் கோபர் நிக்கசின் அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல், அவரை கடும் கண்டனத்திற்கு உள்ளாக்கி, கொடுஞ்சிறையில் போட்டது. 1472ஆம் ஆண்டு முதல் 1542ஆம் ஆண்டுவரை வாழ்ந்த கோபர் நிக்கஸ், பூமி சூரியனை சுற்றுகிறது என்கின்ற பேருண்மையை வெளியிட்டார். அதுவரை பூமி தட்டையாக இருக்கிறது என்றும், சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்றும் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருந்த திருச்சபை, இந்த புரட்சிகரமான கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் தள்ளாடியது. எரிச்சல் கொண்டது. ஆனால் காலம் மாறியது. 16ஆம் நூற்றாண்டில் மறைந்த கோபர் நிக்கசின் உடலை மீண்டுமாய் தோண்டி எடுத்து, போலாந்தில் உள்ள பேராலயத்தில் மீண்டும் நல்லடக்கம் செய்தது கத்தோலிக்க திருச்சபை. 500 ஆண்டுகளாக முரண்களத்தில் நின்று, 500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமாய் அந்த பேருண்மையை கண்டுபிடித்த புரட்சிகர சிந்தனையாளனின் உடல் மரியாதைக்கு உட்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது வரலாற்றில் தொடர்ந்து நிகழக்கூடிய ஒரு இயல்பான நிலைதான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்திய எமது தேசிய தலைவரை நிந்திக்கும் அல்லது அவரை, அவரின் போர் தன்மைகளை விமர்சனம் செய்யும் இந்த முரண் கருத்தாளர்கள் மீண்டுமாய் அவரை ஏற்றுக் கொள்ள தொடங்கும் காலம் மிக விரைவாக இருக்கிறது. கோபர் நிக்கசின் உடலை தோண்டி எடுத்ததைப் போன்று, எமது தேசிய தலைவரின் சிந்தனைகளை தோண்டி எடுத்த அரியாசனத்தில் ஏற்ற, இவர்கள் வரும் காலம் அருகாமையில் இருக்கிறது. இதுதான் சரியென அவர்கள் புரிந்து கொள்வார்கள். அதுவரை நாம் அமைதி காக்க கூடாது. கோபர் நிக்கசுக்குப்பிறகு அடுத்தடுத்து அறிவியல் கண்டுபிடிப்புகளை தொடர்ந்த அறிவியல் அறிஞர்களைப் போன்று தமிழ் உறவுகள் தொடர்ந்து விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியை முன்னெடுக்க வேண்டும். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதுவே தேசிய தலைவரின் சிந்தனைக்கு நாம் அளிக்கும் மரியாதையாகும். தேசிய தலைவரின் தலைமையிலான தமிழீழ குடியரசு அமைவதற்கு நமது பங்களிப்பாகும். கருத்தாளர்கள் நேரிடையாக கருத்து மோதலுக்கு வாருங்கள். களம் அமைப்போம். கருத்து களத்திலேயே சந்திப்போம். நியாய, அநியாயங்களை குறித்து உரையாடுவோம். நாம் விடுதலையின் தேவையை முன்னிருத்தி வாதாடுவோம். உண்மை என்பது மறையக்கூடியதல்ல. ஆகவே, அதில் நாமே வெற்றி பெறுவோம் என்பதை மறந்துவிட வேண்டாம். தொடர்ந்து முன்னேறுவோம். கருத்துக்களால் எதிரியை வீழ்த்துவோம். நமது விடுதலை பக்கத்தில் இருக்கிறது. அதுவரை ஓய்வு, உறக்கமின்றி தொடர் பணியாற்றுவோம். தமிழீழம் காண்போம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-8198315953669041266?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/8198315953669041266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=8198315953669041266' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/8198315953669041266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/8198315953669041266'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_26.html' title='தமிழீழம்-எதிரியை வீழ்த்துவோம்    -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCXxrDrgHUI/AAAAAAAAA4c/eQJhftfRq94/s72-c/cartoon-3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-6141464357463998523</id><published>2010-06-25T19:57:00.001+05:30</published><updated>2010-07-02T12:59:20.511+05:30</updated><title type='text'>யாரடா பயங்கரவாதி?        -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCS8lTqrbmI/AAAAAAAAA4U/KufJ_CPXO1o/s1600/Rajapakshe-NEWS1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="143" src="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCS8lTqrbmI/AAAAAAAAA4U/KufJ_CPXO1o/s200/Rajapakshe-NEWS1.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;தமிழீழ மக்கள்மீது கடந்த 60 ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டுவந்த இன அழிப்பு நடவடிக்கையின் உச்சக்கட்ட நடவடிக்கையாக கடந்த 2009 மே திங்களில் ஒரே நாளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றொழித்த பெரும் கொடுமைக்காரன் இட்லரின் அவதாரமாக முசோலினியின் மூளையாக செயல்பட்ட ராசபக்சே என்ற கொலை வெறியனின் செயல்கள் இன்று அம்பலப்பட தொடங்கிஇருக்கின்றன. சிங்கள இனவெறி பாசிச அரச பயங்கரவாத நடவடிக்கைகள் மெல்ல மெல்ல கசிந்து வர துவங்கியிருக்கிறது. வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு மாந்தகுல கொடுமைக்கு அளவுகோல் வைத்தவனாக ராசபக்சே இந்த 21ஆம் நூற்றாண்டின் இணையில்லா அடக்குமுறையாளனாக காட்சி அளிக்கிறான்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நடந்து முடிந்த மாந்தகுல பேரழிவு நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் அச்சத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்குபவையாக இருக்கிறது. யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற மமதையோடு தமிழீழ மக்களை கொன்றொழித்த ராசபக்சே, இன்று அங்கே சிங்கள பேரினவாதத்தின் களமாக தமிழீழ பூமியை மாற்றும் பணியை மிக சிறப்பாக, வேகமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். யாரெல்லாம் இந்த பெருங்கொடுமைக்கு துணைபோனார்களோ, அவர்களே கூட நடுங்கி, அடடா என்று வாய்ப் பிளந்து நிற்கும் அளவிற்கும் தோண்டும் இடங்கள் எல்லாம் பிணங்களாக, பார்க்கும் பூமியெல்லாம் சமாதியாக மாறியிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கிறார்கள். அங்கே நடைபெறுவது ஒரு இன அழிப்புப் போர் என்று மிக கடுமையாக உலகத்தமிழர்கள் எல்லாம் எச்சரித்தபோது, எதையும் கண்டுகொள்ளாத உலக நாடுகள் சபை, இன்று அதன் உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலக நாடுகளில் பல, ராசபக்சே போர் குற்றவாளிதான் என்ற மிக சாதாரண நடவடிக்கையின்கீழ் ராசபக்சேவை கண்டித்திருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி ராசபக்சே ஒரு மனித பேரழிவின் ஆற்றலாக, இந்த பூமியில் வாழும் ரத்த வெறி பிடித்த ஆட்சியாளன் என்பதை உலகம் உணரத் தொடங்கி இருக்கிறது. தொன்மை வாய்ந்த ஒரு இனத்தை அவர்களின் சொந்த பூமியிலேயே போட்டு புதைத்து, வாய்பிளந்து பிணம் மீது நின்று வெற்றி கொண்டாடும் கேடுகெட்ட மாந்தகுல எதிரியாக ராசபக்சே இன்று அறிமுகப்படுத்தப்படுகிறான். எப்படியாவது தமிழீழத்திலே இருக்கும் தமிழ் இனத்தை முற்றிலுமாக அழித்து, அவர்களின் இனமுகவரியை இல்லாதாக்கும் பெரும் கொடுமையை தமிழீழ மண்ணிலே நிகழ்த்திக் கொண்டிருப்பதாக நாள்தோறும் வரும் செய்திகள் சொல்லிக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ் இனம் என்று ஒன்று தமிழீழ மண்ணில் வாழ்ந்ததற்கான அடையாளத்தை சிதைத்து, அங்கே சிங்கள பாசிச வெறிக்கொண்ட அவர்களின் படை அணிகளை கொடியேற்றும் பெரும் கொடுமையை ராசபக்சேவின் அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. உலகு எல்லாம் துண்டு ஏந்தி பிச்சைக் கேட்கும் இந்த பிச்சைக்கார அரசாங்கம், தமிழீழ மக்களின் மறுவாழ்வுக்காக தமது அரசு நிவாரணம் செய்யப்போகிறது என்றெல்லாம் பொய் சொல்லிக் கொண்டு இப்படி உலகெல்லாம் கிடைக்கும் பணத்தை தமது சிங்கள மக்களின் நல்வாழ்வுக்காகவும், தமிழ் மக்களின் ஒழிப்புக்காகவும் திட்டமிட்டு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை ஊடகங்கள் மிக மெல்லியதாக சொல்லத் தொடங்கியிருக்கும் தருணத்தில், இது இன அழிப்பு என்று தமிழகத்திலும், உலகெங்கும் இருக்கும் உறவுகளும் ஓங்கி அறிவித்த அனைத்து செய்திகளும் உண்மை என வெளிப்பட தொடங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதன் தொடக்கமாகத்தான் சிங்கள இனவெறியன் ராசபக்சே உலக நாடுகளின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூனால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவை தனது நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என அடாவடியாக அறிவித்திருக்கிறான். புலிகள் மீதான போர் என அறிவித்து, மாபெரும் மாந்த உரிமை மீறலை நிறைவேற்றிய ராசபக்சேவிற்கு உலக நாடுகள் சபையின் விசாரணைக் குழுவை கண்டு நடுநடுங்கி நிற்பதற்கான காரணமென்ன? மடியில் கனம் இல்லையென்றால் வழியில் ஏன் பயம்? நீ உண்மையிலேயே நல்லவன் என்றால், உலக நாடுகளின் அவைதான் வந்து விசாரிக்கட்டுமே. நீ உண்மையை சொல்லேன். ஏன் அந்த குழுவை அனுமதிக்க மாட்டேன் என்று தடுக்க முயற்சிக்கிறாய்? அதோடல்லாமல், அந்த நாட்டின் இறையாண்மையில் உலக நாடுகள் தலையிடுவதாக கூப்பாடு போட வேண்டிய காரணம் தான் என்ன? &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்ன இறையாண்மை? எங்கள் தமிழீழ குடியரசின் மீது நீ நடத்திய பெரும் சமர், எமது தமிழ் மக்கள் மீது நீ நடத்திய கொடும் தாக்குதல், எமது தமிழீழ பெண்கள் மீது நீ நிகழ்த்திய பாலியியல் வன்கொடுமை எந்த விதத்தில் சரியானது? அது எமது இறையாண்மை மீது, எமது நாட்டின் இறையாண்மைமீது நடத்திய சமரல்லவா? அப்பொழுது இல்லாத உன்னுடைய இறையாண்மை போக்கு, இப்போது எப்படி உதயமானது? எதையாவது சொல்லலாம், எப்படியாவது சொல்லலாம், அதற்கு உன் நாட்டிலே வர்த்தகம் செய்து, ரத்தத்தில் தோய்த்தெடுத்த பணத்தில் தம் வாழ்வை வளர்க்கலாம் என்று போட்டிப்போடும் நாடுகள் வேண்டுமாயின் உன் நாட்டின் இறையாண்மையாக அதை கருதலாம். ஆனால் நாங்கள் எப்படி கருதமுடியும். எமக்கு நீதி வேண்டும். எமது மக்களின் கதறல்களுக்கு காரணம் வேண்டும். எமது பெண்களின் கண்ணீருக்கு தண்டனை வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்க, அதை முடியாது என்று சொல்லும் அளவிற்கு எங்கிருந்து துணிவு வந்தது? இந்த துணிவை உனக்குக் கொடுத்தது யார்? தனியாக நின்று எமது புலிகள் படையோடு மோத முடியாமல், பேடியாக கூட்டுச் சேர்ந்து அல்லவா எம்மை வென்றாய்? உன் ஆண்மையை தவற விட்ட நீ, விசாரணையைக்கூட தவிர்க்க ஏதேதோ திட்டம் வகிக்கிறாயே? இனியும் உலகம் உன்னை நம்ப தயாராக இல்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நடைபெற்றது மாந்தகுல பேரழிவு தான். நடத்தி முடித்த உன்னுடைய அட்டூழியம் ஒரு இனஅழிப்பின் அடையாளம்தான் என்பதை உலக நாடுகள் புரிந்து கொள்ளும் காலம் தொடங்கியிருக்கிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என்கின்ற தத்துவத்திற்கேற்ப உண்மையை ஆழ குழி தோண்டி புதைத்தாலும் அது ஒரு நாள் தடையை மீறி எழுந்துவரும் என்கின்ற தத்துவத்திற்கேற்ப இதோ நீ செய்த அநியாயங்களின் அணிவகுப்பு இப்போது படிப்படியாய் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. இருட்டிலே மூடி மறைக்கலாம் என்று நீ செய்த முடிவு, இப்போது வெளிச்சம்போட்டு காட்டப்படுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீ செய்த அக்கிரமத்தை மறைப்பதற்காக ஊடகங்களை கழுத்தைப் பிடித்து நெறித்தாய். கருத்தியல்வாதிகளை கதறக் கதற கொன்றாய். அமைதிக்காக வந்தவர்களை அத்துமீறி கொன்றொழித்தாய். அத்தனையும் நிகழ்த்திவிட்டு, இப்போது உத்தமனைப் போல் வேஷம் போடுகிறாயே, எப்படி முடிகிறது? இதுதான் சிங்கள இனத்தின் அடையாளமோ! ஆனாலும்கூட எமது இனத்தின் எச்சங்கள் இருக்கும்வரை நாம் தமிழீழத்தை அடைந்தே தீருவோம். எமது இனத்தின் இறுதியான ஒரு குழந்தையின் அழுகைக்குரல் கேட்கும்வரை எமக்கான நாட்டை நாம் அடைந்தே தீருவோம். எத்தனை நாடுகளை கூட்டு சேர்த்து எவ்வளவு காலத்திற்கு தடுக்க முடியும்? &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எத்தனை ஆயுதங்களை குவித்து வைத்து உயிராயுதங்களாய் உலாவரும் எமது உணர்வுகளை ஒடுக்கமுடியும்? கடுமையான உமது கருவிகள் எங்களுடைய கால்களில் போட்டு மிதிக்கும் காலம் இதோ அருகாமையில் இருக்கிறது. அடுக்கடுக்காய் தவறுகள், அடக்க முடியாத அளவிற்கு அக்கிரமங்கள், உரிமை கேட்டவர்களை ஒடுக்கிப்போட்ட உம் திமிர், அரசாங்கத்தின் தலைமையில் நீ இருக்கிறாய் என்பதற்காக உன் குடும்பத்தையே சிங்கள மண்ணிற்கு உரிமை கொண்டாட முனைந்தாயே? சிங்களனும் சேர்ந்தே உன்னை சிதறடிக்கும் காலத்திற்கு புதிய களம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எமது உறவுகளே! சிங்கள பாசிச வெறியன் எமது ஒட்டுமொத்த உறவுகளை அடையாளம் தெரியாத அளவிற்கு அழித்துப்போட முனைந்த அக்கிரமக்காரன், அவன் துரோகங்களுக்கும், அவனின் அக்கிரமங்களுக்கும் துணைப்போன நம் இன துரோகிகள் அனைவரையும் அடையாளம் காட்டும் காலத்திற்கு நாம் வந்திருக்கிறோம். உலக நாடுகள் குழுவை அணுகுவோம். அமைக்கப்பட்டிருக்கும் விசாரணை குழுவிடம் சிங்கள இனவெறியன் நமது இனத்திற்கெதிராக செய்த அக்கிரமத்தின் சான்றுகளை உடனடியாக அளிக்க முனைப்புக் காட்டுவோம். புகைப்படங்களாக, காட்சிகளாக, தகவல்களாக ஏதெல்லாம் உங்களிடம் இருக்கிறதோ, அவை அனைத்தையும் விசாரணைக் குழுவிற்கு அனுப்புங்கள். இன அழிப்பின் குற்றவாளியை கூண்டில் ஏற்றி தண்டனை தருவதற்கு, வரலாறு நமக்கொரு வாய்ப்பை தந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாட்டை காத்து, நாட்டின் ஒவ்வொரு அசைவையும் உயிருக்கு நிகராய் நேசித்து, மொழி, இனம், கலாச்சாரங்களை தமது உயிர் மூச்சாய் கருதி, அங்கிருக்கும் சிறு உயிருக்குக்கூட தீங்கு வரக்கூடாது என்பதிலே பெரும் முயற்சி எடுத்த புலிகளின் படையை பயங்கரவாதிகள் என்று பரப்புரை செய்தவனை உலகம் ஒருங்கிணைந்து பயங்கரவாதி என்று அறிவிக்கும் காலத்திற்கு வந்திருக்கிறது. எந்த தாக்குதல் நிகழ்ந்தாலும், அந்த தாக்குதலுக்கு இடையே சிங்கள இனவெறி அதிகாரிகளின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் இருந்தால் அவர்களை பத்திரப்படுத்திவிட்டு, சமரைத் தொடங்குங்கள் என்று உத்தரவிட்ட மாந்தநேய சிந்தனையாளன் மேதகு தேசியத் தலைவர் அவர்களைப் பார்த்து பயங்கரவாதி என்று அறிவித்தவன், இன்று உலக அரங்கிலே பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வனவிலங்குகளைக்கூட வாயார வாழ்த்தி மடி மீது கிடத்தி, தாயாக நேசித்த தமிழ் இனத்தின் தவப்புதல்வன் மேதகு தேசியத் தலைவர் அவர்களை பயங்கரவாதி என்று அறிவித்த சிங்கள பேரினவாத பயங்கரவாதி இன்று சர்வதேச குழுவால் பயங்கரவாத விசாரணைக்கு உட்படுத்தப்படப்போகிறான். நீங்கள் கேளுங்கள், யாரடா பயங்கரவாதி? 30 ஆண்டுகாலமாக வலிமை வாய்ந்த ஆற்றலாக களத்திலே இருந்தபோதுகூட, சிங்கள மக்களுக்கு சிறு தீங்கும் செய்யாத புலிகளா பயங்கரவாதி? புலிகளின் கண்ணியத்தை தமது கண் இமைப்போல் காத்த மேதகு தேசிய தலைவர் அவர்களா பயங்கரவாதி? ஆண், பெண், முதியோர், நோயார் என்று பாராமல் அனைவரையும் கொன்றொழித்த நீ பயங்கரவாதியா? யாருக்கும் தீங்கு வரக்கூடாது என்று யாரோடு எமக்கு சமர், அவனோடே களம் என கண்ணியமாக வாழ்ந்த எமது தேசிய தலைவர் பயங்கரவாதியா?&amp;nbsp; காலம் மாறுகிறது. கடமையாற்ற புறப்படுங்கள். தமிழீழம் அடையும்வரை தவறாது உழையுங்கள். நாம் வெற்றிபெறும் காலம் அருகில் இருக்கிறது. தேசிய தலைவர் தலைமையிலான தமிழீழ குடியரசு மலரப்போகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-6141464357463998523?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/6141464357463998523/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=6141464357463998523' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/6141464357463998523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/6141464357463998523'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_25.html' title='யாரடா பயங்கரவாதி?        -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCS8lTqrbmI/AAAAAAAAA4U/KufJ_CPXO1o/s72-c/Rajapakshe-NEWS1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-5915164040173825849</id><published>2010-06-24T17:50:00.001+05:30</published><updated>2010-07-02T12:59:45.885+05:30</updated><title type='text'>தமிழுக்கு மாநாடு, தமிழனுக்கு சிறையா? -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCNNiCX9n2I/AAAAAAAAA4M/qr9b3qSaN-0/s1600/tamil+annai+copy.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="104" src="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCNNiCX9n2I/AAAAAAAAA4M/qr9b3qSaN-0/s200/tamil+annai+copy.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;எத்தனைக் கோடி என்று தெரியவில்லை. ஆனால் கோடிகளைக் கொட்டி செம்மொழி வளர்க்க மாநாடு துவங்க இருக்கிறது. வீதியெங்கும் தமிழ் காணோம். அங்காடிகளில் தமிழ் பெயர்கள் வலியுறுத்தி சட்டங்கள் போட்டு கண்டித்தப் பிறகும்கூட அதைக் கண்டுகொள்ளாத அங்காடிகள் இருக்கின்றன. அரசே பணியாளர்களைக் கொண்டு அந்த பெயர் பலகைகளை அகற்றிக் கொண்டிருக்கும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழில் பெயர் சூட்ட வேண்டும், அல்லது தமிழ் பெயர் வேண்டும் என்றெல்லாம் சட்டம் போட்டுத்தான் தமிழ்நாட்டிலே செயலாற்ற வேண்டிய கேடுநிலை நீடித்திருக்கிறது. இந்த அவலங்களுக்கு எதிராக, பலமுறை பல்வேறு கருத்துக்கள் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட பிறகும்கூட, இது தொடர்ந்து கொண்டுத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுக்கடுக்காய் ஆங்கில வழி கல்வி நிலையங்கள், ஆங்காங்கே பெயருக்கு தமிழ் கல்வி நிறுவனங்கள். உயர்கல்வி பயில வேண்டும் என விரும்பும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு அடிப்படையாக ஆங்கிலத்தைக் கற்றுத்தர வேண்டும் என்கின்ற ஆர்வத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள்மீது தவறல்ல. காரணம், உயர்கல்விக்கு செல்லும்போது அவர்கள் தமது கல்வி தளத்தை ஆங்கிலத்தில்தான் அமைத்துக் கொள்ளவேண்டி இருக்கிறது. ஆகவே அவர்கள் அடிப்படையில் ஆங்கிலம் கற்க வேண்டும் என்கின்ற இயல்பான மனப்போக்கு அமைவதில் நாம் என்ன செய்ய முடியும்? இது யாருடைய தவறு? தமிழ்நாடு என்று பெயர். தமிழர்கள் என்ற பெயர். இவைகளைக் கொண்டு தமிழரையும், தமிழ் இனத்தையும் இணைக்கும் பொதுத்தன்மையான மொழியை காக்க வேண்டியது, தமிழ், தமிழ் தேசம், தமிழர் நல்வாழ்வு என்றெல்லாம் பேசும் அரசின் கடமையல்லவா? அவர்கள் ஏன் இதை நிறைவேற்றவில்லை? ஆயிரக்கணக்கான ஆங்கிலப் பள்ளிகளுக்கு இந்த மண்ணிலே அனுமதி அளித்தது எப்படி? &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசு தொலைநோக்கோடு திட்டமிட்டு, உயர்கல்வி கட்டமைப்புகளை தமிழிலே உருவாக்கி இருக்குமேயானால், இன்றைய மாணாக்கர் ஏன் ஆங்கில வழி கல்விக்கு அலைந்தோடி செல்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் சிந்தித்தோம் என்றால், இத்தனை தவறுகளுக்கும் காரணமாக இந்த அரசே இருந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் அரசுதான் என்பதை நாம் பகிரங்கமாக குற்றம் சாட்ட முடியும். ஏனெனில் கல்வி என்பது ஒரு சாதாரண நிகழ்வைத் தாண்டி மாந்த கட்டமைப்பிலிருந்து அவனை வெளிகொணரும் ஒரு செயலாக நிகழ்கிறது. தமத அடிமன சிந்தனைகளை அவன் மேலோங்கி நிற்பதற்கு கல்வியே அடித்தளம் அமைக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட கல்வி அவனை தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக இல்லையெனில், அடிமைப்புத்தி கொண்டவனாக மாற்றுகிறதென்றால், இந்த கல்வியின் கட்டமைப்பில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்பதை நாம் நுண்ணோக்கி வைத்தா அறிய வேண்டும். இல்லையே? உள்ளங்கை நெல்லிக்கனியாக இது நமக்குத் தெரிகிறதே.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆக, மொழி என்பது ஏதோ எண்ணங்களை சொல்வதற்கான ஓசை என்ற நிலை மாறி, இன்று இன அடையாளத்தின் உயரிய தன்மை வாய்ந்ததாக நிலைத்திருக்கிறது. ஆகவே, தமது தேசிய இன அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள, தேசிய இன உறவுகளை பிண்ணி பிணைக்க, தேசிய இன கொள்கைகளை உயர்த்திக் கொள்ள, மொழி என்பதே மிக ஆற்றல் மிக்கதாக இருக்கிறது என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. எப்பொழுது மொழி அழிகிறதோ, அப்போது அந்த தேசிய இனம் அழிந்துவிடும். ஆகவே தான் 1956ல் இலங்கையிலே சிங்கள பாசிச வெறியர்கள் தமிழ் மொழிக்கு கல்லறை கட்ட, சிங்கள சிறீ எழுத்தை நடமாட விட்டார்கள். மொழி காக்கத்தான் முதல் முதல் தமிழ் தேசிய இனம் களத்திற்கு வந்தது. இது தமிழ்நாட்டிற்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1930களில் தந்தை பெரியார் உயர்நிலைப் பள்ளிகளின் வாயில் அருகே நின்று, இந்தி திணிப்பிற்கெதிராக குரல் உயர்த்தினார். அது பற்றி எறிந்து 1967ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்ததாக நீடித்தது. இப்படி மொழி காக்கும் களம் தான் காங்கிரசிற்கு தமிழ்நாட்டிலே கல்லறை களமாகியது. அப்போது வீழ்ந்த காங்கிரஸ், இன்றுவரை தமிழ்நாட்டில் தலைஉயர்த்த முடியாமல், ஏதாவது ஒரு திராவிட கட்சிகளின் முதுகில் ஏறிக் கொண்டு அவர்கள் வெற்றிப் பெற்றவுடன் என்னை சுமந்ததால்தான் வெற்றி என்கின்ற வெற்றுக் கூச்சல் பேர்வழிகளாக இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆக, ஒன்று நமக்கு தெள்ளத்தெளிவாக புரிகிறது. மொழி என்பது வெறும் இணைப்புக்கான ஓசை என்ற நிலை முறிந்து, இன்று அது இன அடையாளத்தின் உச்சமாக உயர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலக நாடுகளில் எல்லாம் இன்று மொழி என்பது தேசிய அடையாளமாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, நாமும் மொழியை உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்பதிலே எந்தவித சமரசமும் இன்றி தெளிவாக இருக்கிறோம். மொழி நமது வாழ்வோடு பிணைந்திருக்கும் உயிர் அமைப்பு என்பதை நம்மால் மறுக்கமுடியாது. நாம் மொழியை காப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று சிந்திப்பதற்கான கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எந்த தளங்களில் எல்லாம் மொழி தேவையோ, அத்தளங்களில் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் இன்று தமிழர்கள் என்று தெரிந்து கொள்வதற்கு, அவர்களின் பெயர்கள் பெரும் அடையாளமாக இருக்கிறது. ஆனால் என்ன ஒரு பரிதாபநிலை என்றால், தமிழர்கள் தமிழில் பெயர் சூட்டிக் கொள்ள விரும்புவது கிடையாது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. முதலில் மத அடையாளங்களால் தமிழ் பெயர்கள் சிதைக்கப்படுகிறது. கிறித்துவர்கள் தமது மதத்தில் இணையும்போது, அவர்கள் ஆங்கில, கிரேக்க அல்லது பிரென்ஞ் லத்தின் மொழிகளில் பெயர் சூட்டுகிறார்கள். காரணம், இது ஆங்கில அல்லது ரோம அரசியலிலிருந்து தோன்றியதால் அந்த அடிப்படையான பெயர்களே கிறித்துவ பெயர்களாக அடையாளப்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழர்கள் என்ன செய்யலாம்? தாங்கள் விரும்பி இஸ்லாம், பௌத்தம், கிறித்துவம் இப்படி எந்த மதத்தில் சேர்ந்தாலும், மத வழிபாடுகளில் தங்களை நெறிப்படுத்திக் கொண்டாலும், தாம் தமிழர் என்று சொல்வதற்கு தமிழ் பெயர்களையே தாம் சூட்டிக் கொள்ள வேண்டும். அப்போது மதத்திற்கான அடையாளம் உள்ளார்ந்து இருக்கும்போது, இனத்திற்கான அடையாளம் மேலோங்கி இருப்பதை நம்மால் தக்கவைத்துக் கொள்ள முடியும். இது ஒருப் படி. அடுத்த நிலையில் நாம் சென்றோம் என்றால், வாயில் நுழையாத புதிய புதிய பெயர்களை தமது திரைப்பட தாக்கத்தால் குழந்தைகளுக்குச் சூட்டுவது என்பது மிக இயல்பான நிகழ்வாக தமிழ்நாட்டில் மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமக்குப் பிடித்த விளையாட்டு வீரரின் பெயர் சூட்டுவது, தமக்குப் பிடித்த திரை நடிகரின் பெயர் சூட்டுவது, இல்லையென்றால் சோதிடத்தின்படி முதல் எழுத்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்து, அதற்கேற்றவாறு ஏதோவது பொருள் புரியாத பெயரை குழந்தைகளுக்கு வைப்பது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால், தமிழர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள அவர்களுக்கான வாழ்வியல் கோட்பாடுகள் சிதைவடையத் தொடங்கும். இது இனத்தையும் குழி தோண்டி புதைக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழீழ அரசின் மேதகு தேசிய தலைவர் அவர்கள் இதை உணர்ந்து தமிழீழ குடியரசு காட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அங்காடிகளுக்கு கட்டாயமாக தமிழில்தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கட்டளையிட்டார். அதை செயல்படுத்தினார். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதைப்போன்றே ராணுவ கட்டளைகளை தமிழிலே செயல்பட கட்டமைப்பை உருவாக்கினார். மேலும் காவல்துறை, ஆட்சித்துறை, அரசு துறைகளில் ஒட்டுமொத்த தமிழை தீர்மானித்தார். குழந்தைகளுக்கு தமிழ் பெயர்தான் வைக்க வேண்டும் என்பதை அடிப்படையிலேயே சரியாக நிலைநாட்டினார். அதற்காக தமிழ் பெயர்கள் கொண்ட கையேடுகளை மருத்துவமனைதோறும் வழங்கினார். ஒருவேளை சிங்கள பாசிச வெறியர்களால் இந்திய-பார்பனிய பனியா அரசுகளால் தமிழீழ குடியரசு சிதைவு ஏற்படாமல் அது ஆட்சி தொடர்ந்திருக்குமேயானால், இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ் என்பது உலக சிறப்பு தன்மைகளில் ஒன்றாக நிலைப்பெற்றிருக்கும் என்பதை நமது எதிரிக்கூட மறுக்கமுடியாது. மிகக் குறைந்த காலத்திலேயே தமிழீழ குடியரசில் தேசிய தலைவரால் இதை நிறைவேற்ற முடிந்ததென்றால், 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மொழியால் ஆட்சி நடத்தும் இந்த நாட்டிலே, ஏன் இதை நிலைநிறுத்த முடியவில்லை என்பதை நாம் சிந்திக்கும் காலத்திற்கு வந்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடிப்படையில் இது இந்தியாவின் காலணியாக தமிழ்நாடு இருப்பதும், ஆகவே தமிழ்நாடு என்பது இந்தி, இந்திய வெறியர்களின் விரல் அசைவுக்கு ஆடுவதுமே நடுக்குறிக்கோளாக இருக்கிறது. இந்த அடிப்படையிலே தான் முதற்கட்டமாக நாம் வழக்காடுவதற்கு தமிழிலே உரிமை வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தமது உண்ணாநிலை அறப்போராட்டத்தை துவக்கினார்கள். அறப்போராட்டம் என்பதெல்லாம் இந்த ஆட்சிக்கு எதிரானது. செம்மொழி மாநாடு நடைபெறும் இக்காலத்தில் இப்படி ஒரு அறப்போராட்டத்தை நடத்தினால் எப்படி? என்று நினைத்த அரசு, போராட்ட தளகர்த்தாக்களை சிறைக்குள் பூட்டியது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;செம்மொழி அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து அதற்கான அடிப்படை கட்டமைப்பை செம்மைப்படுத்த தவறிய அரசு, அதை முழக்கமாக வைத்து போராட்டம் நடத்தியவர்களை சிறைக்குள் தள்ளியது. உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் தாய்மொழியில் வழக்காடும் உரிமை, அவர்களின் அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. இது பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் இருக்கும் உயர்நீதி மன்றங்களில்கூட இந்தியில் வழக்காடுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், தமிழில் வாதிடுவதற்கு உரிமையற்று, தமிழை சிறைபூட்டும் இந்த கொடுமையை எப்படி ஏற்றுக் கொள்வது என்பது விளங்கவில்லை. தமிழனை சிறைக்குள் தள்ளி, தமிழுக்கு சிறப்பு செய்வது எந்த விதத்தில் சரியானது என்பதை செம்மொழி மாநாடு நடத்துபவர்கள்தான் விளக்கவேண்டும். மொழி என்பது இனத்தின் அடையாளம் என்பதை நாம் கூறினோம். இனம் என்பது மக்கள் குமுகத்தின் செயல் மற்றும் நடவடிக்கைகளை சார்ந்து, அவர்களின் கலை, இலக்கிய பண்பாட்டு, பழக்கவழக்கங்களை உடன் இணைத்து, வாழ்வியல் பொருளாதார கட்டமைப்புகளை உள்வாங்கி செயல்படுவதாகும். ஆக, இந்த அடிப்படையில் குமுகத்தின் வாழ்வே மொழி வாழ்வதற்கான அடிப்படையாக இருக்கிறது. இப்படி இருக்க, ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தை குழி தோண்டி புதைத்த பெரும் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. சொந்த மண்ணிலே தமது மக்கள் ஏதிலிகளாய் வாழ்வறியாது, திகைத்து நிற்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர்கள்மேல் வீசப்பட்ட கொடும் குண்டுகளின் வேகம் இன்றுவரை நமது மனக்கண்ணிலிருந்து அகலாமல் மறுபடியும் மறுபடியுமாய் நம்மை அதிர்ச்சியுற செய்துக் கொண்டிருக்கிறது. அங்கே சிதறிக்கிடந்த தமிழர் தசைகள், இன்னமும் காய்ந்துப் போகாமல் நிலைத்துப் போயிருக்கிறது. கண்ணெதிரே கருகிப்போய் கிடந்த நமது சொந்த உறவுகளின் சோகங்கள் நம்மை இன்னமும் பிழிந்தெடுத்துக் கொண்டிருக்கிறது. கண்ணெதிரேயே சிங்கள காட்டெருமைகள் தமிழர் நிலத்தை அபகரித்துக் கொண்டு, அவர்களை அழிப்பதற்கான பெரும் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இதுவரை நம்மால் ஒரு தீர்வும் சொல்லமுடியவில்லை. ஒட்டுமொத்த தமிழனும் செத்தப்பிறகு மொழி என்ன பிடுங்கப் போகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனிதனை காப்பதற்கு வக்கில்லாத இந்த அரசு, மொழியை காக்க மாநாடு நடத்துவது மாந்தத்தையே அவமதிக்கும் செயல் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இது மொழியைக் காக்கவா, அல்லது தம் புகழை காக்கவா? என்பதை மக்கள் புரிந்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். இந்த மாநாடை நடத்தி முடிப்பதற்குள் எத்தனை விதமான நிகழ்வுகளை இந்த அரசு மாற்றி மாற்றி செய்திருக்கிறது என்பதை செய்திகள் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழில் பெயர் இல்லை, தமிழில் கல்வி இல்லை, தமிழில் வழக்காடும் உரிமையில்லை, தமிழில் அரசு பணிகள் இல்லை, தமிழில் ஆராய்ச்சி இல்லை, தமிழில் பேசுவதற்கான தகுதி இல்லை, மொத்தத்தில் தமிழர் என்று சொல்லிக்கொள்பவனுக்கு தமிழே உரிமை இல்லாதபோது இந்த மாநாடு எதற்கு? இதை எதிர்த்துக் கேட்கும்போது சிறையில்பூட்டு, பெருங்கொடுமை செய்யும் இந்த அரசைக் கேட்கிறோம், தமிழுக்கு மாநாடு, தமிழனுக்கு சிறையா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-5915164040173825849?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/5915164040173825849/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=5915164040173825849' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/5915164040173825849'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/5915164040173825849'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_24.html' title='தமிழுக்கு மாநாடு, தமிழனுக்கு சிறையா? -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TCNNiCX9n2I/AAAAAAAAA4M/qr9b3qSaN-0/s72-c/tamil+annai+copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-7422316313796879798</id><published>2010-06-17T19:43:00.001+05:30</published><updated>2010-07-02T13:00:06.467+05:30</updated><title type='text'>சாட்சியாயும், சத்தியமாயும்    -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBotfKeNlLI/AAAAAAAAA4E/tXDFKvL_4ps/s1600/Dove+copy.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBotfKeNlLI/AAAAAAAAA4E/tXDFKvL_4ps/s200/Dove+copy.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை என் பெயரில் தமிழீழ மக்களுக்கு எதிரான கொடுஞ்செயல் புரிந்த பாசிச படைக்கு எதிராக தமிழீழ தேசிய ராணுவம் எதிர்களம் அமைத்த அந்த காலக்கட்டத்தில், இலங்கை-இந்தியா கொடுஞ்செயலுக்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்து எழுச்சியோடு குரல் கொடுத்த மக்கள் கவிஞர் இன்குலாப் எழுதிய கவிதை வரிகள் இன்றைய காலத்திற்கும் பொருத்தமாக இருப்பதால், இந்த கவிதையை பதிவு செய்கிறோம்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொறு ஈழமே&lt;br /&gt;புதிதாய் உனது&lt;br /&gt;பூமியை மிதிக்க&lt;br /&gt;இந்திய பூட்சுகளுக்குக்&lt;br /&gt;கொஞ்சம் அவகாசம் தேவை.&lt;br /&gt;அதன்&lt;br /&gt;இரும்பு லாடங்களுக்குள்&lt;br /&gt;ஒட்டிக் கொண்டிருக்கும்&lt;br /&gt;இன்னும் ஒருசில&lt;br /&gt;பூவின் இதழ்கள்...&lt;br /&gt;துடைக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு சுறுசுறுப்பான&lt;br /&gt;கூத்தாடிக்கும்&lt;br /&gt;ஒரு மறுவேடம் பூணக்&lt;br /&gt;கொஞ்சம் நேரம் வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;குரூரம் இறுகிய முகங்களுள்&lt;br /&gt;தற்காலிகமாகவாவது&lt;br /&gt;ஒரு புன்னகையைப் பொருத்தச்&lt;br /&gt;சிறிது காலம் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்திய ராணுவத்தை&lt;br /&gt;உடனே அனுப்பு&lt;br /&gt;ஈழத்தை மீட்க&lt;br /&gt;உடனே அனுப்பு"&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளம் அறியாது&lt;br /&gt;உதடுகளில் திணிக்கப்பட்ட&lt;br /&gt;முழக்கங்களுக்குக் கீழே&lt;br /&gt;மிதிபட்டுத் துடிக்கும்&lt;br /&gt;உண்மையின் ஓலம்&lt;br /&gt;எனது கரைகளுக்கே&lt;br /&gt;எட்டாத போது&lt;br /&gt;உனது கரைகளைக்&lt;br /&gt;தொட்டா விடும்?&lt;br /&gt;நாளை இவ்வரிகள்&lt;br /&gt;சாட்சியாய் இருக்கும்&lt;br /&gt;நாளை இப்பாடல்&lt;br /&gt;சத்தியமாய் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வலக்கன்னம்&lt;br /&gt;பாசிசக் கைகளால் வீங்க&lt;br /&gt;இடக்கன்னத்தைக் காட்டுவது&lt;br /&gt;இந்தியாவுக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;அறிவாயா?&lt;br /&gt;பருந்தின் கூரிய சொண்டுகள்&lt;br /&gt;பிரிவது&lt;br /&gt;ஒரு புறாக்குஞ்சுக்கு&lt;br /&gt;முத்தம் கொடுக்கவோ?&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளான் குஞ்சே!&lt;br /&gt;எமது கரை&lt;br /&gt;உனக்குப்&lt;br /&gt;பதுங்கு குழியாகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாந்து பார்! &lt;br /&gt;இந்த வானத்தின்&lt;br /&gt;கிழக்கிலும் மேற்கிலும்&lt;br /&gt;உதிர்ந்து கொண்டிருப்பவை &lt;br /&gt;அனாதை இறகுகள்.&lt;br /&gt;பறந்து கொண்டிருப்பதோ&lt;br /&gt;பருந்தின் பரிவாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் விழிகளில் முட்டிநிற்கும்&lt;br /&gt;கண்ணீர் ஊடகத்தின் வழியே&lt;br /&gt;மங்கலாக&lt;br /&gt;ஒரு காட்சி விரிகிறது&lt;br /&gt;சுதந்திர வெளியில்&lt;br /&gt;உன்னைத் தழுவ&lt;br /&gt;என் சிறைகளை நான்&lt;br /&gt;உடைத்துக் கொண்டிருக்கிறேன்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-7422316313796879798?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/7422316313796879798/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=7422316313796879798' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/7422316313796879798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/7422316313796879798'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_8923.html' title='சாட்சியாயும், சத்தியமாயும்    -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBotfKeNlLI/AAAAAAAAA4E/tXDFKvL_4ps/s72-c/Dove+copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-2635402093563313721</id><published>2010-06-17T18:46:00.001+05:30</published><updated>2010-07-02T13:00:28.378+05:30</updated><title type='text'>துரோகங்களை தோற்கடிப்போம்    -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBogFgeabeI/AAAAAAAAA38/ilha8Zsr1dQ/s1600/Thalaivar.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBogFgeabeI/AAAAAAAAA38/ilha8Zsr1dQ/s200/Thalaivar.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;எதைக் கொண்டு விடுதலையை ஒடுக்க முடியும்? அலைகளை தடுக்க முடியும் காலம் வரும்போது, விடுதலையும் ஒடுக்கப்படலாம். சூரியனை மறைக்க திரைத்தேடி அலையும் ஒரு கூட்டம் இன்னும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. இயல்பாக பற்றி எரியத் தொடங்கிய லட்சியத்தீ எதிர் முழக்கத்தை உதாசீனப்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்வியல் கட்டமைப்புகளை ஆற்றல்மிக்க தளமாக மாற்ற தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் இளைஞர் பெரும்படை எதிர்பார்ப்பு ஏதுமின்றி எதிர்களமாட குவிகிறது. யாரையும் எந்த நிலையிலும் எதிர்க்க தம்மை உறுதிப்படுத்திக் கொண்ட தமிழ் இளைஞர்களின் மனப்பக்குவம் இன்று பேராற்றல் கொண்டதாக தமிழ்நாட்டிலே வலம்வரத் தொடங்கியிருக்கிறது. தமிழ் இளைஞர்களின் துவண்டுப்போகாத குணமும், மனக்குகையில் மூண்டிருக்கும் கொள்கைத் தீயும், கொள்ளைக்காரர்களை புரட்டி எடுக்க புறப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொருக்கி எடுத்து அழிக்க அல்ல, இன வரலாற்றில் துரோகம் செய்தவர்களை எல்லாம் சுட்டெரிக்கும் சினத்தீயாக இளைஞர்களின் வரலாறு திசை திரும்பி இருக்கிறது. இந்த நாட்டை, இந்த நாட்டின் வரலாற்றை, இந்த மக்களை ஒட்டுமொத்தமாய் கொள்கை ரீதியாக ஒழித்து, அவர்களின் வறுமையின் மேலே செல்வ செழிப்பான கோட்டை அமைத்துக் கொண்டு வாழும் கொடியவர்களின் கூடாரத்தை இடித்துத்தள்ள, இடி முழக்கம் என இளைஞர்படை இயங்கத் தொடங்கியிருக்கிறது. யாரடா என் பகைவன் என நாவாடிக்கொண்டு இந்த நானிலத்திற்கே சவால் விடும் போர்படையாக தமிழர்படை செழித்து வளர்ந்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்னல்கள், இடர்பாடுகள், துயர்கள் எதையுமே பொருட்படுத்தாத பெரும்படையாக லட்சிய கொள்கையை தாங்கிப் பிடிக்கும் குன்றாக இன்று, தமிழ்நாட்டு இளைஞர்கள் வளரத் தொடங்கியிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் இருந்து எடுக்கப்பட்ட சினத்தீ, இன்று இளைஞர்களின் அகப்புறங்களில் ஏற்றப்பட்ட பந்தங்களாக, இன்று நாடு முழுக்க தமது உறவுகளின் தீபமாக இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழீழ தேசிய தலைவர் மிக தொலைநோக்கோடு திட்டமிட்டுச் சொன்னார், தமது நாட்டிற்கு விடுதலை கிடைக்க வேண்டும். தமது இயக்கம் சரியான பாதையில் பயணிக்க வேண்டும். நமக்கென்று ஒரு முழக்கம் வேண்டும். என்ன முழக்கம் தேர்வு செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது, இப்படிச் செய்யலாமே! என நினைத்து, `தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்' என்ற முழக்கத்தை முன் வைத்தார். இந்த முழக்கத்தின் உயிர் பொருள், இந்த தாகம் வெறும் தமிழீழத்திற்குள் முடக்கப்பட்ட ஒரு வார்த்தை அல்ல. இது ரத்தமும் சதையும் கொண்டு உயிர்வாழும் ஒரு லட்சியமாக தமிழர்களின் மனங்களிலே உறவாடிக் கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலை என்பது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் விடுதலையை ஒட்டிய ஒரு பெருஞ்செயல் என்பதை தமிழீழ தேசிய தலைவர் தொலைநோக்கோடு அறிந்திருந்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆகவே, தமிழ்நாட்டில் களமாடினாலும், தமிழீழ விடுதலையை நோக்கியே தமிழ்நாட்டு இளைஞர்களின் அசைவுகள் இருக்கின்றன. இது உலகத் தமிர்களை ஒருங்கிணைக்கும் உன்னத லட்சியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட அசைவுகள். உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலையை வென்றெடுக்க இசைவு பெற வேண்டும் என்பதற்காக, இந்த அசைவுகள் தொடர்கின்றன. ஆனால், துரோகங்களின் பக்கம் இன்னமும் அழுத்தமாக நமது விடுதலையை நெறித்துப்போட இயங்கிக் கொண்டுதான் வேறொருப் பக்கம் செயல்படுகின்றன. ஆனால் ஒருபோதும் தமிழீழ தேசிய விடுதலையை எந்த ஒரு ஆதிக்க ஆற்றலாலும் அசைத்துப்பார்க்க முடியாது என்பதை இந்த துரோகிகள் புரிந்து கொள்ள வேண்டும். எமது போராட்டம் அறியாமையிலிருந்து தோன்றியதல்ல. அறிவிலிருந்து புறப்பட்டது. எமது போராட்டம் பஞ்சணைமீது பாதம் பதித்து தொடர்ந்தது அல்ல. கொடும் தோட்டாக்களை மார்பிலே சுமந்து, முள்மேலே நடந்து, குருதி கொட்டி நடத்திய போராட்டங்கள். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எந்த லட்சியமும் எளிதில் தோற்றுவிடாது. அதுவும் மாந்த விடுதலைக்கான லட்சியம் ஒருபோதும் தோற்றதாக வரலாறு சொல்லவில்லை. வரலாற்றின் பக்கங்கள் எல்லாம் லட்சியங்களுக்கு எதிரான துரோகங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும்கூட லட்சியம் தான் வென்றுக் கொண்டிருக்கிறது. இந்த லட்சியத்தை முடக்கிப்போட, லட்சியம் கொண்டவர்களை நசுக்க, கேவலம் பதவி சுகத்தைக் கொண்டவர்கள், பணத்தை கண்டவர்கள் தமது ஆதிக்க கரங்களை ஆக்டோபசாக எமது போராளிகள் மேல் விரிக்கப்பார்க்கிறார்கள். நாம் நெருப்பிலிருந்து எழுந்து வந்த கொள்கை புலிகள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும் காலத்திற்கே நாம் வந்திருக்கிறோம். நெருப்பு நம்மை சுட்டெரிக்க முடியாமல் செத்துப்போனது. துரோகம் நமது நெருப்புச் சுடர் பட்டு பொசுங்கிப் போனது. ஆனால் நாமோ தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றோம். நமக்கான நாட்டை பெறும்வரை இந்த முன்னேற்றத்தை யாராலும் முடக்க முடியாது என்பதை பதிவு செய்வதிலே நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிலைமை இவ்வாறு இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்னால் விழுப்புரம் மாவட்டத்திலே இருப்புப்பாதை ஒன்று தகர்க்கப்பட்டதற்காக எமது தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் கடந்த 12ஆம் தேதி கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ் வேங்கை, சோதி, நரசிம்மன், பாபு, எழில், இளங்கோ, ஏழுமலை, லலித் குமார், செயராமன், கணேசன், சிவராமன், சக்திவேல் ஆகிய தோழர்களை கைது செய்து, கண்காணாத இடத்தில் விசாரணை என்ற பெயரிலே அடைத்து வைத்திருக்கிறார்கள். உச்சநீதிமன்ற வழிக்காட்டுதல்படி ஒருவரை கைது செய்யும்போது, கைது செய்யும் காவல் அதிகாரி, அவருடைய பெயர், பதவி போன்றவற்றை தெரிவிக்கவும், கைது செய்யப்பட்டவரின் உறவினரிடம் இவரை என்னக் காரணத்திற்காக கைது செய்கிறோம், இவரை எங்கே அழைத்துச் செல்கிறோம் என்பதைக் குறித்தெல்லாம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது அரசியல் சட்டத்தின் நெறியாக இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால், காவல்துறையை பொருத்தமட்டில் நெறி தவறி பிழை செய்வதுதான் அவர்களின் கொள்கையாக தொடர்கிறது. அவர்களைச் சொல்லியும் எந்தப் பயனும் கிடையாது. அவர்கள் எசமானின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் பணியாளர்களாகத்தான், பணயாளர்கள் என்று சொல்வதுக் கூடத் தவறு. அடிபணியும் அடிமைகளாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி கைது செய்யப்பட்ட மேற்கண்ட தோழர்கள், உயர்நீதிமன்றத்திலே ஆள்கொணர்வு மனு செய்யப்பட்டப்பின், அவசர அவசரமாக அந்த இளைஞர்களை விடுதலை செய்ததோடு மட்டுமல்லாமல், நடந்த விவரங்களை யாருக்கும் சொல்லக்கூடாது என எழுதித் தரும்படி வலியுறுத்தி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது காவல்துறைக்கே உரித்தான செயலாக தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. அடக்குமுறை, அநியாயங்கள், அட்டூழியங்கள், கொலை, கொள்ளை என நாள்தோறும் செய்தித்தாள்களில் வாசிக்கும்போது இந்த காவல்துறையினரை எண்ணி நாம் வெதும்பிப் போகிறோம். பாவம், இவர்கள் என்னச் செய்வார்கள்? இவர்களின் எசமானன் தமக்கு எதிரான கொள்கைக் கொண்டவர்களை அடக்குவதற்கு இவர்களைப் பயன்படுத்த பழக்கி வைத்துள்ளான். அதைத்தான் அவர்களால் செய்ய முடியும். அதனால்தான் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த லதிகாசரண் என்ற காவல்துறையின் தலைவர் மாவோயிஸ்டுகளுக்கும், நிகழ்வுக்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார்.&amp;nbsp; அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் ஜாபர்சேட் என்கிற உளவுத்துறை அதிகாரி, இது புலிகளின் வேலை என்று கூறுவதின்மூலம் தமது எசமானர்களை புல்லரிக்கச் செய்கிறார். கூலிக்கு மாரடிக்கும் தினமலர் கூட்டம், புலிகளின் கொடூரம் என தலைப்பிட்டு தமது இதழை கொண்டு வருகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெரும் கொடுமைக்காரர்களாக இவர்கள் மாறுவதற்கு, இவர்களின் எசமானர்கள்தான் காரணம். இல்லையெனில் இந்தியாவிற்கு ராச மரியாதையோடு வந்துவிட்டு, தம்மை எவனும் எதுவும் செய்ய முடியாது என்ற திமிரோடு மீண்டும் அவன் நாட்டிற்கே செல்வதற்கு டக்ளசால் முடியுமா? இந்திய அரசியல் சட்டத்தின்படி தேடப்படும் ஒரு குற்றவாளி, இந்தியாவின் தலைமை அமைச்சர் ஒருவரோடு கைகுலுக்கி சிரிக்கும் அளவிற்கு இந்த நாட்டின் அரசியல்சட்டம் தரம்தாழ்ந்து போனது எப்படி? முதலில் அனுமதித்துவிட்டு, விமானநிலையத்திற்கு வந்தவுடன் இவர்களின் பெயர் கருப்புப்பட்டியலில் இருக்கிறது என்று சொல்லி, வந்த விமானத்திலேயே வயதானவர் என்று கூட பாராமல், நோயர் என்ற மாந்தநேயம் இல்லாமல் மேதகு தேசிய தலைவரின் தாயாரை திருப்பி அனுப்பிய அரசியல் சட்டத்திற்கு தெரியாதா? போபால் நச்சுவாயுவால் கொன்றொழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. அந்த வாயு கசிவால் ஏற்பட்ட பாதிப்பு இன்றுவரை தீராமல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்கு காரணமான யூனியன் கார்பைட் நிறுவத்தின் தலைவன் ஆண்டர்சனை புறவழியாக அமெரிக்காவிற்கு தப்ப விட்டபோது, இவர்களுக்குத் தெரியாதா இந்திய அரசியல் சட்டம் குறித்து. இப்படி இருக்க, டக்ளஸை தப்ப விடுவதற்கும், ஆண்டர்சனை தப்ப விடுவதற்கும் இந்தியாவின் அரசியல் கொள்கை தலைசாய்த்து விடுகிறது. ஆனால் பார்வதி அம்மாள் சிகிச்சைக்கு வரும்போது தலைநிமிர்ந்து விடுகிறதே. கஞ்சிப்போட்ட காக்கி சட்டை, அப்போது மட்டும் எப்படி விரைப்போடு கடமையாற்றுகிறது. புரியவில்லை. ஆகவே, எப்பாடு பட்டாவது தமிழீழ விடுதலையை ஒடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி காங்கிரஸ் கடமையாற்றுகிறது. கழகம் துணை புரிகிறது. செம்மொழி நடத்த இருக்கும் இந்நேரத்தில், செம்மொழி வேண்டாம். எமது தாய் மொழியில் வழக்காட உரிமை வேண்டும் என்றுக் கேட்டு வழக்கறிஞர்கள் உண்ணாநிலை அறப்போரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்களே! செம்மொழி காவலரின் செவிகளுக்கு இச்சேதி சென்று சேரவில்லையா? பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய பிறகு, செய்தித்தாளைப் பார்த்துத்தான் செய்தி அறிந்தேன் என்று சொல்லக்கூடிய அரசத் தலைவருக்கு, வழக்குரைஞர்களின் உண்ணாநிலை அறப்போராட்ட செய்தி இதுவரை செய்தித்தாளில் வரவில்லையா?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டக்ளஸ் தேவானந்தா குற்றவாளிதான். அவர்மீது இந்திய குற்றவியல் சட்டத்தின்படி கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி என்பது செய்தித்தாள் பார்த்துத்தான் நமது அரசத்தலைவர் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறதா? ஊடகங்களும் திட்டமிட்டு இந்த விடுதலைப்போராளிகளின் போராட்டத்தை மறைக்கிறதே? என்னக் காரணம்? ஊடகங்கள் யாருக்காக இயங்க வேண்டும்? மக்களுக்காகத்தானே ஊடகங்கள்? அரசத் தலைவர்களின் பொய்த் தோற்றங்களையும், நடிகர் நடிகைகளின் அரிதார முகங்களையும் அடுத்தடுத்து சொல்வதற்கா ஊடகங்கள்? இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டும். கைது செய்யலாம். தமிழின உணர்வாளர்கள் எவ்வளவு பேரை கைது செய்வீர்கள். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கோடிக்கணக்கான இளைஞர்கள் வரிசை வரிசையாய் காத்திருக்கும்போது எந்த சிறைச்சாலையில் அவர்களை அடைப்பீர்கள்? நீங்கள் இவர்களை சிறையில் பூட்ட வேண்டும் என்றால், இந்த நாடே திறந்தவெளி சிறைச்சாலையாக அல்லவா மாறிவிடும். காரணம், பணத்திற்காகவும், பதவிக்காகவும், தன்னல வாழ்வுக்காகவும் மட்டும் நீக்கிவிட்டால், மீதம் இருக்கும் மொத்தப்பேருமே லட்சியம் கொண்டவர்கள் தானே? இவர்களை எல்லாம் எந்தச் சிறையில் கொண்டுபோய் அடைப்பீர்கள். இது சரியான பாதையல்ல. தமிழீழ விடுதலை என்பது யாராலும், எந்த நேரத்திலும், எத்தனை இடர் வந்தாலும் தவிர்க்க முடியாத நிலை. இதை மாற்ற முடியாது. தமிழீழ விடுதலை நிகழ்ந்தே தீரும். தமிழீழ குடியரசின் தலைவராக மேதகு தேசிய தலைவர் அவர்கள் அமர்வார். அந்த காலத்திற்காக உலகத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். அது எட்டிய தூரத்தில்தான் கனியாக பழுத்திருக்கிறது. அதுவரை நாம் தொடர்ந்து போராடுவோம். துரோகங்களை தோற்கடிப்போம். லட்சியங்களை வெல்வோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-2635402093563313721?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/2635402093563313721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=2635402093563313721' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/2635402093563313721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/2635402093563313721'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_17.html' title='துரோகங்களை தோற்கடிப்போம்    -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBogFgeabeI/AAAAAAAAA38/ilha8Zsr1dQ/s72-c/Thalaivar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-8308801434346943581</id><published>2010-06-16T19:01:00.002+05:30</published><updated>2010-07-02T13:01:12.032+05:30</updated><title type='text'>வீரப் போராளிகளே! வாழ்த்துகிறோம்   -கண்மணி</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBjTBytFpyI/AAAAAAAAA30/_AXpartl8Pk/s1600/see+copy.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="133" src="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBjTBytFpyI/AAAAAAAAA30/_AXpartl8Pk/s200/see+copy.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பலமுறை நாம் கூறுகிறோம், மொழி என்பது நமது அடையாளம் என. மொழி குறித்த ஒரு பார்வை, அதன் உள்ளடக்கம், புறத்தன்மைகள் இவைகள் ஒரு இனத்தின் உயிர்நாடி என்பதை மறுக்கமுடியாது. செம்மொழி மாநாடு நடத்தும் இந்த காலத்தில் நாம் இதை அழுத்தமாக பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். அடக்குமுறைகள், அநியாயங்கள், அட்டூழியங்கள் அனைத்தையும் தாண்டி, மொழி வாழ வேண்டும் என்று யார் மனதில் அக்கறையும் ஆவேசமும் நிலைக்கொண்டிருக்கிறதோ, அவர்கள் இன அடையாளத்தின் கண்களாக இருப்பார்கள். மொழி என்பது தேசிய இனங்களை நிலை நிறுத்தும் ஒரு பண்பு. தேசிய இனங்கள் குறித்த பார்வை மார்க்சியத்தின் அடிப்படை தன்மையாகும். &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேசிய இனங்களின் மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத, அதற்காக போராடாத எவரும் எல்லாவிதமான தேசிய இன ஒடுக்குமுறையையும், சமத்துவமின்மையையும் எதிர்த்துப் போராட எவரும் மார்க்சியவாதி அல்ல, சனநாயகவாதியும் அல்ல, அது சந்தேகத்துக்கு இடமில்லாதது. (தேசிய இனப் பிரச்சனைப் பற்றிய விமர்சன குறிப்புகள் என்னும் நூலிலிருந்து...). ஆக, தேசிய அடையாளத்தின் அடிப்படைத் தன்மைகளை நாம் உளமாற நேசிக்க வேண்டும். தாய் மொழிக் குறித்த பற்றும், தாய் மொழி அதன் தேவை குறித்த தொலைநோக்கும் நம்மிடம் தொலைந்து போன காரணத்தால் நாம், நமது இன அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்றுவரை இன்னமும் ஊன்றி, செழித்து வளர்வதற்கு மொழி குறித்த பார்வை, அதன் உள்வெளி தோற்றம் ஆகியவைப் பற்றிய தெளிவான சிந்தனை மேதகு தேசிய தலைவர் அவர்களிடம் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. எந்த நிலையிலும் தமது மொழியை விட்டுக் கொடுக்க முடியாத அளவிற்கு நாம் தாய்மொழியை நேசிக்க வேண்டும். இப்படி கூறுவது சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது. இது மொழி வெறி என்று கூப்பாடு போடுவார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ்நாட்டில், தமிழர் என்று கூறிக்கொள்பவர்கள், தமிழ் மொழி பேசுவதை கேவலமாகக் கருதக்கூடிய போக்கு வளர்ந்து வருவது கவலைத் தருவதாக இருக்கிறது. இளைஞர்கள் முழுக்க முழுக்க ஆங்கிலம் கலந்த உரையாடலை நாகரீகம் என கருதக்கூடிய கீழ்த்தரமான சிந்தனை செழித்தோங்கி வளர்கிறது. மூலைக்கு மூலை ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்கள், அதிலே தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் எண்ணத்தோடு வரிசையில் நிற்கும் பெற்றோர்கள் பெருகி விட்டார்கள். இந்த ஆங்கில மோகம் வளர்வதற்கு தி.மு.க.அரசே பெரும் துணை புரிந்தது என்பதை அவர்கள் மறுத்தாலும் உண்மை என்பது மாற்ற முடியாதது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த 1967ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இரண்டு கழகங்கள்தான் தமிழ்நாட்டின் ஆட்சியை மாறி மாறி அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை தமிழை ஆட்சி மொழியாக்கக்கூடிய துணிவு, திறன், இரண்டு கழகங்களுக்கும் இல்லாதது நமது இயலாமையையே எடுத்தியம்புகிறது. முத்தமிழ் வித்தகர், முத்தமிழ் அறிஞர் என்றெல்லாம் பெயர் சூட்டிக்கொள்ளும் ஒரு தலைவரை அரசத் தலைவராக கொண்டுள்ள ஒரு நாட்டில், தமிழ் குடிசை மொழியாகத்தான் இருக்கிறதே தவிர, அது ஆளும் திறன் வாய்ந்த மொழியாக இன்றுவரை வளர்த்தெடுக்கப்படவில்லை. ஆனால் மொழி குறித்துப் பேசி தம்மை வளர்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. இதற்கு அடையாளமாக உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக மாற்றக்கோரி, கடந்த ஏழு நாட்களாக மதுரை வழக்கறிஞர்கள் உண்ணாநிலை அறப்போராட்டத்திலே தம்மை அர்ப்பணித்துக் கொண்டு களமாடிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டு களமாடிக் கொண்டிருக்கும் இந்த போராளிகள் உடல்நிலை நாளுக்குநாள் வாடிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு நாட்டில் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக குழுமியிருக்கும் தமிழ்நாட்டில் வழக்காடுவதற்குக்கூட தமது தாய்மொழியில் வாய்ப்பு இல்லாத கேடு நிலை இருக்கின்ற இந்த சூழலில்தான் செம்மொழிக்கு ஒரு மாநாடு தேவைப்படுகிறது. கடந்த 2006 டிசம்பர் 6ந்தேதி தமிழக சட்டப்பேரவையிலே உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடும் மொழியாக இருக்க வேண்டும் என்கின்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும்கூட கேணியில் போட்ட கல்லாக அந்த தீர்மானம் கிடக்கிறது. இன்றுவரை நடுவண் அரசு இதைக் குறித்து அக்கறை கொண்டதாகவோ, அல்லது அது தேவை என்பது குறித்தோ ஒரு சிறு சலசலப்புக்கூட இல்லாத நிலையில்தான் இருக்கிறது. முத்தமிழ் அறிஞரின் ஆட்சியிலே தீர்மானத்தை அனுப்பியதோடு, தீர்மானத்தின் நகல்களை தலைக்கு தலையணையாக வைத்து உறங்கிக் கொண்டிருக்கிற காரணத்தினால்தான் இதுவரை இந்த தீர்மானம் உயிர்பெறாமல் கொஞ்சம் கொஞ்சமாய் சாவு நிலைக்குச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதை மாற்ற வேண்டும் என்பதற்காக சாவு நிலைக்கு சென்றுக்கொண்டிருக்கும் இந்த வழக்கறிஞர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை தமிழ்நாடு அரசு அமைதி காக்கும் நிலை ஏன் என்பது புரியவில்லை. தமது தமிழ் மேல் கொண்ட பற்றால் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் தம்மையே வருத்திக் கொண்டு, தமிழீழ விடுதலைப் போராட்ட போராளி திலீபன் வகுத்தப் பாதையிலே தமது பாதத்தை பதிவு செய்திருக்கும் வழக்கறிஞர்கள் பகத்சிங், நடராசன், ராசேந்திரன், எழில் அரசு, பாரதி மற்றும் ராசா ஆகியோர் இறுதிவரை தமது நிலையிலிருந்து தம்மை மாற்றிக் கொள்ளாமல் களத்திலே உறுதியாக நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர்கள் கேட்பது அநீதியானதோ, சட்டத்திற்கு புறம்பானதோ, அல்லது அரசுக்கு எதிரானதோ இல்லை. அடிப்படையில் தமிழராக இருப்பவர்கள், தமிழில் வழக்காட வேண்டும் என்ற நிலை இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? இதை ஏன் தமிழ்நாடு அரசு கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது? என்கிற கேள்வி இயல்பாக எல்லோருக்கும் எழக் கூடியதுதான். மாவட்ட நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக இருக்கும் தமிழ், அதன் தொடர்ச்சியாய் உயர்நீதி மன்றத்திலும் நீடிக்க வேண்டும் என்பதே மேற்கண்ட போராளிகளின் நிலையாக இருக்கிறது. இது அரசால் கண்டுக்கொள்ளாமல் இருப்பது நமக்கு பெரும் வெறுப்பையும், மொழி குறித்த அக்கறை இல்லாத அரசின்மீது எரிச்சலையுமே உண்டாக்குகிறது. மொழியைப் பொறுத்தமட்டில் நம் இனம் காக்கப்படுவதற்கான அடையாளம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சோவியத் கவிஞன் ரசூல் கம்சோடா தமது கவி வரிகளிலே மொழி குறித்த தமது பார்வையை மிக சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். அவர் அவார் என்கின்ற மொழியை தாய் மொழியாகக் கொண்டவர். இந்த மொழி சற்றேறக்குறைய 4 லட்சம் மக்கள் மட்டுமே பேசக் கூடிய மொழி. ஆனால் தமிழ் அப்படியல்ல. 10 கோடி மக்களுக்கு மேல் பேசக்கூடிய ஒரு மொழியாக தமிழ் இருக்கிறது. மொழி குறித்து எழுச்சி ஏற்படும்போதெல்லாம் அது இனவாத அடையாளம், குறுகிய மனப்போக்கு என்றெல்லாம் விமர்சனங்களை வைக்கும் சில அதிமேதாவிகளுக்கு ரசூலின் கவிதை பதில் தருகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;மலை நீரோடையும்&lt;br /&gt;அதன் எதிரொலிகளும்&lt;br /&gt;கடந்து செல்லும்&lt;br /&gt;குன்றுகளில் &lt;br /&gt;நான் வளர்ந்தேன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;என் தொட்டிலில்&lt;br /&gt;குனிந்தபடி&lt;br /&gt;என் தாய் எனக்கு&lt;br /&gt;அவார் மொழியில்தான்&lt;br /&gt;தாலாட்டு இசைத்தாள்.&lt;br /&gt;அந்த தாலாட்டுகளையும்&lt;br /&gt;குழந்தைப் பருவத்தில்&lt;br /&gt;அறிந்த கதைகளையும்&lt;br /&gt;நான் நேசிக்கிறேன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஆயினும் &lt;br /&gt;புதிய காட்சிகளுக்காகவும்&lt;br /&gt;புதிய நண்பர்களுக்காகவும்&lt;br /&gt;மற்றோர் மொழிக்கு&lt;br /&gt;நான் முழுமையாக&lt;br /&gt;கடன் பட்டுள்ளேன்.&lt;br /&gt;இம்மாபெரும் கொடையுடன்&lt;br /&gt;சோவியத் முழுக்க&lt;br /&gt;நான் உலா வருவேன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இது விளாதிமிர் லெனின் &lt;br /&gt;எழுதிய, பேசிய&lt;br /&gt;வல்லமை வாய்ந்த மொழி.&lt;br /&gt;இம்மொழியை&lt;br /&gt;மலைகளிலிருந்து வந்த நான்&lt;br /&gt;என் தாய் மொழியை&lt;br /&gt;நேசிப்பது போலவே&lt;br /&gt;நேசிக்கிறேன்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த வரிகள் நம்மை உலுக்கி எடுக்கிறது. தாய் மொழி குறித்த ஒரு விசாலப் பார்வை நம்மை நகர்த்திச் செல்கிறது. தேசிய இனங்களுக்கான மொழி அங்கீகாரத்தை ரசூல் உரிமையோடு கோருவதை நாம் மகிழ்வோடு அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறோம். தோழர் லெனினும்கூட தேசிய இன அடையாளத்திற்காக, தேசிய இனங்களின் உரிமைகளுக்காக இறுதிவரை போரிட்டார். அதுதான் லெனின் என்னும் மாபெரும் ஆற்றல்வாய்ந்த தலைவனாய் இன்றுவரை அவரால் நீடிக்க முடிகிறது. ஆனால் மொழி குறித்த பார்வை சிறிதும் இல்லாமல், மொழி குறித்த அடையாளம் தம்மேல் பதிவு செய்யாமல், தம்மை வேற்று மனிதராய் பாவித்துக் கொள்ளும் கொடுமைக்கார தமிழர்கள் வாழ்ந்து கொண்டுத்தான் இருக்கிறார்கள். மொழி தேசியத்தை வைத்து ஆட்சியை பிடித்த கழகங்கள் இந்த மொழியை காப்பதற்கான எவ்வித செயலையும் இதுவரை செய்யவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நடக்க இருக்கும் செம்மொழி மாநாட்டின் களத்திற்காக, வர்த்த நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்கின்ற சட்டம் போட்டு, தமிழை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கேடுநிலை தமிழுக்கு நேர்ந்ததே, இதற்குக் காரணம் தமிழகத்தின் ஆட்சியாளர்கள்தான் என்பதை நேரிடையாக குற்றம் சுமத்துகிறோம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய இந்த 43 ஆண்டுகளில் இந்த அரசு முயற்சித்திருந்திருக்குமேயானால், கீழ் மட்டத்திலிருந்து உச்சிவரை தமிழ் செழித்து வரலாறு படைத்திருக்கும். ஆனால் திரைப்படங்களுக்குக்கூட மானியம் கொடுத்து தமிழ் பெயர் வைக்கச் சொல்லக்கூடிய கேவலம்தான் இந்த நாட்டிலே நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமது தாய் மொழியைக் காப்பாற்ற களம் கண்டிருக்கும் வழக்கறிஞர்களின் வீர போராட்டத்திற்கு நாம் வாழ்த்து தெரிவிக்கிறோம். இந்தப் போராட்டம் தமிழ்நாடெங்கும் பற்றி எரிய வேண்டும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும். இது நம் தாய் மொழிக்கு உயிர் வளி தரும் ஒரு உன்னதப் போராட்டம். இதை அங்கீகரிப்பதின் மூலம் நமது செயல்பாடு எழுச்சி பெறும். மொழி ஆளுமை செழித்து எழும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எமது தேசியத் தலைவர் மொழி குறித்த தமது எண்ணங்களை மிக உயர்வாக பதிவு செய்தார். மொழி ஆளுமையை அவர் உயர்த்திப் பிடித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு நாம் வாழ்த்து சொல்லும்விதமாக மீண்டும் தோழர் ரசூலின் கவிதையை பதிவு செய்கிறோம். இந்தக் கவிதை அவருடைய கனவு போல் விரிகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தாம் செத்துப் போவதுபோல அவர் கனவு காண்கிறார். அதன் பிறகு அவர் உயிர் பிழைப்பதற்கு அவரின் தாய் மொழியே துணை புரிந்ததாக சொல்லும் வரிகள் நமது ரத்த ஓட்டங்களை விரைவடையச் செய்கிறது. உயிரணுக்களின் எண்ணிக்கை உயர்ந்து நிற்கிறது. கவிதையை நீங்களே வாசித்துப் பாருங்கள். அந்த கவிஞன் தமது உறவினர் அற்ற ஒரு மலைஅடிவாரத்தில் மயக்கமுற்று விழுந்து கிடக்கிறான். எவரும் அவனை காப்பாற்ற முடியாத ஒரு நிலை. செத்துப்போவோமோ என்று கண்ணயர்ந்துக் கொண்டிருக்கும்போது என்ன நிகழ்கிறது என்பதே கவிதையின் உள்ளடக்கம். இது கவிதை என்று சொல்வதை விட, மொழியின் உயிர் வரிகளாக நமக்குத் தெரிகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கவனிப்பாறற்று, &lt;br /&gt;புலம்புவாறற்று&lt;br /&gt;சாகவும் நான்&lt;br /&gt;தயாரானேன்.&lt;br /&gt;அந்நேரத்தில்&lt;br /&gt;இரண்டு மனிதர்கள்&lt;br /&gt;என் தாய்மொழியில்&lt;br /&gt;பேசிய படி சென்றார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அவர்களின் அவாச்&lt;br /&gt;சொற்களைக் கேட்டபோது&lt;br /&gt;எனது வலிமை மீண்டும்&lt;br /&gt;எம்மிடம் பாய்ந்தது.&lt;br /&gt;இது மருத்துவர்கள்&lt;br /&gt;அறிந்திராத சிகிச்சை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;மற்ற மொழிகள்&lt;br /&gt;மற்றவர்களை &lt;br /&gt;குணப்படுத்தட்டும்&lt;br /&gt;அவற்றுக்கே &lt;br /&gt;உரிய வழிகளில்.&lt;br /&gt;நாளை அவார்மொழி&lt;br /&gt;மடியுமானால், &lt;br /&gt;இன்றே நான்&lt;br /&gt;மடிந்துப் போவேன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஆட்சி மொழியாக&lt;br /&gt;இது வழங்கப்படாதிருக்கலாம்.&lt;br /&gt;ஆயினும், &lt;br /&gt;இது நான் தேர்ந்துக்&lt;br /&gt;கொள்ளும் மொழி.&lt;br /&gt;எனக்கு அவார் தான்&lt;br /&gt;மாபெரும் மொழி.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இந்த வாழ்க்கையை&lt;br /&gt;நேசிக்கிறேன்.&lt;br /&gt;இப்பேருலகை&lt;br /&gt;அன்புடன் நோக்குகிறேன்.&lt;br /&gt;அனைத்திலும் மேலாக&lt;br /&gt;சோவியத்தை நேசிக்கிறேன்.&lt;br /&gt;அதை அவார் மொழியில்&lt;br /&gt;பாடுவேன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கிழக்கிலிருந்து &lt;br /&gt;மேற்குவரை விரியும்&lt;br /&gt;உழைக்கும் மக்களின்&lt;br /&gt;விடுதலை நாட்டுக்காக&lt;br /&gt;நான் செத்துப்போவேன்.&lt;br /&gt;ஆயினும், அவார் மண் தான்&lt;br /&gt;நான் அமைதி கொள்ளும் கல்லறை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அவார் சொற்களில் &lt;br /&gt;அவார் மொழி கவிஞனும்&lt;br /&gt;கவிஞன் வாரிசுமாகிய&lt;br /&gt;ரசூலைப் பற்றி பேசட்டும்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த கவிதை வரிகளை ஆழ்ந்து படித்தால் நமது மொழிப் போராட்டத்திற்கான உள்மனதை புரிந்து கொள்ள முடியும். மொழிக்காக போராடும் வீரப்போராளிகளுக்கு மீண்டுமாய் நமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-8308801434346943581?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/8308801434346943581/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=8308801434346943581' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/8308801434346943581'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/8308801434346943581'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_16.html' title='வீரப் போராளிகளே! வாழ்த்துகிறோம்   -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBjTBytFpyI/AAAAAAAAA30/_AXpartl8Pk/s72-c/see+copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-6110056567386459910</id><published>2010-06-15T20:50:00.001+05:30</published><updated>2010-07-17T16:24:43.087+05:30</updated><title type='text'>சோனியாவின் வெறுப்பில் அழியும் இந்தியா   -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBeaMEF8jwI/AAAAAAAAA3s/TXmSyn7Xyv8/s1600/sonia.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="195" src="http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBeaMEF8jwI/AAAAAAAAA3s/TXmSyn7Xyv8/s200/sonia.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;தமிழீழ மக்களின் வாழ்க்கை போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை சந்திக்காத கடும் துயர்களை எல்லாம் அவர்கள் சந்தித்து விட்டார்கள். இன்று உலக நாடுகள் தமிழீழ மக்களின் வாழ்வியல் நிலைக் குறித்து தமது நிலைகளை அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழின உறவுகள் வெளிப்படையான தமது ஆதரவை அச்சமின்றி பதிவு செய்ய துவங்கியிருக்கிறார்கள். ஊடகங்கள் சில விபரங்களை வெளியிட தொடங்கி இருக்கின்றன. தமிழர் மறுவாழ்வு குடியமர்வுக்கு இலங்கை அதிபர் இனவெறி பிடித்த ராசபக்சே உறுதி அளித்திருப்பதாக செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதிக்கு இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. தமிழீழ மக்களை குடி அமர்த்துவதற்காக இந்தியா தொடர்ந்து செயல்படும் என்பதை அந்தக் கடிதம் குறிப்பிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கருணாநிதி எண்பத்து ஏழாயிரம் மக்கள் என்று சொன்னார், ராசபக்சே ஐம்பத்து நாலாயிரம் மக்கள் என்று சொன்னார், மன்மோகன்சிங் நாற்பத்து ஏழாயிரம் தமிழர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் குடி அமர்த்தப்படுவார்கள் என்று சொல்கிறார். இந்த எண்ணிக்கையில் உள்ள முரண்பாடு நம்மை அச்சுற வைக்கிறது. முன்னர் நாம் தெரிவித்ததைப் போல தமிழீழ இளைஞர்களை பொறுக்கி எடுத்து, அவர்களை கொன்றொழிக்கும் திட்டத்தை சிங்கள பேரினவாத அரசு செய்கிறதோ என்ற அச்ச உணர்வு நமக்கு எழுவது நியாமானதாகக்கூட தெரிகிறது. இலங்கையில், இலங்கை ராணுவம் தமிழீழ மக்கள் மீது நடத்திய அக்கிரம போர் முடிந்து ஓராண்டு நிறைவடைகிறது. இன்னமும்கூட தாம் தமிழர்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக ஆயிரக்கணக்கான மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்ற கொடுமை நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அண்மையில் இந்தியப் பயணம் மேற்கொண்ட இனவெறியன் ராசபக்சே, இந்தியாவின் சிறப்பு வரவேற்பை பெற்று, பல்வேறு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு மகிழ்ச்சியோடு நாடு திரும்பியிருக்கிறான். இந்தியாவிலிருந்து எவ்வளவு சுருட்ட முடியுமோ, அவ்வளவையும் சுருட்டிக் கொண்டு, இந்தியாவின் கரத்தைக் கொண்டு தமிழர்களின் கண்களைக் குத்திய பெரும் கொடுமையை நிகழ்த்திய இந்த சிங்கள வெறியன், இனிவரும் காலங்களில் இந்திய வல்லாதிக்க அரசுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கிவிடுவானோ என்ற அச்சம் பரவலாக அரசியல் ஆய்வாளர்கள் இடையே ஆழமாக சலசலத்துக் கொண்டிருக்கிறது. என்னக் காரணம் என நாம் ஆய்வு செய்தோமேயானால், உலகத்தையே ஆட்டுவித்த கொடுங்கோலன் ஹிட்லர், மிகச் சாதாரணமாக ஒரு தகவலை சொன்னாலும்கூட, இந்த தகவலில் உள்ள உண்மை நம்மை வியப்பு மேலோங்கிட பார்க்கத்தான் செய்கின்றன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதாவது, உலகை முழுக்க தமது ஆதிக்கத்தின்கீழ் என்னால் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை இந்தியாதான் எனக்கு அளித்தது என்று சொல்லிய ஹிட்லர், அதற்கான காரணம் சொல்கின்றான். வெறும் பத்தாயிரம் பேரைக் கொண்ட ஒரு கிழக்கிந்திய கம்பெனி, இவ்வளவு பெரிய நாட்டை தமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர முடியுமேயானால், இவ்வளவு பலம் வாய்ந்த படை வைத்திருக்கும் ஜெர்மனியர்கள் ஏன் உலகத்தை தமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர முடியாது என்று ஹிட்லர் கூறியதாக ஒரு தகவல் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி என்கின்ற ஒரு வணிக நிறுவனம்தான் இந்தியாவை காலணியாக ஆட்சி செய்தது என்கின்ற அவமானகரமான வரலாற்று உண்மை இன்றும் நம்மை உறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க, இலங்கையின் போக்கும் சற்றேறக்குறைய அவ்வாறு மாறிவிடுமோ? என்று நினைக்க இலங்கையின் சூழ்நிலை அமைந்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிங்கள ராணுவப்படை தமது ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்ளும் விதமாக படைப்பலத்தை பெருக்கிக் கொண்டிருக்கின்றன. படை பலத்தோடு சேர்ந்து கருவிகளின் ஆதிக்கத்தையும் நிலைநாட்டிக் கொண்டு, அதைக்கொண்டு இந்தியாவை அச்சுறுத்த முடியுமா? என்ற கேள்வி எழலாம். வெறும் 12 போர் விமானங்களைக் கொண்ட இலங்கை விமானப்படை நூற்றுக்கணக்கான போர் விமானங்களைக் கொண்டுள்ள இந்தியாவை எப்படி மிரட்டும்? என்ற கேள்வி இயல்பாக எல்லோருக்கும் எழுவது இயற்கை தான். ஆனால் பழ.நெடுமாறன் அவர்கள் தொடர்ந்து ஒரு செய்தியை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார். அது இந்தியாவிற்கு இலங்கையால் பேராபத்து நிகழப் போகிறது என்பதுதான். தற்சமயம் பல்வேறு ஆய்வுகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, அது உண்மை என்பது போன்றுதான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெறும் 2 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கை, தமது முப்படை அணியில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேரை இணைத்துக் கொண்டுள்ளது. இதில் 3 லட்சம் பேர் தரைப்படையைச் சேர்ந்தவர்கள். 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 12 லட்சம் பேர் மட்டுமே ராணுவ கட்டமைப்பில் இருக்கும்போது, 2 கோடி பேருக்கு 3 லட்சம் ராணுவப்படையினர் என்பது அளவிட முடியாத ஒரு கட்டமைப்பாகும். மேலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இயல்பான ஒரு சமரசமற்ற போக்கே தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சீனா, இந்தியாவிற்கு எதிர் நிலை அமைக்கும் நாடு என்பதிலே இருவேறு கருத்துக்கு இடமில்லை. அமெரிக்கா அமைத்துள்ள நேட்டோ படையைப் போல, ஒருவேளை சீனா ஒரு ராணுவக் கட்டமைப்பை அமைக்குமேயானால், அந்தப் படையிலே நிச்சயமாக சிங்கள பாசிச அரசு இடம் பெறுவதற்கு பெரும் வாய்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு அமையும்போது, அது இந்தியாவை அச்சுறுத்தும் கட்டமைப்பாகவே அமையும் என்பதை நாம் எளிதில் தள்ளிவிட முடியாது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெறும் 2 லட்சம் ராணுவத்தினரைக் கொண்ட இஸ்ரேல், பலகோடி மக்கள் தொகைக் கொண்ட அரபு நாடுகளின் ஆதிக்கத்தை ஒடுக்கி, தமது அதிகார நடுவத்தை நிறுவ தொடர்ந்து முயற்சிப்பது எப்படி? என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால், இஸ்ரேல் என்பது மேலோட்டமாக ஒரு தனி நாடைப் போன்ற தோற்றத்தை பெற்றிருந்தாலும், அது அமெரிக்காவின் ராணுவ தளவாடக் களம் என்பதுதான் உண்மை. இஸ்ரேல் பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பைப் போல, அமெரிக்காவின் கழுத்திலே சுற்றிக் கொண்டிருப்பதால், அரபு நாடுகளுக்கு, அரபு நாடுகளின் நடுவிலே இருந்துக் கொண்டு, ஒட்டுமொத்த அரபு நாடுகளுக்கும் சவால்விடும் அளவிற்கு இருக்கிறது. இதற்கு ஒரே காரணம், இஸ்ரேல் அமெரிக்காவின் ராணுவத் தளம் என்பதுதான். இந்த கண்ணோட்டத்தோடு நாம் இலங்கையைப் பார்த்தோமென்றால், இந்தியா மிகப் பெரிய நாடாக இருந்தாலும், அமெரிக்காவிற்கு இஸ்ரேல் ராணுவத் தளத்தைப்போல சீனாவிற்கு இலங்கை ராணுவத் தளமாக மாறிக் கொண்டிருப்பதை நம்மால் காலம் தாழ்ந்தாவது புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், இந்தியா கைநழுவிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அதன் முடிவில் தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்கின்ற நிலை வருமேயானால், தேச பக்தி, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம் வாய்சவடால் அடிப்பவர்களுக்கு இது மிகப்பெரிய அவமானகரமான நிலையை தோற்றுவிக்கும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு காலத்தில் இஸ்ரேல் அரபு நாடுகளை மிரட்டுவதைப் போல, இலங்கை இந்தியாவை மிரட்டாது என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. வரலாற்று நிகழ்வுகளின்படி ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகித்திருக்கும் சீனா, பல்வேறு தருணங்களில் இலங்கையை காப்பாற்றி இருக்கிறது. இன்று நிலை மாறி, பொருளாதார ரீதியில் இலங்கையின் தன்னிறைவுக்காக சீனா பெரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகள் தொடருமேயானால், இந்துமா பெருங்கடலில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரும் சவாலாக இலங்கை-சீன உறவு இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆற்றல் வாய்ந்த ராணுவ கட்டமைப்பை நிலை நிறுத்தி இருந்தவரை கடலுக்குள் எந்த நாடுகளும் நுழையாத அளவிற்கு ஒரு மாபெரும் பாதுகாப்பு அரணை அமைத்திருந்ததை இப்போதுகூட இந்தியா உணராவிட்டால், அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தித் தரும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சீனாவைப் பொருத்தவரை படை, பொருளாதாரம் மற்றும் வர்த்தக தன்மைகளில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி தம்மை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் அதன் குறிக்கோளாக இருக்கிறது. அதற்காக முடிந்தவரை சீனத்தின் ஆதிக்கத்தை பரவலாக நிலைநிறுத்திக் கொள்வதற்கு எவையெல்லாம் செய்ய வேண்டுமோ, அவை எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்துக் கொண்டிருக்கிறது. இது மயிலிறகால் நீவி, வெற்றி பெறும் ஒரு அரசு தந்திரமாகும். இந்த முறையை சீனா மிக சிறப்பாக கையாண்டுக் கொண்டிருக்கிறது. சீனாவைப் பொருத்தமட்டில் தமது நேசநாடுகளை தட்டி வளர்த்தெடுத்து, அங்கிருக்கும் ராணுவத்திற்கு தமது கருவிகளை கொட்டிக் கொடுத்து, வலுமிக்க ராணுவமாக, அந்தந்த நாடுகளை உருவாக்கி, வரும் காலத்தில் போர் என்கின்ற ஒரு சூழல் வரும்போது, தாம் உருவாக்கிய ராணுவத்தைக் கொண்டே தமது எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதாகும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த அடிப்படையில் சீனத்தின் எதிரியான இந்தியாவை இலங்கைப் படையைக் கொண்டு மிரட்டுவதற்கு, இலங்கைப் படையைக் கொண்டு வீழ்த்துவதற்காக வியூகங்களை சீனா திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை உலக அரசியல் ஆய்வாளர்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக, மியான்மர் நாட்டு ராணுவத்தை மிக சிறப்பாக வடிவமைத்து, அந்நாட்டு படையினருக்கான அதிநவீன தொழில்நுட்ப ஆற்றல்களை கொடுத்து, அவர்களை சிறந்த ராணுவமாக வலுபெற செய்வதற்கான பணிகளை சீனா தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நாளை மியான்மர் ராணுவம் சீனத்தோடு இணைந்து களத்திலிருக்கும். இப்படி ஆசிய கண்டத்தில் சீனத்தோடு இணையும் நாடுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருப்பது இந்தியாவிற்கு பேராபத்தாக முடியும் என்பதை இனியும் புரிந்து கொள்ளாவிட்டால், அது சரியானதல்ல என்பதை நாம் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நம்முடைய வாதத்தின்படி இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள, இலங்கை ராணுவத்தினரில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும், சீனாவின் மூளை பொருத்தப்பட்டால், அவர்கள் முற்றிலும் முழுதுமாக சீன ராணுவமாகவே செயல்படுவதற்கான காலம் மிக அருகிலேயே இருக்கிறது என்கின்ற அபாய ஒலியை உலக ஆய்வாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். எமது தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க சென்று திரும்பும்போதும், கச்சத்தீவில் நடைபெற்ற அந்தோணியார் திருவிழாவின்போதும் அவர்கள் பதிவு செய்த ஒரு செய்தி, அங்கே சிங்கள ராணுவத்தோடு இணைந்து ஆய்வு மேற்கொள்ளும் பலர், சீனத்தினராக இருக்கிறார்கள் என்பதுதான். இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் சோனியா தனது சுய விருப்பு வெறுப்பிற்காக தமிழீழம் என்ற ஒரு நாட்டை அழிப்பதற்கு துணை புரிந்தார். ஆனால் தமிழீழம் மலர்வதற்கான சூழலையும், முன்னைக் காட்டிலும் மிக ஆற்றல்வாய்ந்த நாடாக தமிழீழம் அமைவதையும் இனி யாராலும் நிராகரிக்க முடியாத அளவிற்கு அதன் தன்மைகள் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. மேற்கு உலக நாடுகளின் பார்வையில் இலங்கை சீனத்தின் படைத்தளமாக மாறுவதை உணர்ந்து கொண்டதால், அவர்களின் ஆற்றலை வளர்த்தெடுக்க அவர்களுக்கான ஒரு ராணுவம் ஆசிய கண்டத்தில் தேவைப்படுமேயானால், அந்த கட்டமைப்பு தமிழீழத்தில் உருவாக்கப்படலாம். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்படி உருவாக்கப்படும்போது தமிழீழம்கூட இந்தியாவின் பகை நாடாக வலுப்பெற வாய்ப்புகளை சோனியா காங்கிரஸ் கூட்டம் செய்து பெரும் தவறை இந்திய மக்களின்மீது திணித்துவிட்டது. போகின்ற போக்கில் முன்னைக் காட்டிலும் தமிழீழம் என்பது உறுதிபடுவதற்கான அரசியல் காரணங்கள் இறுகி வருவதை நம்மால் காண முடிகிறது. நாம் திட்டமிட்டதைவிட, நாம் கற்பனை செய்ததை விட, நாம் களமாடியதைவிட, நாம் கதைப்பதைவிட மிக விரைவாகவே தமிழீழம் அமையும். அதற்கான காரணங்களும் நிலைகளும் மிக உறுதியாக இருக்கிறது. மேலும் மேலும் நாம் அந்த வரலாற்றுக் காரணங்களை ஆய்வு செய்து தமிழீழம் அமைவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உறுதியாக்குவோம். வெற்றிபெறுவோம். தேசிய தலைவரின் தலைமையிலான தமிழீழ சனநாயக குடியரசு அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நாம் தயங்காமல் களமாடுவோம். தமிழீழம் பெறுவோம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-6110056567386459910?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/6110056567386459910/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=6110056567386459910' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/6110056567386459910'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/6110056567386459910'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_15.html' title='சோனியாவின் வெறுப்பில் அழியும் இந்தியா   -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBeaMEF8jwI/AAAAAAAAA3s/TXmSyn7Xyv8/s72-c/sonia.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-4708900373477150850</id><published>2010-06-14T20:25:00.002+05:30</published><updated>2010-07-17T16:25:33.467+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறப்பு இடுகைகள்'/><title type='text'>தேசிய தலைவரின் தம்பிகள்   -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBZCjFIekyI/AAAAAAAAA3c/Z0hX8d2QltI/s1600/11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="132" src="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBZCjFIekyI/AAAAAAAAA3c/Z0hX8d2QltI/s200/11.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBZCqeFNyBI/AAAAAAAAA3k/NpzRdTPmRRs/s1600/11.5.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBZCqeFNyBI/AAAAAAAAA3k/NpzRdTPmRRs/s320/11.5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;அடர்ந்த வனப்பகுதி. தொடர்ந்து கட்டளைகள் அலை அலையாக வந்துக் கொண்டிருக்கின்றன. தாயாராகி விட்டதா? என்ற தலைமையின் கட்டளை, தயார் என இங்கிருக்கும் கட்டளை தளபதியின் பதில். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. பாதையை தம்முடைய கூரிய கண்களோடு நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்து ஒளி வெள்ளம். அனைவரும் தயார் நிலைக்கு வருகிறார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. காரணம், குழந்தைகள் கர ஓசை எழுப்பி, பாடி வரும் குரல். கூர்மையோடு பார்த்துக் கொண்டிருந்த கண்களுக்கு படபடப்பு எழத்தொடங்குகிறது. தலைமையோடு தொடர்பு கொள்கிறார்கள். தலைமையிலிருந்து கட்டளை பிறக்கிறது, அந்த வண்டி வந்து சேருவதற்குள்ளாக யாராவது சென்று அந்த கண்ணிவெடியை மிதித்து கொடையாளியாகுங்கள் என. போராளி ஒருவர் ஓடிச்சென்று கண்ணிவெடியை மிதித்து சுக்கு நூறாக வெடித்து சிதறுகிறார். சற்றேறக்குறைய 55 குழந்தைகளோடு வந்துக் கொண்டிருந்த அந்த சுற்றுலாப் பேருந்து, குண்டு வெடித்த இடத்திலிருந்து ஒரு 10 மீட்டருக்கு முன்னால் நிற்கிறது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அனைவரும் மலைத்து நிற்கிறார்கள். அதற்குப் பின்னால் வந்துக் கொண்டிருந்த ராணுவ வண்டியை குறிவைத்து புதைக்கப்பட்ட கண்ணி வெடியில் சிக்கி, சாதாரண குழந்தைகள் சாகக்கூடாது என்பதற்காக தம்மை பலிக்கொடுத்து, சாகாவரம் பெற்ற மாவீரர்களாக மாறி நின்ற இயக்கத்திற்கு சொந்தக்காரர்கள், தமிழ்தேசிய விடுதலைப் புலிகள். எந்த நிலையிலும் அப்பாவி மக்கள் செத்துப்போகக் கூடாது என்பதிலே மிக அக்கறையோடு களமாடியவர்கள். மேற்கண்ட நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டியில் பங்கெடுத்த சம்பவம். இன்றுவரை இந்த நிகழ்வு நம் மனதிலே பசுமையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. எப்போதுமே புரட்சியாளர்கள் அப்பாவி மக்கள்மீது தங்களுடைய கருவிகளை அறைவது கிடையாது. எந்த இன மக்களோடும் எந்தக் காலத்திலும் புரட்சியாளர்களுக்கு பகைமை கிடையாது. அவர்கள் முற்றும் முழுதுமாக தம் எதிரியோடு மட்டுமே களமாடுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவனோடு மட்டுமே தமது மோதலை கைக்கொள்கிறார்கள். கோழைகள்தான் கருவி ஏந்தாத மக்களோடு மோதி, அவர்களை கொன்றொழிப்பார்கள். போராளிகள் ஒருபோதும் கருவி அற்ற கரங்களோடு தமது கரங்களை மோத விடுவது கிடையாது. இது வரலாறு மட்டுமல்ல, போராளிகளின் தத்துவமும் கூட இதுதான். இதுவரை தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலே அப்பாவி&amp;nbsp; சிங்களர்கள் கொல்லப்பட்டதாகவோ, அல்லது சிங்கள பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவோ ஒரு சிறு தகவல்கூட நமது பகைவனால்கூட நமக்குத் தரமுடியாது. உலகிலேயே தம்மை முழுமையாக எவ்வித சமரசமும் இன்றி, தம்மை களபலியாக்கத் துணிந்த தற்கொடையாளர் அமைப்பு நமது தேசிய ராணுவத்திடம் மட்டும்தான் மதிநுட்பத்தோடு இருக்கிறது. நாம் பலமுறை சொன்னதைப்போல ஒருவேளை மேதகு தேசிய தலைவர் அவர்கள் கட்டளையிட்டிருப்பாரேயாகில், சிங்களர்கள் லட்சக்கணக்கிலே சிதறி செத்திருப்பார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாந்த உயிர்களை குறித்து மரியாதை கொண்டவராகவும், மாந்த மாண்பை உயர்வாக எண்ணியவராகவும், மாந்தத்தின் அளப்பறியா ஆற்றலை உளமாற நேசிப்பவராகவும் தேசிய தலைவர் இருந்த காரணத்தினால், எந்த நிலையிலும் அப்பாவி மக்கள் கொல்லப்படக்கூடாது என்பதிலே மிக நேர்த்தியாக, நேர்மையாக, உண்மையாக நடந்து கொண்டார். இதுவே சிங்கள மக்களைக்கூட நமது தேசிய தலைவரை, தலைவராக ஏற்றுக் கொள்ள துணிவைத் தந்தது. சிங்கள இளைஞர்களில் பலர் தேசிய தலைவரை தமது கதாநாயகனாக உளமாற நேசிப்பதை பல்வேறு செய்திகள் எடுத்துக் கூறுகின்றன. இவ்வளவு செய்திகளையும் நாம் சொல்லிக் கொண்டு வருவதற்கு காரணம், நாம் எல்லோரும் அறிந்ததுதான். கடந்த ஜூன் 12ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தனியில் இருப்புப்பாதை வெடி வைத்து தகர்க்கப்பட்டிருப்பதை உணர்ந்து, தொடர்வண்டி நிறுத்தப்பட்டதாகவும், சற்றேறக்குறைய 2500 பயணிகள் உயிர் தப்பியதாகவும் செய்திகள் வந்தன. அந்த செய்திகளுக்கு இடையே ஒரு துணை செய்தி. ஒரு துண்டு காகிதத்தில் ஒரு 7 வரிகளில் தகவல் ஒன்று எழுதப்பட்டிருந்தது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த தகவல், மத்திய அரசே! ரத்த வெறிக் கொண்ட ராசபக்சே இந்தியா வந்ததை கண்டித்தும், தமிழின அழிப்புக்கு துணைப்போன இந்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டிக்கிறோம். தமிழா! இனியும் மௌனம் காத்தால் புரியாது நமது மௌன வலி. இவண் மேதகு பிரபாகரன் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்ததாம். இந்த செய்தியை பார்த்தவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தமிழ்நாட்டில் இப்படி குண்டு வெடிக்கும் நிலை இல்லை. விழுப்புரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், 1 மீட்டர் நீளத்திற்கு இருப்புப் பாதை வெடிவைத்து தகர்க்கப்பட்டிருக்கிறது. அங்கே தேசிய தலைவரின் தம்பிகள் என்ற குறிப்போடு ஒரு துண்டுச் சீட்டு எடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமிழ் மாநில காவல்துறைத் தலைவர் லத்திகா சரண், என்ன நடந்தது? எப்படி நடந்தது? இந்த நிகழ்வுகளின் பின்னணி என்ன? இந்த நிகழ்வுகளுக்கு யாரெல்லாம் காரணமாக இருப்பார்கள்? என்பதையெல்லாம் கொஞ்சமும் அலசி, ஆராயாமல் நேரிடையாக சில மணி நேரங்களிலேயே சொல்கிறார், இந்த நிகழ்வுகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நமக்கு மிக அதிர்ச்சியாக இருக்கிறது. நிகழ்ந்தது மிகப்பெரிய செயல். ஒருவேளை தொடர் வண்டி துறையின் ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான மாந்த உயிர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுக்கு பொறுப்பேற்க வேண்டிய காவல்துறையின் தலைவர், மாவோயிஸ்டுகளுக்கு தொடர்பில்லாத செயல் என்று கூறுகிறார். அதைவிட கொடுமையாக புலனாய்வுத்துறை தலைவரான ஜாபர்சேட், இது விடுதலைப் புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று எவ்வித விசாரணையும் செய்யாமல் ஊடகத்திற்கு அறிவிப்பு செய்கிறார். நிகழ்வு நடந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட துண்டு காகிதத்தின் மூலம் ஒரு விசாரணை நிறைவு பெறுமா? அதைக் கொண்டே ஒட்டுமொத்த விசாரணையையும் முடிவுக்கு கொண்டு வர முடியுமா? 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றொழித்த யூனியன் கார்பைடு நிறுவத்தின் கொலை கள விசாரணை, கால் நூற்றாண்டுகளாக நிகழ்ந்து, அதில் பிறழ் நீதி நிகழ்ந்து, குற்றவாளிகள் மிக எளிதாக தப்பிக்க முடிந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கால் நூற்றாண்டு விசாரணைக்குப் பிறகும்கூட ஒரு மிகப்பெரிய மாந்த அவலத்தில் கண்டுபிடிக்க முடியாத உண்மையை சில மணி நேரங்களில் பொறுப்பு வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் கூறுவதற்கு யார் அவர்களை தூண்டியது என்று மக்கள் கேட்கிறார்கள். இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அந்த துண்டு காகிதத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு ஒரு தகவலை தெரிவிப்பது சரியான நிலைப்பாடா? குற்றம் செய்தவர்கள் முட்டாள்தனமாக தாம் மாட்டிக் கொள்ளும் விதமாக இவ்வளவு கேவலமான ஒரு இழிச் செயலுக்கு பொறுப்பேற்பார்களா? என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். நிகழ்வு நடந்த சில மணி நேரங்களிலேயே இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருப்பதின் மூலம் இவர்கள் எதைச் சொல்ல முன்வருகிறார்கள் என்கின்ற கேள்வி நம் முன்னால் எழுகிறது. நமக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா என்ற கொலைக்காரன் இனஅழிப்பை மேற்கொண்ட வேறொரு கொலைவெறியன் ராசபக்சேவோடு சேர்ந்து இந்தியாவிற்கு வந்தான். வந்தவன், இந்தியாவின் பிரதமரோடு கைகுலுக்கி, வாய்நிறைய புன்னகைத்தான். இது டெல்லி அரசியலிலும், தமிழக அரசியல் தளங்களிலும் பெரும் விமர்சனப் பொருளாகியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வந்த தமிழீழ மக்களின்விடுதலைக் குறித்த தாக்கங்கள், இன்று வடநாட்டு ஊடகங்களிலும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது. உலகெங்கும் இருக்கும் தலைவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக ராசபக்சேவின் இன அழிப்பு நடவடிக்கையை விமர்சனம் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். நமக்குரிய சந்தேகம் என்னவென்றால், நிகழ்வு ராசபக்சேவிற்கு எதிராக போய்க் கொண்டிருக்கும்போது, இதை திசை திருப்புவதற்காக இந்திய உளவுத்துறையே விடுதலைப் புலிகள் மீது பழியைப் போடுவதற்காக இப்படிப்பட்ட ஒரு செயலை ஏன் செய்திருக்கக்கூடாது என்பதுதான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யாராய் இருந்தாலும் ஒரு துண்டு சீட்டின் மூலம் முடிவெடுப்பது வடிவேலு சொல்வதைப்போல சிறுப்பிள்ளைத் தனமாக இருக்கிறது. பொறுப்பு வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் இவ்வாறு சொல்வது இரண்டு விதத்தில் நம்மை சிந்திக்க வைக்கின்றது. ஒன்று, டக்ளஸ் தேவானந்தாவின் செய்தியை மூடி மறைக்க இதை செய்திருக்கலாம். இரண்டு, முன்பைக் காட்டிலும் இப்போது வீச்சடைந்திருக்கும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, தமிழீழ விடுதலைக்கு ஆதரவு களத்தில் இருப்பவர்களை அச்சுறுத்துவதற்காக இந்த கருவியை அரசே கையில் ஏந்தியிருக்குமோ? என்பதுதான். குற்றவாளிகளை பிடித்து, விசாரித்து, மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதிலே இருவேறு கருத்துக்களுக்கு இடம் கிடையாது. ஆனால் சமீப காலங்களில் ஊடகங்களில் நமது உளவுத்துறை குறித்தும், நடுவண் புலனாய்வுத்துறை குறித்தும் வரும் தகவல்கள் கசப்பாகவே இருக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒட்டுமொத்த அரசுத் துறைகளும், அரசியல் சாயங்களோடுத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் சுமத்துவதிலிருந்தே நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. நாம் இறுதியாக சொல்ல நினைப்பது என்னதென்றால், கடந்த காலங்களிலாகட்டும், நிகழ்காலத்திலாகட்டும், எதிர்காலத்திலாகட்டும், புரட்சியாளர்கள் ஒருபோதும் அப்பாவி மக்களின் உயிரை பணையம் வைக்க மாட்டார்கள். அப்பாவிகள் உயிர்களை காப்பாற்றுவதற்காக தம் உயிரை கொடுக்க துணிவார்களேத் தவிர, எந்த நேரத்திலும் மக்களின் உயிரை களவாட அவர்கள் களம் அமைத்தது கிடையாது. மக்களின் உயிர்களையும், அவர்களின் உடைமைகளையும் தொடர்ந்து நாசப்படுத்தி, கொன்றொழிக்கும் கூட்டமாக அரச பயங்கரவாத ஆற்றல்கள்தான் உலகெங்கும் இருக்கின்றன. ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், காஷ்மீர், பாலஸ்தீனம் என தொடர்ச்சியாக அப்பாவி மக்கள் கொன்றொழிக்கப்படுவது புரட்சியாளர்களால் அல்ல, பயங்கவாதிகளால் தான். தமிழீழ போராட்டக் களத்திலே இதுவரை ஒரு தோட்டாக்கூட அப்பாவி மக்களுக்கு நேரே வீசப்பட்டது கிடையாது. அது, அவர்களின் பணியும் இல்லை. நாம் பகைவனை பணிய வைக்க, படை அணியோடு மட்டும்தான் சமர் செய்தோமேத் தவிர, எந்தநிலையிலும் மக்களோடு அல்ல என்பதை கடந்த கால வரலாறு நிரூபித்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இனி வரும் காலங்களில் நாம் எதிர்பார்க்கலாம், தமிழீழ தேசிய விடுதலைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் சிறு சிறு குழுக்கள் கைது, கண்டிப்பு, சித்ரவதை, சிறைச்சாலை என்ற கொடுமைக்கு உள்ளாக்கப்படலாம். அதன் தொடக்கமாகத்தான் வாய்க்கு வந்தப்படி பேசும் நிலை உருவாகியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் எல்லை மீறி, தினமலர் என்னும் பார்ப்பனிய ஏடு தலைப்பு செய்தியாகவே சொல்லியிருக்கிறது, புலி ஆதரவாளர்கள் கொடூர திட்டம் என. தமிழீழ தேசிய விடுதலையை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் தினமலர் எழுதிய தலைப்பு செய்திக்கு எதிராக குறைந்தபட்சம் தமது எதிர்பையாவது பதிவு செய்ய வேண்டும். யார் குற்றவாளி என்பது கைதுக்குப் பின்னர்கூட தெரியாது. குற்றவாளியா? இல்லையா? என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிலைமை இப்படியிருக்க, தினமலர் எப்போது நீதிபதியானது என்பது நமக்கு விளங்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழர்களின் பணத்தை சுரண்டி, தமிழர்களின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கும் தினமலர் போன்ற பார்ப்பனிய ஏடுகளுக்கு எதிராக தமிழர்கள் அணி திரள வேண்டும். அதை கண்டிக்க வேண்டும். இந்தப் போக்கு நீடிக்குமேயானால், நாளை தினமலர் சுட்டிக்காட்டும் எல்லோரும் குற்றவாளிகளாக்கப்படுவார்கள். தமிழ் இன உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் இந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக களம் காண வேண்டியது கட்டாயம். மறந்துவிடக் கூடாது. தேசிய தலைவரின் தம்பிகள் ஒருபோதும் மக்களுக்கெதிராக, மக்களின் உயிரை பணையம் வைத்து வெற்றியைப் பெறுவதோ, பழி தீர்ப்பதோ என்கின்ற இழி நிலைக்கு வரமாட்டார்கள். மக்களைக் காக்க தமது உயிரைத் தருவதற்குத்தான் தயாராக களத்திற்கு வருவார்களேத் தவிர, மக்களின் பிணங்களின் மீது தமது வாழ்வை நிறுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். தினமலருக்கு மட்டுமல்ல, தினமலர் சிந்தனை கொண்ட எல்லோருக்கும் சொல்லிக் கொள்வது இதுதான். தேசிய தலைவரின் தம்பிகள் உயிர் கொடுப்பவர்கள். உயிர் எடுப்பவர்கள் அல்ல.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-4708900373477150850?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/4708900373477150850/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=4708900373477150850' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/4708900373477150850'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/4708900373477150850'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_14.html' title='தேசிய தலைவரின் தம்பிகள்   -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBZCjFIekyI/AAAAAAAAA3c/Z0hX8d2QltI/s72-c/11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-341484258770110012</id><published>2010-06-13T13:23:00.001+05:30</published><updated>2010-07-17T16:29:39.606+05:30</updated><title type='text'>தமிழீழம்-ஓ! விடுதலையே       -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBSOaGjio6I/AAAAAAAAA3U/QIsR9u27u7g/s1600/tamil1+copy.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="133" src="http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBSOaGjio6I/AAAAAAAAA3U/QIsR9u27u7g/s200/tamil1+copy.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;ஜூலை 26, 1983. வெளிக்கடைச் சிறை நம்மை அதிரவைத்தக் காலக்கட்டம். சிங்கள பேரினவாதத்தின் அடையாளம் தொடர்ந்து இதுவரை வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு நிலை வருமா? என்று எல்லோரும் அன்னார்ந்து பார்த்தார்கள். இதயம் பிழியப்பட்டது. மனம் சல்லடையாய் துளைக்கப்பட்டது. வரலாறு ஏனோ மீண்டும் மீண்டும் சுற்றி ஒரே இடத்திற்கு வருகிறது. விடுதலைக்கான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கு ஆதிக்க வர்க்கம் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம், போராளிகள் பயங்கரவாதிகள், இல்லையென்றால் தீவிரவாதிகள் என்பதுதான். அடங்கி ஒடுங்கி வாழ்வதைத்தான் வாழ்வென்று நினைப்பவர்களுக்கு வேண்டுமாயின் இது பொருத்தமாக இருக்கலாம். இயேசுவும் கூட தீவிரவாதி என்றுதான் வர்ணிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆக, வரலாற்றின் பக்கங்கள் நம்மை இன்னமும் பிழிந்து கொண்டுதான் இருக்கின்றன. 1983க்கு பிறகு, 2009 மே நம்மை உறங்க விடாமல் செய்தது. இந்த 1983க்கும் 2009க்கும் இடையே நாம் சந்தித்த வரலாற்று நிகழ்வுகள் உள்ளபடியே நம்மை மேலும் மேலும் விடுதலைக்கான களத்திற்கு உந்தித் தள்ளுகிறது. அது இயற்கையானதும்கூட. நிகழ்காலத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு கடந்தகால போராட்டத்தின் வலி, அதன் துயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் அதன் தன்மையை அறிந்து கொள்வதற்கும், கொடுமை நிறைந்த அந்த வாழ்வை புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது. புலம்பெயர் இளைஞர் ஒருவர் எம்முடன் உறையாடிக் கொண்டிருந்தபோது 28 வயது பெண் ஒருவர் தமிழீழம் குறித்து தமக்கென்ன கவலை. நான் ஜெர்மனியிலே பிறந்தேன் என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அந்த இளைஞன் அதிர்ந்து போனானாம். எமக்கும்கூட அதிர்ச்சித்தான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமது தாய்நாடு, எமது எதிரியின் கையால் சூறையாடப்படுகிறது. நாம் அன்னிய நாட்டில் வசிக்கிறோம். அந்த வாழ்வியல் என்பது நமக்கு கிடைத்த இரவல். நிலையனதல்ல. நமது தாய் நாட்டின் மடியில் நாம் உறங்கும் சுகம், அளவிடமுடியாதது. ஏதிலி வாழ்க்கை நிரந்தரமற்றது. நம்முடைய கௌரவத்தை சுயமரியாதையை இழக்கச் செய்யும் நிகழ்வுகளின் படிமானங்கள். ஆகவே, நம்மால் எந்த நிலையிலும் தாய்நாட்டின் தேவையை நிராகரிக்க முடியாது. 26.5.1987ல் இருந்து சிங்கள பேரினவாத ராணுவம் யாழ்ப்பான மக்கள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. வரலாற்றை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள் இளைஞர்களே. 26.5.1987ல் இருந்து 30.5.1987வரை மட்டும் சற்றேறக்குறைய ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். ஐந்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கையிலே கடும் கருவிகளை வைத்துக் கொண்டிருக்கும் சிங்கள பேரினவாத அரசு, தம்மிடம் பிடிபடும் அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொல்லவில்லை. அவர்களின் அங்கங்களை அணுஅணுவாய் வெட்டி, தமது இனவெறி பகை தீர்த்துக் கொண்டது. அந்த ஒரு குறுகிய காலக்கட்டத்தில் மட்டுமே 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சான்றுகள் இருக்கின்றன. கொடுமையான கொலை வெறிக் கொண்ட சிங்கள பேரினவாத அரசு, நமது தமிழ் இளைஞர்களைப் பிடித்து அவர்களின் ஆள்காட்டி விரல்களை துண்டிக்க தொடங்கியது. தமிழீழத்தில் பிறந்த அத்தனை தமிழ் இளைஞர்களும் தமக்கெதிராக கருவி ஏந்துவார்கள் என்கிற கலக்கம் சிங்கள அரசிற்கு தொடர்ந்து இன்றுவரை இருந்து கொண்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாந்தநேயம், அதன் நெறி அனைத்தையும் தமது காலில்போட்டு மிதித்து, கசக்கிப் பிழிந்த சிங்கள பேரினவாத அரசு, தமிழர்களுக்கு உரிமை என்கின்ற பொய் பரப்புரைகளை செய்து, கொஞ்சம் கொஞ்சமாக இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் இன்னமும்கூட இந்தியாவிலிருந்து தமிழர்கள் சிங்களனோடு இணக்கமாக வாழ வழி இருப்பதாக சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இது நடக்குமா? நடக்காதா? என்பதைக் குறித்தெல்லாம் இவர்களுக்கு அக்கறை இல்லை. இனவிடுதலைக்கான சமர் என்பது, தமது உரிமையை காப்பாற்றிக் கொள்வதற்கான சமராக இருந்த நிலை மாறி, தம் மக்களின் உயிரைக் காப்பாற்றும் சமராக மாறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால், கம்யூனிசம் பேசும் சிலர், அங்கு பிளவுப்படாத தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று வாய்க்கு வந்தப்படி பேசித் திரிகிறார்கள். அவர்களுக்குப் புரியுமா, தமிழ் தேசியத்தின் மீது, தமிழ் தேசிய இறையாண்மையின் மீது, சிங்கள தேசியம் தமது அடக்குமுறையை திணிப்பதை அவர்கள் தெரிந்தே தெரியாததுபோல் நடிக்கிறார்களா? என்பதை நாம் மீண்டும் மீண்டுமாய் அவர்களிடம் விசாரித்து அறிவதற்கு முயற்சிக்கவில்லை. அன்று நடைபெற்ற போராட்டங்களின் வடிவங்களை பல்வேறு கவிஞர்களின் பதிவுகளிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஈழத்துக் கவிஞர் அவ்வை என்பவர் ஒரு அற்புதமான கவிதை வரியை அன்று பாடி வைத்தார். இன்று இளைஞர்கள் இதை ஒருமுறை அல்ல, பலமுறை படியுங்கள். நமது விடுதலையின் தேவை உங்களுக்குப் புரியும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புறநானூற்றில் வரும் ஒரு தாயைப் போல, இங்கு ஒரு தாய் உருவகப்படுத்தப்படுகிறாள். களத்திற்குச் சென்ற தன் மகன் திரும்பவில்லை என்பதை அறிந்தபோது, அவள் அதிர்ந்து போகாமல் பாடுகிறாள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஆனால் இன்று&lt;br /&gt;அறிந்தேன்.&lt;br /&gt;வேறொரு கதை&lt;br /&gt;உனது நண்பன்&lt;br /&gt;சொன்னான்.&lt;br /&gt;மீசை அரும்பும்&lt;br /&gt;இந்த வயதில்&lt;br /&gt;நாட்டுப்பற்று&lt;br /&gt;வந்ததா உனக்கு?&lt;br /&gt;அப்படியானால்&lt;br /&gt;கடமைகள் இருக்கும்.&lt;br /&gt;வீரனாய் இருந்து&lt;br /&gt;வீடு திரும்பு&lt;/b&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்று அந்த கவிதை வரிகள் நிறைவுபெறுகிறது. வீரனாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு, விடுதலைப் போரின் தொடக்கக் காலங்களில் வலியுறுத்தப்பட்டதை நாம் வாசித்தறிய வேண்டும். நமக்கான விடுதலைத் தேவையை நாம் சுவாசிக்க பழக வேண்டும். நமது விடுதலை என்பது யாசித்துப் பெறும் தானமல்ல என்பதை நாம் இறுதியாக, உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும். போரின் மூலமும், காயங்களின் மூலமும் நமது கடமையை, நமது தேசத்திற்காக ஆற்ற வேண்டும் என்கின்ற மனப்பக்குவம் இன்றைய இளைஞர்களுக்குள் மங்கிப் போய்விட்டதா என்ற தயக்கம் நிறைந்த கேள்வி எம் மனங்களை அழுத்திப் பார்க்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வரலாற்றை தோற்கடிக்க முடியாது. அதில் சில நிகழ்வுகள் தோல்விகளாக பதிவு செய்யப்படும். எந்த தோல்வியும் நிரந்தரமானது கிடையாது. அந்த அடிப்படையில் நாம் தொடக்கக் காலத்தில் இருந்து சமராடியக் களம், இப்பொழுது ஒரு சிறு ஓய்வை சந்தித்திருக்கிறது. அல்லது போருக்கும் வாழ்வுக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. இன்று, பி.பி.சி. தொலைக்காட்சியில் ஒரு நேர்க்காணலை ஒளிபரப்பி இருக்கிறார்கள். தெள்ளத்தெளிவாக இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மீண்டுமாய் நமது விடுதலைப் போர் உயிர்த்தெழும் என்பதே அந்த நேர்க்காணலின் நடுப்பொருளாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த விடுதலைப் போரை தமிழ் தேசிய தலைவர் நடத்துவார் என்பதுதான் அடிப்படையில் உண்மையாக இருக்கிறது. இதை திரிபு செய்வதற்காக துரோகிகள் தொடர்ந்து பணியாற்றலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. நமது கடமை, விடுதலைக்கான பாதைகளை செப்பனிடுவது. துரோகிகளின் கடமை அந்த பாதைகளை சிதைப்பது. இது இழுபறியாய் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். இதைக் கடந்தே நாம் வெற்றியை பறிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். நம்மை வீழ்த்தியவர்கள் வெற்றிவிழா கொண்டாடி மகிழலாம். ஆனால் நாம் விழவில்லை என்பதை நம் பகைவனுக்கு புரிய வைக்க வேண்டும். விடுதலையின் வலிமை பெரியது. அதைப் பெறுவதற்கான வலி அதைவிட பெரியது. வலிகளைச் சுமந்துத்தான் நாம் விடுதலையை பறிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;துரோகிகளின் கூட்டங்கள் நமது விடுதலையை நிராகரிக்கலாம். அல்லது அது நிகழ்த்தமுடியாத செயல் என வர்ணிக்கலாம். நிகழ்த்த முடியாது என முட்டாள்களின் வேதாந்தங்களை நாம் முட்புதருக்குள் போட்டு எரிக்க வேண்டும். கடலில் மிதப்பது முடியாது. வானில் பறப்பது முடியாது. மலையில் ஏறுவது முடியாது. நிலவில் நடப்பது முடியாது என்று தொடர்ந்து முட்டாள்கள் கூறிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் மாந்த ஆற்றல் அதை முறியடித்துத்தான் அந்த செயல்களை முன்னெடுத்தது. வெற்றிக் கண்டது. ஆகவே, நமது விடுதலையும் முடியாத ஒன்றல்ல. நமது எந்த தொடக்கமும் தடைகளால் சிதைவடையலாம். எந்த ஆற்றலும் தொடக்கக் காலங்களில் தாமதமாகலாம். ஆனால், நமக்குள் புதைந்துக் கொண்டிருக்கும் லட்சியம், நமக்குள் எரிந்து கொண்டிருக்கும் தமிழீழ தாகம் எவராலும் அணைக்க முடியாத ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நமது போராட்டத்தை யாரெல்லாம் நிராகரித்தார்களோ, அவர்களை எல்லாம் நாம் நிராகரிக்கத் தொடங்க வேண்டும். 1983ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற களவரத்தைக் கண்டித்து மக்கள் கவிஞர் இன்குலாப் கீழ்க்கண்டவாறு எழுதினார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;விடுதலை &lt;br /&gt;யாசித்துப் பெறும் &lt;br /&gt;தானமல்ல.&lt;br /&gt;நமது அவசரத்தில்&lt;br /&gt;அட்டைகளிடம்போய்&lt;br /&gt;ரத்ததானம் கேட்க வேண்டாம்.&lt;br /&gt;கம்சனின் பிடியில்&lt;br /&gt;ஈழக்குழந்தை&lt;br /&gt;கதறி அழுகிறது.&lt;br /&gt;உண்மைத்தான்.&lt;br /&gt;அதற்காக &lt;br /&gt;பூதகியைப்போய்&lt;br /&gt;பாலூட்டச் &lt;br /&gt;சொல்லாதீர்கள்&lt;/b&gt; என.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த வரிகள் இப்போது பொருத்தமாக இருக்கிறது. நாம் பொருத்தமற்ற தலைவர்களிடம் நமது விடுதலைக் குறித்து மன்றாடினோம். நம்மை நாமே போராடுவதற்கு தகுதிப் படைத்தவர்களாக மாற்றிக் கொள்வதற்கு கடந்த நிகழ்வுகளே நம்மை பக்குவப்படுத்தியது. ஆகவே, நமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாம் வெற்றி பெறுவோம். எந்தநிலையிலும் தோல்வி என்பது நமக்கு இல்லை என்பதை புரிந்து கொள்வோம். அதற்கு நம்பிக்கையாய் வால்ட் விட்மனின் கவிதைகளை நினைவுப்படுத்துகிறோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இந்த விதைகள் எல்லாம்&lt;br /&gt;மீண்டும் விதைகளை&lt;br /&gt;உருவாக்கும்.&lt;br /&gt;காற்றுகள் எல்லாம்&lt;br /&gt;தொலைதூரம் &lt;br /&gt;சுமந்துபோய்&lt;br /&gt;மீண்டும் விதைக்கும்.&lt;br /&gt;மழையும் பனியும்&lt;br /&gt;ஊட்டி வளர்க்கும்.&lt;br /&gt;கொடுங்கோலரின்&lt;br /&gt;கருவிகளால்&lt;br /&gt;கொல்லப்பட்டவரின்&lt;br /&gt;ஆவிகள் அனைத்தும்&lt;br /&gt;பூமி முழுவதும்&lt;br /&gt;கண்ணறியாமல்&lt;br /&gt;சுற்றி நடக்கும்.&lt;br /&gt;மெல்லிய குரலில் &lt;br /&gt;எச்சரிக்கும்.&lt;br /&gt;புதிய புரட்சி நாளுக்கு&lt;br /&gt;யோசனை சொல்லும்.&lt;br /&gt;ஓ! விடுதலையே&lt;br /&gt;மற்றவர்கள் உன்னிடம்&lt;br /&gt;நம்பிக்கை இழந்தாலும்&lt;br /&gt;நான் மட்டும்&lt;br /&gt;நம்பிக்கை இழக்கப்&lt;br /&gt;போவதில்லை.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-341484258770110012?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/341484258770110012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=341484258770110012' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/341484258770110012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/341484258770110012'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_13.html' title='தமிழீழம்-ஓ! விடுதலையே       -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBSOaGjio6I/AAAAAAAAA3U/QIsR9u27u7g/s72-c/tamil1+copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-4082321245583856117</id><published>2010-06-12T20:08:00.002+05:30</published><updated>2010-07-17T16:32:48.938+05:30</updated><title type='text'>படை தலைவன் வருவான்    -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBObvGemzgI/AAAAAAAAA3M/cyZk3esgnUA/s1600/sd.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="133" src="http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBObvGemzgI/AAAAAAAAA3M/cyZk3esgnUA/s200/sd.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;குருதித் துளிகள்&lt;br /&gt;அணி வகுக்கும்&lt;br /&gt;அன்னியனுக்கெதிராய்.&lt;br /&gt;பகைவனே - உன் &lt;br /&gt;பஞ்சணையின்கீழ்&lt;br /&gt;எம்மின பிஞ்சுக்&lt;br /&gt;குழந்தைகளின் சதைகள் &lt;br /&gt;புதைக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எமது மாவீரர்&lt;br /&gt;எலும்புகளால்&lt;br /&gt;பூட்டப்பட்ட&lt;br /&gt;உம் கட்டிலின்&lt;br /&gt;கால்களுக்கு&lt;br /&gt;இறுதிக் கதை&lt;br /&gt;எழுதப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்துக்கொள்!&lt;br /&gt;விம்மி அழுத&lt;br /&gt;எம் குலப்பெண்களின்&lt;br /&gt;அழுகைச் சத்தம்&lt;br /&gt;உம் அழிவுக்கு&lt;br /&gt;விடுத்த எச்சரிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;களமாடிய &lt;br /&gt;எம் தீப்பந்தங்களின்&lt;br /&gt;நெருப்புத் துளி&lt;br /&gt;உன்னை எரிக்கும் காலம்&lt;br /&gt;நெருங்குகிறது.&lt;br /&gt;அடங்க மறுக்கும்&lt;br /&gt;புலிகளின் கூட்டம்&lt;br /&gt;உம்மை எதிர்க்கத்தான்&lt;br /&gt;விரும்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவை விழுங்கும்&lt;br /&gt;பகலைப் போல&lt;br /&gt;எம் பகையை விழுங்கும்&lt;br /&gt;தலைவர் படை.&lt;br /&gt;புதைத்த இடத்தில்&lt;br /&gt;துளிர்விடுவோம்.&lt;br /&gt;நாங்கள் &lt;br /&gt;இருளை கிழித்து&lt;br /&gt;ஒளி விடுவோம்.&lt;br /&gt;அடக்குமுறைக்கா &lt;br /&gt;பயப்படுவோம்?&lt;br /&gt;அடடா... எழு&lt;br /&gt;நாம் புறப்படுவோம்.&lt;br /&gt;வலியும், அழுகையும்&lt;br /&gt;நமக்கு தவம்.&lt;br /&gt;விடுதலையும்&lt;br /&gt;மகிழ்ச்சியும்&lt;br /&gt;அதன் வரம்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலை&lt;br /&gt;கரு சுமந்த&lt;br /&gt;தாயாய்&lt;br /&gt;எம் தலைவன்,&lt;br /&gt;எம் இனத்தின் &lt;br /&gt;வலி சுமந்தான்.&lt;br /&gt;காலங்களின் வரிசையில்&lt;br /&gt;அவன் நிகர் ஒப்பார் யார்?&lt;br /&gt;நம்மை, நமக்கு&lt;br /&gt;அடையாளம் காட்டியவன்.&lt;br /&gt;நமக்கு விடுதலையை&lt;br /&gt;பாலாய் ஊட்டியவன்.&lt;br /&gt;அச்சத்தை வீழ்த்தி,&lt;br /&gt;அரணாய் நின்றவன்.&lt;br /&gt;அரக்கர் படைக்கு&lt;br /&gt;எமனாய் ஆனவன்.&lt;br /&gt;&lt;br /&gt;மிச்சமாய் ஒரு தமிழன்&lt;br /&gt;இருக்கும் வரை&lt;br /&gt;நிச்சயமாய் எமது போர்&lt;br /&gt;தொடரும்.&lt;br /&gt;பகைவனுக்கு மொழி&lt;br /&gt;பெயர்த்துச் சொல்லுங்கள்.&lt;br /&gt;எம் படை தலைவன்&lt;br /&gt;வருவான் என்ற சேதியை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-4082321245583856117?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/4082321245583856117/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=4082321245583856117' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/4082321245583856117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/4082321245583856117'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_7355.html' title='படை தலைவன் வருவான்    -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBObvGemzgI/AAAAAAAAA3M/cyZk3esgnUA/s72-c/sd.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-6053919588082928847</id><published>2010-06-12T19:26:00.001+05:30</published><updated>2010-07-17T16:34:05.960+05:30</updated><title type='text'>நிஜமான புலி நேரில் வரும்போது....    -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBORlnFzFmI/AAAAAAAAA3E/FihA_Tj8ujg/s1600/tiger3+copy.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="143" src="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBORlnFzFmI/AAAAAAAAA3E/FihA_Tj8ujg/s200/tiger3+copy.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;உலகெங்கும் நடைபெறுகின்ற விடுதலைப்போராட்ட நிகழ்வுகளில் துரோகங்கள் இடம்பெறா விட்டால் அந்த போராட்டத்தின் வரலாறு நிறைவு பெறாது. கிறித்துவ வரலாறாகட்டும் அல்லது பௌத்த வரலாறாகட்டும், சமணர் வரலாறாகட்டும், திராவிட வரலாறாகட்டும். அதில் துரோகங்களின் பக்கங்கள் என்று ஒன்று இருக்கும். ஆனால் அதை கடக்காமல் நாம் ஒன்றையுமே புரிந்து கொள்ள முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இப்படி துரோகங்கள் அலை அலையாக எழுந்து, நமது போராட்டத்தின் ஓசையை முடக்க பெரும் எழுச்சியோடு எதிரிக்கு பக்கத்தில் நின்றது. நம்மை, நமது விடுதலையை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த துரோகக் கூட்டங்கள் செய்த அளவிடமுடியாத மாந்த நேயமற்ற இனதுரோக நடவடிக்கைகளை நாம் இந்த நேரத்திலே புரிந்து கொண்டு, உண்மைக்கும் பொய்மைக்கும் உள்ள இடைவெளிகளையும் வேறுபாடுகளையும் தெளிவாக்கிக் கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;போராட்ட நகர்வுகள் பொய்மை உண்மையைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். நாம் பொய்மை எது, உண்மை எது என்பதை புரிந்து கொள்வதற்கு சிந்திக்கவே கூடாது. காரணம், நாம் சிந்திக்கும் நொடியே வீழ்த்தப்படலாம். ஏனெனில் இந்த பொய்மைக்கு ஆற்றல் அதிகம். அளவிட முடியாத செய்திகளை நமக்கெதிராக திசை திருப்பி, அதை முழுமையடைய அது இடைவிடாமல் செயலாற்றும். நமது மூளையை சுரண்டி, அதிலே அதன் கருத்துக்களை பரவலாக்க முயற்சி செய்யும். நமது நியாயத்தை தவறு என சுட்டிக்காட்டும். எனவே, நாம் தலைமை அதன் வடிவமைப்பு, நமது தேவை, நமது எதிர்காலம் ஆகியவைகளைக் குறித்த தெளிவு நம்மில் இருந்து எந்த நிலையிலும் மாற்றமடையக் கூடாது. நமக்கான தலைமை மேதகு தேசிய தலைவரின் தலைமை ஒன்றுமட்டும் தான். நமக்கான தேவை தமிழீழம் என்கின்ற நாடு மட்டும்தான். ஆகவே, இந்த கருத்துக்களிலிருந்து நாம் ஒரே ஒருத்துளிக் கூட பின்வாங்கக் கூடாது. ஒருவேளை இது சரியா? என்று யோசிக்கும் அடுத்த கணமே நம்முடைய சிந்தனை சிதறடிக்கப்படலாம். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;துரோகிகளின் பொய், ஆற்றல் வாய்ந்தவை. ஆனால் நேர்மையானவை அல்ல. நாம் வெறும் ஆற்றலை மட்டும் உண்மையென்று நம்பிவிட முடியாது. உலகில் உள்ள எல்லா ஆற்றலும் மாந்தத் தன்மை மிக்கதல்ல. விடுதலையை வெல்வதல்ல. இருவேறு ஆற்றல்கள்தான் இந்த உலகை ஆட்சி செய்கிறது. இதைநாம் புரிந்து கொண்டு, எது நமக்கான ஆற்றல் என்பதை உள்வாங்கி செயல்பட முடிவு செய்ய வேண்டும். இந்த துரோகிகள் எங்குப் போனாலும் அவர்களுக்கான இயல்பு நிலை மாறப்போவது கிடையாது. கருணா, கருணாநிதி, டக்ளஸ் என நீளும் இந்த துரோகிகள் எதிரியின் கரங்களைப் பற்றிக்கொண்டு அவனின் பார்வையிலே புண்ணியத்தைத் தேடிக் கொள்ளும் புனிதப் பணியை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் நமது இனத்திற்கு பெரும் இழப்பை பெற்றுத் தந்தாலும், தமது குடும்பத்திற்கு கேவலம் பதவி, பணம், சுகத்தை கையகப்படுத்திக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவர்களின் வாழ்நிலை மாறப்போவது கிடையாது. அவர்கள் தொடர்ந்து ஒரே நிலையில்தான் இருக்கப்போகிறார்கள். இந்திய நாடோடிக் கதை ஒன்று இப்படிப்பட்ட இனம் மாறாத துரோகிகளை மிக சாதாரண சொல்லாடலால் இனம் காட்டுகிறது. பருந்து ஒன்று, இறை தேடி அலைந்தபோது, எலி ஒன்றை கண்டது. பாய்ந்து எந்த பருந்து எலியைப் பிடித்து தமது கூரிய நகங்களால் அழுத்தி பறந்தது. ஆனால், மேலே பறந்து கொண்டிருந்த பருந்தின் நகங்களிலிருந்து எலியின் துள்ளலால் பருந்தின் விரல்கள் விலக, அது கீழே விழுந்தது. கீழே விழுந்த எலி, துள்ளி குதித்து ஓடி ஒரு மந்திரவாதியின் காலடியில் போய் நின்றது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எலியின் பரிதாபகரமான தோற்றத்தைப் பார்த்த மந்திரவாதி, அந்த எலியை எடுத்து தம்முடைய இல்லத்திலே வளர்த்துக் கொண்டு வந்தான். காலங்கள் கடந்தன. ஒருநாள் அந்த குடிசையை விட்டு எலி வெளியே காலாற நடக்கலாம் என புறப்பட்டு போனது. வெளியே வந்த எலி, பதறி அடித்துக் கொண்டு மீண்டும் மந்திரவாதியின் கால்களில் நடுநடுங்கி நின்றது. அது மந்திரவாதியைப் பார்த்தப்பின்னரும் கூட அதன் நடுக்கம் தீரவில்லை. இதைக் கண்ட மந்திரவாதி, எலியை தடவிக் கொடுத்து, என்ன நிகழ்ந்தது? ஏன் இப்படி துள்ளி குதித்து பதறி கொண்டு நிற்கிறாய்? எனக் கேட்டான். எலி தம்முடைய பரிதாபமான நிலையை மந்திரவாதியிடம் எடுத்துரைத்தது. நான் காலாற நடக்கலாம் என வீட்டை விட்டு வெளியேப் போனேன். அங்கே ஒரு பூனை என்னை பயமுறுத்தி கொன்றுவிடுவதைப் போல் பார்த்தது என்றது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதற்கு மந்திரவாதி, சரி இப்போது என்ன செய்யலாம். அந்த பூனையைப் பார்த்து பயப்படாதப்படி நான் ஒரு வழி செய்கிறேன். நீ உறங்கி காலையில் விழிக்கும்போது பூனையாக உருமாறி இருப்பாய். இனி, நீ பூனையைப் பார்த்து அச்சமுற வேண்டாம் என்றான். ஏனென்றால் நீயும் ஒரு பூனைத் தானே. ஆகவே எந்த நிலையிலும் நீ பூனைக்குப் பயப்பட வேண்டாம் என்று சொல்லி அனுப்பினான். காலையில் விழித்தபோது குட்டி எலி, தாம் பூனையாக மாறி இருப்பதை கண்டு பெரும் மகிழ்ச்சியுற்றது. இனி எந்த இடையூறும் இல்லை என நினைத்துக் கொண்டு வெளியில் சூரிய வெப்பத்தில் தமது உடலை வெப்பப்படுத்திக் கொள்ள சிலிர்த்து, உருண்டு, புரண்டு, நெலிந்து கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எதிர்பாராத வகையில் மீண்டும் அந்த பூனை, அந்த பூனையாக மாற்றப்பட்ட குட்டி எலியின் முன்னால் வந்தது. பூனையைப் பார்த்த அந்த குட்டி எலி, தான் பூனை என்பதையும் மறந்து, மிரண்டு ஓடிப் போய் மந்திரவாதியின் பாதங்களில் போய் நின்றது. மந்திரவாதி வியப்படைகிறான். என்ன நிகழ்ந்தது? என்று கேட்கிறான். பூனையாக மாறியிருந்த எலி, வெட்கமடைந்தது. தாம் பூனையைப் பார்த்து அஞ்சுகிறோம் என்று சொன்னால், அது சரியாக இருக்காது. ஆகவே, மந்திரவாதியிடம் ஒரு பொய் சொன்னது. நான் காட்டில் ஒரு நாயை சந்தித்தேன். அந்த நாய், என்னைக் கண்டதும் துரத்தியது. அதனிடமிருந்து தப்பித்ததே பெரிய செயலாகி விட்டது. ஒரே ஓட்டமாய் உங்களிடம் வந்து சேர்ந்தேன் என்றது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மந்திரவாதிக்கு தாம் வளர்த்த எலி வேறொரு மிருகத்தால் கொல்லப்படுவதை விரும்பவில்லை. ஆகவே சரி கவலைப்படாதே. இன்று நீ உறங்கி காலையில் விழிக்கும்போது நாயாக உருமாறி இருப்பாய். நீ மகிழ்ச்சியாக காட்டுக்குள் ஓடலாம். ஓடி விளையாடலாம். எந்த நாயும் உன்னை விரட்டாது என்று சொல்லி அனுப்பினான். அந்த எலியும் பூனையாக உருமாறி, காலையில் விழித்த போது நாயாக மாற்றப்பட்டிருந்தது. உடனே நாயாக உருமாறிய அந்த எலி, உறக்க ஊளையிட்டது. குரைத்துப் பார்த்தது. குதித்தது. இனி தம்மை அந்த பூனை விரட்டாது என்று நம்பியது. அந்த வீட்டை விட்டு நாய் வெளியே வந்தபோது, முன்னர் பார்த்த அதே பூனை இந்த நாயைப் பார்த்து தம்மை நாய் ஏதோ செய்துவிடுமோ என்ற பயத்தில் உடலை சிலிர்த்து ஓடுவதற்கு தயாராக அந்த நாயைப் பார்த்து உறுமியது. அந்த பூனை மியாவ்... என்று உறுமிய சத்தத்தைக் கேட்டவுடன் நாயாக உருமாறி இருந்த எலி, ஒரே தாவலில் ஓடி மந்திரவாதியிடம் அடைக்கலமானது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மந்திரவாதிக்குப் புரியவில்லை. அவன் நாயைப் பார்த்துக் கேட்டான். இப்போது உன்னை யார் அச்சமூட்டியது என. இந்த நாய்க்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. நான் நாயாக இருக்கிறேன். பூனையைப் பார்த்து பயந்தேன் என்றுச் சொன்னால் எங்கே தம்மை தவறாக நினைத்து விடுவானோ, என பயந்து, நல்லவேளை நான் தப்பித்து வந்துவிட்டேன் ஒரு புலி என்னை விரட்டியது. அந்த புலியைப் பார்த்தவுடன் நான் நடுநடுங்கிப் போய்விட்டேன். என்னை கொன்றுவிட அது பாய்ந்து வந்தது. நான் வேகமாக வந்துவிட்டேன் என்று சொல்லியது. மந்திரவாதி அந்த நாயை எதுவும் சொல்லாமல், அந்த நாயை தடவிக் கொடுத்து சரி, சரி, இனி எந்த நிலையிலும் உன்னை யாரும் அச்சமுறுத்தாதபடி உனக்கு ஒரு வேலை செய்கிறேன். இனி எதற்கும் நீ அஞ்ச வேண்டாம். நீ காலையில் விழிக்கும்போது புலியாக உருமாறி இருப்பாய் என்று சொல்லிவிட்டு படுக்கச் சென்றுவிட்டான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மந்திரவாதி சொன்னபடியே அந்த நாய் மறுநாள் காலை புலியாக மாறியிருந்தது. புலி உருவத்தோடு அது சுற்றித் திரிந்தபோது, அந்த சிறிய குடிசை தமது உருவத்திற்கு ஏற்றதல்ல. ஆகவே காட்டில்போய் உலாவலாம் என்று நினைத்து காட்டை நோக்கி நடந்தது. அப்படி அது நடக்கும்போது, அது தமக்குள் சொல்லிக் கொண்டது, இனி எல்லோரும் என்னைப் பார்த்து அஞ்ச வேண்டும். அப்படி அஞ்சும்படி நான் செய்வேன் என்று உறுமி, வாலாட்டி, ராஜநடை போட்டுக் கொண்டு அங்கும் இங்கும் நடைப் பழகியது. எதிர்பாராத விதமாக முன்பு கண்ட அதே பூனை புலியைப் பார்த்துவிட்டது. அச்சத்தால் நடுங்கிய பூனை, உடலை சிலிர்த்து, முதுகு வளைத்து, சாவு நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் சிலிர்த்து நின்றது. அடடா... இந்த புலியால் நமக்கு முடிவு வந்துவிடும் என்று நினைத்து, இனி புலியிடமிருந்து தம்மால் தப்பிக்க முடியாது. இனி என்ன செய்வது? என்று பூனை புலியை வெறித்துப் பார்த்து தம்முடைய இறப்பை நினைத்துக் கவலைக்கொண்டது. ஆனால், அந்த பூனையைப் பார்த்த புலி என்ன செய்தது தெரியுமா? உடலை படபடவென அடித்துக் கொண்டது. பயந்து, பதறி ஒரே ஓட்டமாக ஓடிப்போய் குடிலுக்குள் ஒளிந்து கொண்டது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புலி பயந்து ஓடி வருவதைக் கண்ட மந்திரவாதி, என்ன நிகழ்ந்தது? ஏன் இப்படி நீ ஓடிவருகிறாய் என்று கேட்டான். உம்மைக் காட்டிலும் பலம் பொருந்திய ஏதாவது விலங்கினைக் கண்டாயோ? என்றான். ஆமாம். பார்த்தேன் என்று பயந்து நடுங்கி புலி சொன்னது. புலியைவிட பயங்கரமான விலங்கு என்ன இருக்கிறது என்று புரியாத மந்திரவாதி, எதைப் பார்த்து நீ பயந்தாய்? என்று கேட்டபோது, அந்த புலி சொன்னது. அது ஒரு பூனை என. மந்திரவாதிக்கு எல்லாம் புரிந்து போனது. ஒரு எலி என்னத்தான் ஆற்றல்வாய்ந்த புலியாக மாற்றினாலும், அதற்குள் இருக்கும் எலி என்கின்ற எண்ணம் ஒருபோதும் மாறாது. பதவி பலத்தாலும், உடல் பலத்தாலும் உலா வந்தாலும் மனதில் துணிவற்றவர்களால் எந்த காலத்திலும் புலியாக மாற முடியாது என்பதை புரிந்து கொண்ட மந்திரவாதி, அந்த புலியை எலியாக மாற்றி, பொந்துக்குள் விட்டான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படித்தான் ராசபக்சேவிடம் இந்த எலிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள் போன்ற பதவிகளை பெற்றுக் கொண்ட தம்மை புலியாக நினைத்துக் கொண்டாலும் ஒருநாள் நிஜமான புலி நேரில் வரும்போது, அவையெல்லாம் எலியாக பொந்துக்குள் ஒளியும். அந்த காலம் வரப்போகிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும். நமது தாகமான தமிழீழத்தை அடைவதற்கு இப்படிப்பட்ட எலிகளை வேட்டையாட நாம், நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இந்த எலிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும். இது நமது இன கடமை. மறந்துவிடக்கூடாது. தொடர்ந்து போராடுவோம். மேதகு தேசிய தலைவர் தலைமையில் ஆட்சி அமைக்கும்வரை நமது போராட்டத்தில் எந்தவித இடையூறும் வராமல் நாம் நம்மை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றிக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-6053919588082928847?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/6053919588082928847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=6053919588082928847' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/6053919588082928847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/6053919588082928847'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_12.html' title='நிஜமான புலி நேரில் வரும்போது....    -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBORlnFzFmI/AAAAAAAAA3E/FihA_Tj8ujg/s72-c/tiger3+copy.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-7364271950866089731</id><published>2010-06-11T15:32:00.001+05:30</published><updated>2010-07-17T16:34:52.321+05:30</updated><title type='text'>பலர் வாட...               -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBIJk3bNLCI/AAAAAAAAA28/DFXz-05Wd-k/s1600/10pmraja.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="116" src="http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBIJk3bNLCI/AAAAAAAAA28/DFXz-05Wd-k/s200/10pmraja.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீங்கள் நம்புங்கள். இந்தியா ஒரு ஜனநாயக குடியரசு. இங்கு அடித்தள மக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கும் பிரிவினை பேதம் ஏதும் கிடையாது. சிங்கமும் ஆடுகளும் ஒரே குளத்தில் நீர் அருந்தும். ஆடுகளின் குரல் சத்தத்தைக் கேட்டு சிங்கங்களும் புல் தின்ன பழகும். இது இந்திய நாடு. சமத்துவம் நிறைந்த ஒரு மண்ணில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் நம்பாவிட்டால் அதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது. இங்கு சட்டங்கள் சாதாரண நீதிமன்றம் தொடங்கி, உச்சநீதிமன்றம்வரை எல்லோருக்கும் சமமாகத்தான் இருக்கும். இது நீங்கள் நம்பித்தான் தீர வேண்டும். ஆயிரம் ரூபாய் களவாடிய ஆறுமுகமும், ஆயிரம் கோடி களவாடும் அம்பானியும், ஒரே நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படுவார்கள். பத்து காவலர்கள் ஒன்றிணைந்து ஆறுமுகத்தை தெருவெல்லாம் அடித்து இழுத்து செல்வார்கள்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காவல்நிலையத்திற்குப்போய் கட்டிப்போட்டு குருதி கொட்டும் வரை அடித்து துவைப்பார்கள். அம்பானியையும் அப்படித்தான் செய்வார்கள். நீங்கள் நம்ப வேண்டாமா? இந்த நாடு ஜனநாயக குடியரசு நாடு. இங்கு அனைவரும் சமம். போபால் நச்சு வாயு கக்கியபோது, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் செத்துப்போக காரணமான ஒருவனை காப்பாற்றுவதற்காக அப்போது மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் உதவி செய்ததாக இன்று செய்திகள் கசிகின்றன. ஆண்டர்சன் என்கின்ற யூனியன் கார்பைட் நிறுவத்தின் தலைவர் ஆயிரக்கணக்கானோரை கொலை செய்தப்பின், அவனை தப்பிக்கவிடாமல் நம்முடைய காவலர் மொழியில் சொன்னால், கட்டி வைத்து லாடம் கட்டி, நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்கள். நீங்கள் நம்பித்தான் தீரவேண்டும், நாம் வாழ்வது ஜனநாயக குடியரசு. இங்கு வாரன் ஆண்டர்சனானாலும், வந்தவாசி குமாரானாலும் ஒரே மாதிரித்தான் விசாரிக்கப்படுவார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏற்றத்தாழ்வற்ற விசாரணையை நமது இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் வலியுறுத்துகிறது. இதிலிருந்து ஒரு மயிரிழை அளவுக்கூட சட்டத்திலிருந்து மாறமாட்டார்கள். நமது காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் இந்திய அரசின் சட்டத்தின் காவலர்கள். அந்த காவலர்களின் கண்காணிப்பிலிருந்து எந்த குற்றவாளியும் தப்பிவிட முடியாது. ஆண்டர்சனானாலும், அல்லது ஆறுமுகமானாலும் இவர்களுக்கு ஒன்றுதான். நாம் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் அதற்கு நாம் எப்படி பொறுப்பேற்க முடியும். இந்த நாடு ஜனநாயக நாடு. இதில் எதுவும் நடக்கலாம். இந்திய அரசியல் சட்டத்தின்படி தேடப்படும் ஒரு குற்றவாளியை உபசரித்து, ஆதரிப்பது சட்டப்படி குற்றமாகும். அவருக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க இந்திய அரசியல் சட்டத்திலே இடம் இருக்கிறது. சாதாரண ஒரு அடிதடி வழக்கில் தப்பித்துச் செல்லும் சிலரை கைது செய்வதற்காக அப்பாவி குடும்பத்தின் நபர்கள் அத்தனைப் பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அடித்து துவைத்து அந்த நபர் கிடைக்கும்வரை சட்டத்திற்கு புறம்பாக அவர்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கும் கண்ணியத்தின் காவலர்கள் அரசாட்சிபுரியும் ஒரு அற்புதமான நாட்டில் நாமும் வசிக்கிறோம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழீழ மக்களின் துயர் துடைப்புக்காக நாம் எந்த போராட்டங்களையோ, அல்லது நடைமுறை சார்ந்த அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட அறம் சார்ந்த பணிகளையோ செய்தால் நாம் சட்டப்படி குற்றவாளிகளாக்கப்படுவோம். காரணம் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் தன்மையை ஆதரிப்பது சட்டப்படி குற்றம். இந்த குற்றத்தை யார் இழைத்தாலும் இந்திய பயங்கரவாத சட்டங்களான தடா, பெடா என பல்வேறு கருப்புச் சட்டங்கள் காட்டி அச்சுறுத்தப்படலாம். மீறும்போது, நாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படலாம். இது எல்லோருக்கும் பொதுவானதுதான். இந்திய அரசியல் சட்டம் யாருக்குமே வெவ்வேறாக இருப்பது கிடையாது. பாரபட்சமற்ற அரசியல் சட்ட அமைப்பைக் கொண்ட ஒரு அறம் சார்ந்த நாட்டிலே நாம் வாழ்கிறோம் என்பதே ஒப்பற்ற நம் வாழ்விற்கு இலக்கணமாக இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் அதையெல்லாம் மீறி நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. காரணம் இந்திய அரசியல் சட்டம் என்பது எல்லோரையும் ஒரே நிலையில்தான் பார்க்கும். அது யாரையும் எந்த சார்பு நிலைக் கொண்டும் பார்க்காது. காரணம் சட்டத்தின் கண்கள் கட்டப்பட்டிருக்கிறது. அது ஆண்டிக்கும் அரசனுக்கும் ஒரே தீர்ப்பைத்தான் வழங்கும். நாம் சொல்வதை உங்களால் ஏற்க முடியா விட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்? நம்மால் முடிந்ததை நாம் சொல்கிறோம். அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். நடக்கிறது என்று நம்புகிறோம். நீங்கள் அப்படியெல்லாம் நம்பவில்லை அது பொய் என்று சொன்னால், சொல்லிக் கொண்டு போங்கள். ஆனால் இந்தியா அனைவரையும் ஒரே அளவுக் கோலில் பார்க்கும் நீதி நெறி தவறாத நாடு. எந்த ஒரு நீதியின் செயலிலும் அது தடம் புரளாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த அளவிற்கு மிக மிக சிறப்பு வாய்ந்த சட்டத்தை மதிக்கும், சட்டத்தின் ஆட்சி நடக்கும், அநீதியை சுட்டெரிக்கும் நாடு இந்தியா. நீங்கள் நம்பித்தான் தீர வேண்டும். நீங்கள் கேட்பது எமது செவிகளிலும் ஒலிக்கத்தான் செய்கிறது. அரசு முறை பயணமாக இந்தியா வந்திருக்கும் போர் குற்றவாளி, இன அழிப்பு குற்றவாளி ராசபக்சே, இந்தியாவிற்கு வந்தவுடன் இரத்தின கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறாரே, அது எப்படி நீதியாகும்? குற்றவாளிகளை தண்டிக்கும் ஒரு நாட்டில் குற்றவாளி வருவது தவறல்லவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது. காரணம் இந்தியா நீதி நெறி தவறாத நாடு. ஆகவே தான் போர் குற்றவாளியான கொலைக்காரன் ராசபக்சேவுக்கு ரத்தின கம்பள வரவேற்பு அளித்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ ராசபக்சேவைப் பார்த்து அவன் ஒரு சிங்கள தீவிரவாதி. இலங்கை ஒரு குடியரசு நாடல்ல. லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ஒரு கொலைக்காரன் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இக்குற்றச்சாட்டு தமிழ்நாட்டில், தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பழ.நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி, டி.ராசேந்தர், மணியரசன், சீமான் அல்லது சிறு இயக்கங்களைக் கட்டி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பல்வேறு இளைஞர் குழுமங்கள் இவைகளிலிருந்து யாரோ ஒருவர் எழுப்பிய குற்றசாட்டல்ல.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;லீ குவான் யூ சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ சியான் லூன் அவர்களின் மகன். அவர் பிரதமராக இருந்து இறங்கியப் பின்னரும் கூட பல்வேறு அரசு பொறுப்புகளில் முக்கிய ஆலோசகராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். புகழ்பெற்ற அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஹென்றி கிங்சிங்கர் இரண்டுமுறை இவரிடம் தமது அரசியல் ஆலோசனைகளை பெற நாடியிருக்கிறார். சீனத்தின் அசூர வளர்ச்சியை முன்கூட்டியே எடுத்துரைத்த ஒரு அற்புத அரசியல் தலைவராக லீ இருக்கிறார். ஆகவே அவரின் விமர்சனத்தை, அறிவுரையை அல்லது குற்றச்சாட்டை நாம் நிராகரிக்க முடியாது. அவர் சொல்கிறார், இலங்கையில் போர் முடிந்து அமைதி நிலவுகிறது என்று எங்காவது படித்தால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது என்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேலும், நான் ராசபக்சேவின் சில பரப்புரைகளையும், மேடைப் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன். அதை அலசிப் பார்க்கும்போது அவரை ஒரு சிங்கள தீவிரவாதி என்றே கருத வேண்டியுள்ளது. அப்படிப்பட்டவரின் மனதை மாற்றுவது எளிதான காரியமல்ல. மக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டது என்பதற்காக மட்டுமே இலங்கையை ஒரு குடியரசு நாடு என்று கூறிவிட முடியாது. அந்த நாட்டில்வாழும் சிங்களர்களுக்கு இருக்கும் உரிமை, அதே அளவுக்கு தமிழர்களுக்கு தரப்பட வேண்டும். அந்த நாட்டு வரலாற்றை புரட்டிப் பார்த்தால், அப்படி எங்கேயும் காணப்படவில்லை. யாழ்பானத்தில் தமிழர்களுக்கு சிங்களர்களால் இழைக்கப்படும் கொடுமைகளை பார்த்தாலே இது புரியும். எனக்கென்னவோ சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால்தான் தமிழர்களை விரட்டுகிறார்கள் என்று தோன்றுகிறது. சிங்களர்களை விட தமிழர்கள் அதிக செயல்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படி நானும் தமிழனாக இருந்திருந்தால் அவர்களை எதிர்த்து இயல்பாகவே கொதித்து எழுந்திருப்பேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழர்களின் இந்த தோல்வி தற்காலிகமானதே. அவர்கள் வெகு நாட்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். கூடிய விரைவில் இலங்கை அரசுக்கு எதிராக திரும்பவும் போர் தொடுப்பார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. இது யாரோ ஒரு மூன்றாவது மனிதர் பேசும் பேச்சல்ல. இதை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்படி ஒரு நாட்டில் முன்னாள் பிரதமர் போர் குற்றவாளி, கொலைக்காரன் என்று அறிவித்தவனுக்கு இரத்தின கம்பளம் விரிக்கப்பட்டிருக்கின்ற கொடுமை இந்திய திருநாட்டில் நடைபெற்றிருக்கிறது. ஆனாலும் நாம் நம்ப வேண்டும் இந்த நாட்டில் குற்றவாளிகளுக்கு பாரபட்சமற்ற விசாரணையும் தீர்ப்பும் வழங்கப்படுகிறது என்பதை. ஆனால் இதைவிட ஒரு பெருங்கொடுமை நிகழ்ந்திருக்கிறது. அது நம்மை மேலும் மேலும் இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தை நம்பியே தீர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ராசபக்சே என்று கொலைக்காரன் இந்தியாவிற்கு வருகிறான். அவனோடு இணைந்து வேறொரு கொலைக்காரனும் வருகிறான். ராசபக்சே இந்தியாவிற்கு வந்து, குற்றவாளிகளை பறிமாறி கொள்வது, குற்றவியல் நடவடிக்கைகளில் சட்டரீதியான உதவிகளை ஒருவருக்கொருவர் செய்துகொள்வது போன்ற ஒப்பந்தங்களில் கையெப்பம் இடப்பட்டுள்ளன. நாம்கூட மிக மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவிடம் ஒப்படைக்கத்தான் ராசபக்சே அழைத்து வந்திருக்கிறானோ என. ஆனால் தலைகீழாக மாறிவிட்டது. அரசுமுறை பயணம் என்று இந்தியாவிற்கு வந்திருக்கின்ற ராசபக்சேவுடன் இலங்கையின் கலாச்சாரம் மற்றும் சிறுதொழில் வளர்ச்சித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வந்திருக்கிறான். இவன்மீது கொலை, கொலை முயற்சி போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இந்திய நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. 9 பேர் கொண்ட கூட்டத்துடன் இந்த தேவானந்தா 1986ல் சென்னை சூளைமேட்டில் சாலையில் போவோர் வருவோரை சுட்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் ஒருவர் பின்னர் உயிர் இழந்தார். இந்த வழக்குகளில் பிணை பெற்ற டக்ளஸ், 1994ல் தலைமறைவானார். அதன் பின்னர் அவர் தேடப்படும் குற்றவாளியாகவே அறிவிக்கப்பட்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதை தவிர்த்து 1989 மார்ச் மாதம் பணத்துக்கான ஒரு சிறுவனை கடத்திய வழக்கும் இந்த குற்றவாளி மீது நிலுவையில் இருக்கிறது. 1990ல் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், வளவன் என்பவரை அச்சுறுத்தியதாகவும் இவன் மீது மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை, நீதிபதி உத்தரவில்லாமல் பிடி ஆணை இல்லாமல் பார்த்தவுடன் கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு உள்ளது. இது இந்திய அரசின் சட்டத்தின்படி. இவ்வளவு இருந்தும் இந்தியா என்ன பெரிய......... என்ற எண்ணத்தில் டக்ளஸ் தேவானந்தாவை தன்னுடைய அழைத்து வந்த ராசபக்சேவிற்கு இந்தியாவை பற்றிய மதிப்பீடு எப்படி இருக்கிறது என்பதை நாம் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. தேசியத் தலைவரின் தாயார் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது, தேசிய தலைவரின் தாயார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் திருப்பி அனுப்பப்பட்ட பெரும் கொடுமை நிகழ்த்தப்பட்டது. ஆனால் இந்திய நீதிமன்றங்களில் குற்றவாளி பட்டியலில் இருக்கும் ஒருவன், அச்சமின்றி இந்தியாவிற்குள் நுழைந்தது எப்படி என்ற கேள்வி சட்டத்தை நேசிக்கும் எல்லோரையும் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் இப்படிப்பட்ட ஒரு கொலைக் குற்றவாளி இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவரும் அந்த குற்றவாளிக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார். இது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதா? ஏற்புடையதா? என்பதையெல்லாம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இவர் குற்றவாளி என்பது பிரதமருக்கு தெரியாது என்று பொய் சொல்லப்படலாம். அதை நாம் கேட்டுக் கொண்டுதான் தீரவேண்டு. இதற்கிடையே சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தில்லி காவல்துறையினருக்கு டக்ளசை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த அறிவிப்பும்கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டு அவரை கைது செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டத்திற்கு பின்னர் தான் வந்திருக்கிறது. டக்ளஸ் இபிஆர்எல்எஃப் இயக்கத்தில் இருந்தபோது 1986 முதல் 90 வரை சென்னையில் தங்கியிருந்தார். அந்த காலத்தில் கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 1989ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒருவேளை நாம் யாராவது டக்ளசோடு கைகுலுக்கி நின்றிருப்போமேயானால் இந்நேரத்திற்கெல்லாம் நீதிநெறி மாறாத காவல்துறையினர், நம்மை அழைத்துச் சென்று நையப்புடைத்து குற்றவாளியின் கூட்டாளி என ஊடகங்களுக்கு முன்னால் அறிவிப்பு செய்திருப்பார்கள். என்ன செய்வது? நாம் இந்திய ஜனநாயக குடியரசில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதெல்லாம் இங்கு நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நமக்கு இருக்கக்கூடாது. இருந்தால் நாம் குற்றவாளியாக்கப்படுவோம். நாம் அச்சப்பட்டு, அடங்கி, பாரதி சொன்னதைப் போன்று, `சோறு நிதம் தேடி திண்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, மனம் வாட பல செயல்கள் செய்து, நரை கூடி கிழ பருவம் எய்தி, கொடுங் கூற்றுக்கு இரை என மாயும் பல வேடிக்கை மனிதர்களைப் போல் இருப்பேன்' என்று உறுதியெடுக்க வேண்டும். அப்போதுதான் நீ உண்மையான இந்தியன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-7364271950866089731?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/7364271950866089731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=7364271950866089731' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/7364271950866089731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/7364271950866089731'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_11.html' title='பலர் வாட...               -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBIJk3bNLCI/AAAAAAAAA28/DFXz-05Wd-k/s72-c/10pmraja.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-7332572045509628814</id><published>2010-06-10T20:14:00.002+05:30</published><updated>2010-07-17T16:53:43.923+05:30</updated><title type='text'>தமிழீழம் என்று சொல்லப் பழகு     -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBD6Heys5xI/AAAAAAAAA2s/WMzpZ2O7umk/s1600/raja+copy.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="179" src="http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBD6Heys5xI/AAAAAAAAA2s/WMzpZ2O7umk/s200/raja+copy.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;தமிழ்நாட்டிலே ஒட்டுமொத்த தமிழர்களும் எழுச்சியோடு தமது உணர்வுகளை பதிவு செய்து உலகபோர் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட இன அழிப்பு கொலைகாரன் மகிந்தாவை இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று கூறியவையெல்லாம் புறந்தள்ளப்பட்டு, மகிந்தா சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டார். தமிழின அழிப்புக்குத் துணைப்போன இந்தியாவின் அரசத் தலைவர்கள் மகிந்தாவோடு குலாவினார்கள். எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் தமிழர்கள் என்ன செய்துவிட முடியும்? என்ற மனவோட்டத்தோடு மகிந்தாவுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அரசியல் காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் தமிழர்களையும், இந்தியர் என்று அடையாளப்படுத்தும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள், இந்தியர்களான தமிழர்களை அலட்சியப்படுத்திய அவலத்தை நிகழ்த்திக் காட்டினார்கள்.&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நம்மையும் அறியாமல் நாம் இந்த துரோகக் கூட்டத்திற்கு துணைபோய் கொண்டிருக்கின்றோம். தமிழர்களிடையே ஓர்மை பண்பு அற்றுப்போய், அவர்கள் கட்சி சார்ந்த நிலைபாடுகளுக்குள் தமது முகம் தொலைத்து வாழ்கின்ற காரணத்தால் உலகெங்கும் வாழும் தமிழர்களில் வாழ்வியல் தன்மைகளுக்குள் தம்மை பொருத்திக் கொள்ள முடியாமல் தாம் சார்ந்திருக்கின்ற அரசியல் கொள்கைகளில் தம்மை முழுமையாக இழந்து, அவர்களுக்கான ஒரு அரசியல் தளத்தை தேர்வு செய்யாமல், யாரோ ஒரு தலைவர் செய்யும் சிந்தனையை இவர்களின் சிந்தனையாக மாறி விடுகிறது. ஆகவேதான் ராசபக்சே இந்தியாவிற்கு திமிரோடு வர முடிந்தது. சோனியாவும் மன்மோகனும் அந்த கொலைக்காரனை கரம் குலுக்கி வரவேற்க முடிந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழர்கள் தாம் அணி பிரியாமல் ஓரணியில் திரண்டிருப்பார்களே யாயின், நிச்சயமாக காங்கிரஸ் அரசுக்கு ஒரு அச்ச உணர்வு இருந்திருக்கும். தமிழர்களை கொன்றொழித்த இந்த ராசபக்சே இந்தியாவிற்கு வந்தால், இந்தியாவின் காலணியான தமிழ்நாடு பொங்கி எழும். அது நமக்கு பேராபத்தை விளைவிக்கும் என்கின்ற உளவியல் தாக்கம் அவர்களுக்குள் எழுந்திருக்கும். ஆனால் என்ன செய்ய? தமிழர்கள் சாதிவாரியாக, அரசியல்வாரியாக, மதவாரியாக, தம்மை பல்வேறு திசைகளுக்கு முகம் திருப்பி வாழ்கின்ற காரணத்தால், தமிழன் என்கின்ற அடையாளம் நம்மிலிருந்து தொலைந்து, யார் நம்மை தாக்கினாலும், யார் நம்மை தொடர்ந்து கொன்றொழித்தாலும் நாம் இணைய முடியாத இக்கட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை ஒழிவதற்கு என்ன செய்வது? என்பதை சிந்திக்க வேண்டிய ஒரு அவசிய, அவசர காலத்தில் நமது தமிழ் விடுதலை பயணம் தொடங்குகிறது. தமிழர்களுக்கான துரோக வடிவமைப்புகளை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் நடுவண் அரசின் நடவடிக்கைகளை தமிழ்நாட்டில் வாழும் பல்வேறு அமைப்புகள் மிகக் கடுமையாக சாடியும், எதிர்த்தும் வரும் நிலையில் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாத மனப்போக்கு நடுவண் அரசுக்கு இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதற்குக் காரணம், தமிழ் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் தமது தன்னல பயனுக்காக தம்மை இழந்து, தம்மோடு தமது மக்களையும் இழக்கச் செய்யும் கேவலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் தூ.ராஜா அவர்கள் தமிழர்களுக்கு நடுவண் அரசு கடும் துரோகம் செய்திருக்கிறது என்று சாடியிருக்கிறார். அவர் மேலும் கூறும்போது, பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இலங்கை அதிபருக்கு இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது. ஆனால் அங்கு பல்வேறு இன்னல்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வுகாண இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியா-இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்காக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேலும் தமிழக மீனவர்கள்மீது இலங்கை ராணுவம் நடத்தும் தொடர் தாக்குதல் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை. இது தமிழர்களுக்கு எதிராக நடுவண் அரசு செய்யும் கடும் துரோகம் என கூறியிருக்கிறார். ராசபக்சே இந்தியாவிற்கு வரும் நேரத்தில்கூட ராமேஸ்வர மீனவர்கள்மீது இலங்கை இனவெறி கடற்படை தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த ஜூன் 7ந்தேதி சுமார் 800 விசைப் படகுகளுடன் மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற இந்த படகுகளை, இந்திய எல்லைக்குள்ளாகவே இலங்கை அரசின் கப்பற்படை தடுத்துநிறுத்தி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கரைக்குச் செல்லுமாறு விரட்டியிருக்கிறது. தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அல்போன்ஸ், சூசை ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்து, பின்னர் படகுகளில் இருந்த மீனவர்களை கம்பு, கயிறு போன்றவற்றால் கடுமையாக தாக்கியுள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதோடல்லாமல் இனி எங்கள் எல்லைக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்து விரட்டியிருக்கின்றார்கள். கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் வெறுமையுடனும், ஏமாற்றத்துடனும் மீண்டும் கரைக்கு திரும்பி இருக்கிறார்கள். கடலை நம்பி மட்டும் தமது வாழ்வை ஒப்படைத்துள்ள தமிழக மீனவர்கள், இப்படி தொடர்ந்து சிங்கள பேரினவாத படையினரால் துன்பத்திற்கு உள்ளாவது தடுக்கப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்க, ராசபக்சே இந்தியாவிற்கு வந்தபோது நேரிடையாக தமிழ்நாட்டு முதல்வர் ராசபக்சேவை சந்தித்து எமது மக்களை தொடர்ந்து தாக்கும் உமது ராணுவத்தை அடக்கி வையுங்கள் என்று சொல்லியிருக்கலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இல்லையெனில் ஊடகம் வாயிலாக ஒரு எச்சரிக்கையாவது விடுத்திருக்கலாம். நாம் நடுவண் அரசை சுட்டிக்காட்டுவதற்கு முன்னால் தமிழ்நாடு அரசையும் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனெனில் தமிழ்நாடு அரசு என்பது நடுவண் அரசோடு பங்காளியாக இருக்கிறது. நடுவண் அரசில் ஆட்சிப் பொறுப்பை பகிர்ந்து கொண்டிருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, தமிழக முதல்வர் தமது தூதுக் குழுவிற்கு சொல்லிய செய்திகளில், தமிழக மீனவர்களின் துயர் குறித்த செய்தி எதுவும் இல்லை. இந்தநிலை நீடிக்குமேயானால், இருக்கும் நிலையிலிருந்து இதைவிட மோசமான ஒரு அதிரடியான இன ஆதிக்க ஆற்றல் வாய்ந்தவனாக ராசபக்சேவை நாமே திட்டமிட்டு உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தட்டிக்கேட்க வேண்டிய நாம், அவனுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்க வேண்டிய கேவலத்திற்கு வந்துவிட்டோமே என்ற மனஉளைச்சல் தமிழ்நாட்டு தமிழரிடம் இழையோடி இருக்கிறது. இந்த சிவப்பு கம்பளம் தமிழர்களின் குருதியால் நெய்யப்பட்டதோ என்கின்ற உளவியல்தான் நமக்குள்ளும் உட்கார்ந்திருக்கிறது. ராசபக்சே சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த காட்சியை நாம் கண்டபோது நாம் அதிர்ந்துபோனோம். தமிழர்களை தள்ளி, அவர்களை கொன்று, அவர்களின் குருதி வழிந்தோடுவதிலே அந்த குருதி சகதியில் ராசபக்சே நடந்து வருவதைப் போன்ற ஒரு மனநிலையே நமக்கு உருவானது. இப்படி தமிழர்களின் குருதியில் ஒரு இனவெறியன் போர் குற்றவாளி, தமிழர்களை கொன்றொழித்த கொலைக்காரன் நடந்து வருவதற்கு இந்திய அரசு துணைபோன கேவலம் கொடுமை. மாந்த நேயத்திற்கு சவால்விடும் ஒரு செயல் நடைபெற்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நமது தூது குழுவினர் ராசபக்சேவை சந்தித்து, கெஞ்சி கூத்தாட வேண்டிய ஒரு கேவலம் நிகழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கூட இல்லாத சிங்களர்களின் அதிபர், தமிழர்களின் பிரதிநிதிகளை மிகக் கேவலமாக பார்க்க வேண்டிய நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்கிவிட்டது. 14 பேர் கொண்ட மக்களவை உறுப்பினர் குழு ராசபக்சேவை சந்தித்து திரும்பியதும், குழுவின் தலைவராக செயல்பட்ட முன்னாள் நடுவண் அமைச்சர் டி.ஆர்.பாலு, ராசபக்சேவை சந்தித்ததில் நிறைவு ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அவரவர் வாழ்விடங்களுக்கு செல்ல முடியாமல், அந்த வதைமுகாம்களுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டுள்ள நிலையை மாற்ற வேண்டும் என்று ராசபக்சேவிடம் இத்தூதுக்குழு கெஞ்சியிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த ஆண்டு சந்தித்து பேசிய தூது குழுவில் இடம்பெற்றவர்கள்தான் மீண்டுமாய் இத்தூதுக்குழுவிலும் சற்றேறக்குறைய இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் வெல்ல முடியாத சூழ்நிலை. சிங்களர்களோடு இணைந்து வாழ்வதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லை. இரண்டு வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு உளவியலோடு, கலாச்சார, பண்பாடு, கலை இலக்கியத் தளங்களில் பிளவு பட்டிருக்கும்போது அவர்களை உருக்கி ஒன்றாக்கிவிட வேண்டும் என்கின்ற ஒரு அடக்குமுறை சிந்தனையை திணிப்பது போன்று, மீண்டுமாய் இத்தூதுக்குழு அந்த இனவெறியனிடம் பறிந்துரை செய்துள்ளது. 1987ஆம் ஆண்டு அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே இடையே ஏற்பட்ட 13வது அரசியல் அமைப்புச் சட்ட திருத்தத்தின்படி இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தமிழர்களுக்கு தனி மாநில சுயாட்சி அதிகாரம் வழங்க உடனடியாக செயல்பட வேண்டும் என்று ராசபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் ராசபக்சே 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் என்கின்ற கணக்கு தவறு. வெறும் 54ஆயிரம் தமிழர்கள் மட்டுமே உள்ளதாக கூறியிருக்கிறான். நமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அப்படியானால் தமிழ்நாட்டு முதல்வர் 80 ஆயிரம் பேர் என்று சொல்கிறார். ஊடகங்கள் அதை உண்மை என்று சொல்கிறது. ராசபக்சே 54 ஆயிரம் என்று சொல்வாராயின், மீதம் இருக்கும் 26 ஆயிரம் பேரை கொல்வதற்கு இந்த மூன்று மாத கெடுவை ராசபக்சே எதிர்பார்க்கிறானோ என்கிற அச்சம் நமக்கு இயற்கையாக எழுகிறது. காரணம், போர் முடிந்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது. இன்னமும் மூன்று மாதங்கள் அவர்களை மீள்குடி அமர்வுக்கு செய்ய வேண்டுமென்றால் இந்த மூன்று மாதங்களில் தகுதி வாய்ந்த இளைஞர்களை எல்லாம் தரம்பிரித்து கொன்றுவிட்டு முதியோர்களையும், பெண்களையும் மட்டும் மீள் குடியமர்த்த திட்டம் வகுக்கப்படுவதாக நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தூது குழுவின் தலைவர் தமிழர்களுக்கான பிரச்சனையில் உறுதியான நம்பிக்கைத் தரும் பதிலை ராசபக்சே அளிக்காததால், அவரின் சந்திப்பு நிறைவு தரவில்லை என்று கூறியிருப்பதின்மூலம் ராசபக்சே மிகத் தெளிவாக இருக்கிறான். ஆனால், நாம் தான் தொடர்ந்து முட்டாளாக இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆக, ராசபக்சேவின் இந்திய வருகை என்பது தமிழர்களுக்கு மேலும் ஒரு அவமான அடையாளத்தையே தந்திருக்கிறது. தமிழர்களை தொடர்ந்து புறக்கணிக்கும் நடுவண் அரசு இந்த செயலின் மூலம் தம்மை யார் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது தவிர்க்கப்படும்வரை விடுதலைக்கான காரணங்கள் இருந்துக் கொண்டேத்தான் இருக்கும். அந்த விடுதலைக் காரணங்கள் நிறைவு செய்யப்படும் வரை போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒட்டுமொத்த தமிழர்களையும் கொன்றொழித்தப் பின்னும்கூட ஏதோ ஒரு மூலையிலிருந்து விடுதலையின் துளிர் முளைக்கத்தான் செய்யும். இதை யாராலும் தடுக்க முடியாது. தமிழர்கள் ஒன்றிணைந்து வாழ முடியாது என்பதை புரிந்துக் கொண்ட பின்னரும், மீண்டும் மீண்டும் அவர்களை இணைந்துதான் வாழ வேண்டும் என்று வலியுறுத்துவது மாந்த நாகரீகத்தின் அடையாளமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, இனிமேல் தமிழ்நாட்டிலிருந்து போகும் தூதுகுழுவினர் பேசும்போது அவர்களை இலங்கைத் தமிழர்கள் என்று சொல்லாமல், தமிழீழ மக்கள் என்று சொல்ல பழக வேண்டும். இதுதான் தமிழீழ மக்களுக்கான தீர்வாக இருக்கும். தனிநாடு என்பது விருப்பத்தின்பால் எழும் கோரிக்கை அல்ல. அது தேவையினால் அமைகிறது என்பதை தொலைநோக்கோடு புரிந்து கொள்ள அரசு அதிகாரங்கள் முயற்சிக்க வேண்டும். மக்களின் வாழ்வியலை அவர்களின் தளத்திலிருந்துதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டுமேத் தவிர, நாம் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து சிந்திப்பது மேலும் மேலுமாய் அவர்களை ஒடுக்குவதாகவே அமையும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த ஒடுக்குமுறை என்பது வளர்ந்துவரும் மாந்தநேயத்திற்கு மரணக் குழியை ஏற்படுத்தும் என்பதை தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு தடையாக இருக்கும் அனைவரும் சிந்திக்க வேண்டும். தமிழீழம் என்பது தமிழர்களின் உரிமை. அதை அடையும்வரை போராட்டத்திற்கான காரணம் இருக்கும் வரை போராட்டம் தொடரும். அந்த போராட்டத்தை உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல, தேசிய விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் எல்லோரும் ஆதரிக்க வேண்டும். அது உலகெங்கும் இருக்கும் மாந்தத்தை வெற்றிக் கொள்ளச் செய்யும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-7332572045509628814?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/7332572045509628814/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=7332572045509628814' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/7332572045509628814'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/7332572045509628814'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_10.html' title='தமிழீழம் என்று சொல்லப் பழகு     -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TBD6Heys5xI/AAAAAAAAA2s/WMzpZ2O7umk/s72-c/raja+copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-6350791408696051342</id><published>2010-06-09T20:51:00.000+05:30</published><updated>2010-06-09T20:51:09.825+05:30</updated><title type='text'>வரிபுலிப் படையாய்...               -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TA-xP6UuquI/AAAAAAAAA2c/wyOF0sDh2xE/s1600/Tiger.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TA-xP6UuquI/AAAAAAAAA2c/wyOF0sDh2xE/s320/Tiger.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வீசியடித்த புரட்சிப் புயல்&lt;br /&gt;ஓய்ந்ததாய் பரப்புரை &lt;br /&gt;செய்யப்பட்டது.&lt;br /&gt;புயலுக்கு ஓய்வா?&lt;br /&gt;புரியாத மடையர்கள்&lt;br /&gt;சிங்கள குடையின் கீழ்.&lt;br /&gt;வீரிய வித்துக்களாய்&lt;br /&gt;விடுதலை விளைநிலத்தில்&lt;br /&gt;வீழ்ந்து முளைக்கும்&lt;br /&gt;மாவீரர் வாரிசுகள்...&lt;br /&gt;வரிசையாய் களம்காண&lt;br /&gt;வரலாற்றில் காத்திருக்க&lt;br /&gt;வால் அறுந்த நரியாக&lt;br /&gt;ஊளையிடும் பகைவன்கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களத்தின் கரங்களிலே&lt;br /&gt;வீழ்ந்து கிடக்க&lt;br /&gt;விலைபோன கூட்டமல்ல&lt;br /&gt;எம் மறவர் படை.&lt;br /&gt;&lt;br /&gt;மறந்துவிட்ட தமிழர் முகத்தை&lt;br /&gt;மறுபடியும் தோண்டி எடுத்து&lt;br /&gt;மறுபதிவு செய்துவிட்ட&lt;br /&gt;புலிபடையின் பெருந்தலைவன்&lt;br /&gt;பிறந்திட்ட பெருமை குலம்&lt;br /&gt;எம் தமிழர் குலம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோழைகளாய் தமிழர் சிலர்&lt;br /&gt;குள்ளநரியாய் பதுங்குவதால்&lt;br /&gt;வீரம்கொண்ட எமதுபடை&lt;br /&gt;வீழ்ந்தது என விளிம்புவது&lt;br /&gt;சிறுமதி கூட்டத்தின் &lt;br /&gt;சிணுங்கல் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறுபூட்டி நிலத்தில் விழும்&lt;br /&gt;அதே நேரம் எதிரி மார்பில்&lt;br /&gt;பகைப்புண் தரும்.&lt;br /&gt;எகிறி பாயும் எமது பாய்ச்சல்&lt;br /&gt;எதிரி குடையை &lt;br /&gt;மண்ணில் வீழ்த்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடங்கிக்கிடந்து &lt;br /&gt;செத்துப்போக&lt;br /&gt;அடிமை வாழ்வை &lt;br /&gt;கெஞ்சிக்கேட்க&lt;br /&gt;எம் தலைவரின்&lt;br /&gt;கூட்டம் &lt;br /&gt;தாழ்ந்தது அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அடக்குமுறையை&lt;br /&gt;உடைத்துப்போட&lt;br /&gt;பகைவனின் திமிரை&lt;br /&gt;எரித்துப்போட&lt;br /&gt;எழுந்ததுதான்&lt;br /&gt;எமது வீரப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;எவர்தான் வந்து&lt;br /&gt;தடுக்க நினைப்பர்&lt;br /&gt;சமர்களம் வந்து&lt;br /&gt;எதிரில் நிற்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;புறவழிக் கண்டு&lt;br /&gt;துரோகம் செய்து&lt;br /&gt;வென்றிட நினைக்கும்&lt;br /&gt;வெட்கம் கெட்ட&lt;br /&gt;பகைவனின் படை&lt;br /&gt;புலிப்படை எதிரில்&lt;br /&gt;புலப்படும் காலம்&lt;br /&gt;புள்ளினம் போல&lt;br /&gt;பறந்து போவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வரிபுலிப் படையாய்&lt;br /&gt;தமிழர் படை இருக்கும்.&lt;br /&gt;தலைவனின் தலைமையில்&lt;br /&gt;தமிழீழம் படைக்கும்.&lt;br /&gt;தகர்த்திட நினைக்கும்&lt;br /&gt;தரங்கெட்ட இனத்தை&lt;br /&gt;தரணியிலிருந்தே &lt;br /&gt;துடைத்தேப் போடுவோம்.&lt;br /&gt;தூய தமிழால் &lt;br /&gt;வாழ்த்துச் சொல்வோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-6350791408696051342?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/6350791408696051342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=6350791408696051342' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/6350791408696051342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/6350791408696051342'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_3178.html' title='வரிபுலிப் படையாய்...               -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TA-xP6UuquI/AAAAAAAAA2c/wyOF0sDh2xE/s72-c/Tiger.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-6700405786044139125</id><published>2010-06-09T18:58:00.000+05:30</published><updated>2010-06-09T18:58:06.227+05:30</updated><title type='text'>சீறிவரும் புலியாக...       -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TA-W1HzZRJI/AAAAAAAAA2U/M8jvEX5AphY/s1600/tigerDM0309_468x478.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TA-W1HzZRJI/AAAAAAAAA2U/M8jvEX5AphY/s320/tigerDM0309_468x478.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;ஏற்றமும் இறக்கமும் கொண்டதுதான் வரலாறு. சமநிலை காண்பதற்கு வரலாறு ஒன்றும் எந்திரம் அல்ல. அது தம்மை இழந்து, தம்மை அழித்து, அதிலிருந்து துளிர்விடும் ஓர் அற்புதம். படர்ந்து வளரும் மரங்களின் இலைகள் அந்த மரம் உயிர்வாழ உரமாவதை இயற்கை தத்துவமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆகவே எந்தஒரு இயக்கமானாலும் போராட்ட வரலாறானாலும் அதை விழுவதும், எழுவதும் இயல்பானதுதான். விழுவதிலிருந்து எழாமல் இருப்பதுதான் நம்மை ஏற்றமுறாமல் செய்துவிடும். ஆனால் நம்முடைய விடுதலைப் போராட்டம் மிக சிறப்பான நிலையை எட்டியிருக்கிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு உலகெங்கும் நமக்கான எழுச்சி நிலை மேலோங்கி இருக்கிறது. இது எப்படி நிகழ்ந்தது? இந்த நிகழ்வு யாராலும் திணிக்கப்பட்டது கிடையாது. இயற்கையாக அவை அமைகிறது. அமைய வேண்டும் என்பது நியதி. &lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காரணம், ஒடுக்கப்பட்ட எந்த ஒரு வரலாறும் இறுதிவரை ஒடுக்குமுறைக்கு வாழ்க்கைப்பட்டிருப்பது கிடையாது. மண் மூடி கிடக்கும் சிறு விதை மண்ணின் வலிமையைக் கண்டு அச்சமுற்று, மண்ணுக்குள் புதைந்து போனால் அவை பிணமாகிவிடும். ஆனால் அந்த மண்ணை கீறிக் கொண்டு முளைவிடும்போது அவை மரமாகிவிடுகிறது. எந்த விடுதலைப் போராட்டமானாலும் அவை மண்ணுக்குள் புதைந்து கிடக்க விரும்புவது கிடையாது. இது மாந்த வாழ்வில் தொடர்ந்து நாம் கண்டுக் கொண்டிருக்கும் இயக்க தத்துவமாகும். எப்போது குமுக வாழ்வு தோன்றி, மொழி, கலாச்சாரம் தோன்றியதோ, மாந்த வாழ்வில் விலங்கின நிலையிலிருந்து உருமாறி தமது ஆறாம் அறிவை பயன்படுத்தி அவன் தம்மை உயர்த்திக் கொள்ள முனைந்தானோ, அன்றுமுதல் விடுதலைக்கான போராட்டங்களும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுத்தான் இருக்கின்றன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த விடுதலையை ஒடுக்க ஒரு குழு முனைப்புக் காட்டுவதும், அதை உடைத்தெறிந்து தமது எழுச்சியை அந்த ஒடுக்கப்பட்ட குழு வெளிகொணர்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடரும். தொடரத்தான் வேண்டும். இது மாந்த வாழ்வின் வரலாற்று கட்டாயம். இதில் மீறுதல் என்பதற்கு ஒரு சிறு துளிக்கூட இருக்க வாய்ப்பில்லை. மீறுதலே விடுதலையின் தொடக்கமாக இருக்கிறது. புதைந்துபோதல் இயற்கைக்கு முரண் செயல் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் எந்த ஒரு அகப்புறத் தன்மையும் புதைந்து போதலால் அடையாளத்தை இழந்து விடுகிறது. அது தமது அடையாளத்தை இழப்பதின் மூலம் தம்மையும் இழந்துவிடுகிறது. இது அழிவு நிலை தத்துவம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்படியானால், மாந்த வாழ்வு மீறுதலில் இருந்தே நிறைவடைந்திருக்கிறது. கடல் நீரில் படகு செலுத்துதல் நீரை மீறி செல்லுதல். மாந்த வாழ்வில் நீரை மீறிச் செல்லுதல் அவனுக்கான வாழ்வின் அடையாளத்தை கொடுத்தது. வானிலிருந்து ஏதோ இனம் புரியா உணர்வு இருப்பதாய் திகைத்துக் கொண்டிருந்தபோது, வானை நோக்கி விண்கலம் செலுத்தப்பட்டது. இது வானை மீறுதலாக அமைந்தது. இந்த மீறுதல் நமக்கு பல்வேறு அறிவியல் உண்மைகளை வெளிகொணர பேருதவி புரிந்தது. பூமியை குடைந்து உள்நோக்கி நுழைந்து கனிமங்களை எடுத்து வந்தபோது, அவை எரிசக்தியாய் மாந்த வாழ்வில் பிணையத் தொடங்கியது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிலக்கரி என்பதை மாந்தம் அடையாளம் கண்டது. பூமியைக் குடைதல் எனும் மீறுதலே அவனுக்கு பல கனிமங்களை அடையாளப்படுத்தியது. இது வெற்றியின் அடையாளமாக மாந்த வாழ்விற்கான ஒரு பருப்பொருளாக இருக்கத் தொடங்கியது. ஆக, இயற்கையை மீறுதல் என்பது இருவேறு பொருள் கொண்டதாக இருக்கிறது. இயற்கையை நேசித்தல் என்பது ஒரே பொருள் கொண்டதாக நிறைவேறுகிறது. மீறுதல் என்றால் நாம் மாந்த தேவைக்கான வெற்றியை அடைவதற்காக மீறும் போது அவை அறிவியலாக உருமாற்றம் பெறுகிறது. ஆனால் தன்னலத்திற்காக காடுகளை அழிப்பதும், தன்னுடைய தன்னலத்திற்காக இயற்கையை சுரண்டுவதும் ஒரு மீறுதல் தான். இவை எதிர் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது நாம் முதல் சொன்ன மீறுதலாக இருக்கிறது. நாம் அடிமை காற்றை கிழித்து, விடுதலை வெளியை அடைய மீறுதலை தொடங்கினோம். &lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நமது உரிமைகளை வென்றெடுக்க அடிமைத்தளையை உடைத்தெறிய நாம் மீறுதலை கைக் கொண்டோம். இந்த மீறுதல் ஒவ்வொரு நிலையிலும் தேவைப்படுகிறது. இதுதான் நமது விடுதலையின் அடையாளமாக, நமது மாந்த வாழ்வின் எழுச்சியாக பீறிட்டு கிளம்புகிறது. அடக்குமுறையாளர்களுக்கு இந்த மீறுதல் அடங்கா எரிச்சலை கிளப்புகிறது. ஆனால் நமக்கு அதுதான் மீட்சியைத் தரும் என்பதால், நாம் எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் மீறுதலை கைக் கொள்கிறோம். இந்த மீறுதலுக்கான சமர் களத்தில் பல்வேறு சம்பவங்கள் சுவையாகவும், அறுவெறுப்பாகவும், கண்ணீராகவும், கவலையாகவும் சுழன்று வீசுகின்றன. பயணம் போகும்போது நாம் பல்வேறு நிலங்களை கடந்துதான் முடிவுக்கு வரவேண்டும். அப்படி கடக்கப்படும் நிலங்கள்தான் நமது ஒவ்வொரு நிகழ்வுமாக நம்மை அழுத்திப் போடுகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் அறவழி போராட்டத்திற்கு இலக்கணமாக வாழ்ந்த திலீபனின் எழுச்சிமிக்க மரணப் போராட்டம் இணையில்லா போராட்ட வரலாற்றின் அதன் ராஜ கிரீடத்தில் ஒரு வைரக்கல்லாக இன்றுவரை யாராலும் அகற்ற முடியாத அர்த்தம் பொதிந்த நிலைத்த தன்மை வாய்ந்த பதிவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் அருந்தாமல் தமது உயிரை ஒவ்வொருநாளும் காலத்திற்கு திண்ணக் கொடுத்த அந்த சாகா வரம் பெற்ற தியாக செம்மல் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதுபோல தமிழ்நாட்டிலும் சாகும்வரை போராட்டம் நடத்தப்பட்டது, வெறும் 4 மணி நேரத்திற்கு. இப்படி போராட்டங்களை அவமானப்படுத்துவதே சிலருக்கு வேலையாக போய்விட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் நாம் பல்வேறு சமர் கள நாயகர்களை காணமுடியும். நமது முதல் கள பலியான சங்கர் தொடங்கி, சிங்கள பாசிச அடக்குமுறையாளர்களின் கொட்டத்தை வேறறுத்த மில்லர் வரை நாம் பல்வேறு மாவீரர்களை நம்முடைய போராட்ட வரலாற்றிலே கொடையாக கொடுத்திருக்கிறோம். கொடை கொடுத்து வெல்வதென்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால் நம்முடைய போராட்டத்திலே நாம் உயிர்கொடை கொடுத்து விடுதலைக்காக இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறோம். விடுதலை என்பது இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு இணையில்லா செயல். அது காலத்தை திசைமாற்றும். கடும் சூறாவளியை ஓரிடத்தில் நிலைத்துநிற்க கட்டளையிடும். ஆற்றின் பாதையை அடங்கச் சொல்லி விரல் நீட்டும். காரணம், விடுதலை தூய்மையானது. அது தமக்கானதல்ல. தமது எதிர்கால சந்ததிக்கானது. நமது நிகழ்கால வாழ்வே இந்த எதிர்கால சந்ததிக்காக நாம் கொடையாக தருகிறோம். தமிழீழத்தின் விடுதலையை எமது மேதகு தேசியத் தலைவர் அவர்கள் உள்ளார்ந்து நேசித்தார். &lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆகவேதான் தமது வாழ்வையே இந்த போராட்டத்திற்கு கொடையாகத் தந்தார். அவர் போராட்டத்தை நடத்தவில்லை. விடுதலைப் போராட்டமாகவே மாறி நின்றார். இப்படி இவர் நிகழ்த்திய இந்த போராட்டத்தின் தளபதிகள் தேசிய தலைவரின் முகங்களாக, ஆன்மாக்களாக, அடலேறுகளாக தம்மை அடையாளப்படுத்தினார்கள். ஒரு தேசிய தலைவரின் சுவாசக் காற்று களத்தில் இருந்த ஒவ்வொரு புலியின் நுரையீரலிலும் நிலைத்திருந்தது. தேசியத் தலைவரின் இதயம் புலிகளின் இதயங்களாக மாற்றப்பட்டிருந்தது. ஆகவேதான் தாம் ஒவ்வொரு நிலையிலும் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளாமல் தமது விடுதலையை சுட்டிக் காட்டிய அளப்பரியா பணியை அவர்கள் அடையாளப்படுத்தினார்கள். தற்பொழுது தேசியத் தலைவரின் நிழலாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொட்டு அம்மான், இயக்கத்தின் நிழல் என்று சொல்வதை விட, தேசிய தலைவரின் அடையாளம் என்றுகூட சொல்லலாம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எம் தலைவர் எதை விரும்பினாரோ, அதைவிட கூடுதலாக எம் தலைவர் எதை திட்டமிட்டாரோ, அதில் ஒரு சிறு துளிக்கூட அசைவு ஏற்படாமல் வென்று முடித்த மகத்தான தளபதிகள் தலைவரின் அருகில் இருந்ததால்தான் இந்த விடுதலை நமக்கு கைக்கு வந்தது. நம்மால் மீட்டெடுக்க முடிந்த இந்த விடுதலைக்கு தேசிய தலைவரின் இடைவிடாச் சிந்தனை, அவரின் தொலைநோக்கு, அச்சமற்ற செயல்பாடு, அடக்கமுடியாத தமிழீழ தாகம், தம் மக்கள் மேல் கொண்ட அன்பு, தன் மண்ணின் மீது கொண்ட பற்று, அதையெல்லாம் மீறி விடுதலையின் மீது கொண்ட காதல் தம்மை ஒவ்வொரு அடியும் உற்சாகமாகவும், அசைக்க முடியாததாகவும் நடத்திச் செல்ல முடிந்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எமது இயக்கம் கட்டியமைக்கப்பட்ட போது முதல்முறையாக ஒரு வாக்குச்சாவடி தாக்குதல் நிகழ்த்த முடிவு செய்யப்பட்டபோது, அந்த தாக்குதல் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. தாக்குதலில் ஒரு சிங்கள படைவீரன் சுட்டுவீழ்த்தப்படுகிறான். சுற்றிலும் பலத்த காவல். சுட்டு வீழ்த்தப்பட்டவனின் கரத்தில் நவீன ரக துப்பாக்கி. திடீரென மதில் சுவர் தாண்டி ஏறி குதித்த ஒரு இளைஞன், அந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மீண்டும் தமது இடத்திற்கு திரும்புகிறான். அதற்காக இயக்கம் அவனுக்கு தண்டனை வழங்குகிறது. காரணம், தவறு ஏதும் செய்யவில்லை. தமது இயக்கத்திற்கு ஒரு புதிய துப்பாக்கியை கொண்டு வந்து சேர்த்தான். ஆனால் இயக்கப் போர் முறைக்கு எதிராக கட்டுப்பாட்டை மீறியதால் இந்த தண்டனை அவனுக்கு வழங்கப்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த தண்டனையைக் கூட மகிழ்வோடு அனுபவித்து, மேலும் மேலுமாய் அந்த இயக்கத்திலே தம்மை இணைத்து, அந்த இயக்கத்தோடு தம்மை ஒரு உயிராக பொருத்திக் கொண்டவன். அவன்தான் உலகெங்கும் பொட்டு அம்மான் என்று அழைக்கப்படும் சிவசங்கரன் சண்முகநாதன். ஒரு நிகழ்ச்சியில் தமது கையைக்கீறி குருதியைத் தொட்டு அன்றைய நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவருக்கு பொட்டிட்டதால் அவரை பொட்டு அன்று அழைத்தார்கள். வேடிக்கையாக சொல்லப்பட்ட இந்த பொட்டு, நமது இயக்க வரலாற்றில் திலகமாக மாறி, விடுதலைக்கு உயிர் பொருள் ஊட்டுகிறான். இப்படிப்பட்ட உயிர் அணுக்கள் இந்த விடுதலைப் போராட்டத்திலே கலந்திருக்கும்போது, எவன் வந்து நமது விடுதலையை நொறுக்கிவிட முடியும்? யாரால் நமது விடுதலையை தடை செய்ய முடியும்? அடக்க முடியாத ஆற்றல் கொண்ட இந்த வரிசையின் வீரர்களை நாம் பெற்றிருக்கின்றோம். இதைவிட செழிப்பான, வீரியம் பொருந்திய அடுத்த தலைமுறை அடையாளங்களை நம் பக்கத்திலே நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க விடுதலை ஒன்றும் நம் கைக்கெட்டாத மாபெரும் ஆற்றல் அல்ல. அது நாம் தொட்டுவிடும் தூரத்தில்தான் கிடைக்கிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாம் துடிப்புடன் சென்று அதை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான களப்பணியை தோய்வில்லாமல், நம்பிக்கை இழக்காமல், எந்தவித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல், அடக்குமுறையை தூள் தூளாக்கும் மனநலம் படைத்த புலிகளின் பாசறையிலிருந்து புறப்பட்ட தமிழ்குலம் நாம் என்பதை நமது பகைவனுக்கு எடுத்தியம்ப வேண்டும். துள்ளி எழும் வேலாக, சீறிவரும் புலியாக நமது செயல்பாடு அமைய வேண்டும். விரைவில் நாமெல்லாம் ஒன்றிணைந்து சங்கே முழங்கு என தமிழர் அடிமைதனை ஒழித்த சங்கே முழங்கு என வெற்றி முழக்கம் எழுப்புவோம். நமது முரசறையில் இந்த நரிகள் கூட்டம் நாலா திசையில் ஓடி மறையும். விடுதலை வெளி விரியும். புலிக் கொடி பறக்கும். தமிழீழம் சிறக்கும். தலைவன் சிரிப்பில்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-6700405786044139125?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/6700405786044139125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=6700405786044139125' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/6700405786044139125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/6700405786044139125'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_09.html' title='சீறிவரும் புலியாக...       -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TA-W1HzZRJI/AAAAAAAAA2U/M8jvEX5AphY/s72-c/tigerDM0309_468x478.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-1394383783514999769</id><published>2010-06-08T20:43:00.000+05:30</published><updated>2010-06-08T20:43:35.309+05:30</updated><title type='text'>தமிழீழம் அமையும்வரை  போராட்டம் தொடரும்... -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TA5dN8a0o9I/AAAAAAAAA2M/pP0e4ghuSv0/s1600/Velupillai_Prabhakaran_300.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TA5dN8a0o9I/AAAAAAAAA2M/pP0e4ghuSv0/s320/Velupillai_Prabhakaran_300.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;எமது இனிய உறவுகளே! இன்று நமது வலைப்பூவிற்கு வழங்கப்பட வேண்டிய கட்டுரை தாமதமாகத்தான் எழுத வேண்டியதாகிவிட்டது. இலங்கையின் கொடுங்கோலனும், உலகத்தால் போர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவனும், தமிழீழ மக்களின் குருதி குடித்த கொடியவனுமான, ராசபக்சே பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டு, இந்தியாவிற்கு வருவதை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உறவுகள் ஒன்றிணைந்த எழுப்பிய குரலோசை, எரிக்கப்பட்ட ராசபக்சேவின் கொடும்பாவி, எமது இனத்தின் கருவறுக்க முனைந்த சிங்களக் கொடி எரிப்பு என்று தமிழ்நாடெங்கும் எதிர்ப்பு அலை எழுச்சியோடு இருந்தது. மானமுள்ள மனிதனாக மகிந்தா இருந்தால், அவன் இந்த மண்ணை மிதிக்கக்கூடாது. இந்த கொடுங்கோலன் இந்தியாவிற்கு வரும்போது அவனுக்கு கருவி கொடுத்து ஆதரித்த இந்திய பார்ப்பனிய பேராதிக்க அரசு கைகொடுத்து வரவேற்கப் போகிறது. சோனியாவின் முகத்தில் புன்னகை பூக்கப்போகிறது. அது எம் தமிழனை அழித்த வெற்றிப் பெருமிதமோ? என்று நாமெல்லாம் வயிற்றெறிச்சலோடு அந்தப் படங்களை காணப்போகிறோம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அங்கங்கு எல்லாம் சென்னை தொடங்கி குமரி வரை எல்லா இடங்களிலும் எதிர்ப்புத் தீ பற்றி எரிந்தது. கடுமையான வெயில். எதனையும் பொருட்படுத்தாமல் களத்திற்கு வந்த தமிழ் உறவுகளின் அந்த உணர்வு உண்மையிலேயே தமிழீழ விடுதலைக்கான அச்சாரத்தை உறுதிப்படுத்தியது. உறுமிக் கொண்டு திரிந்த ராசபக்சே, திமிர் அடங்குவதற்கு இந்த எதிர்ப்புக் குரல் பெரிதும் உறுதுணைப் புரிந்தது. உலகத் தமிழ் உறவுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய இந்த எதிர்ப்பு நிகழ்வுகள் உள்ளபடி நம்முடைய மனங்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது. கடும் புழுக்கத்திலும், வெயிலின் கொடுமையிலும்கூட இதயம் குளுமையாக இருந்தது. நமது உணர்வு அடங்கவில்லை. நமது இன எழுச்சி ஒடுக்கப்படவில்லை. நமது ஆற்றல் அழிக்கப்படவில்லை என்பவற்றிற்கெல்லாம் அடையாளமாக நடைப்பெற்ற நிகழ்வுகள் அமைந்தது. நாம் தோற்றுப்போக மாட்டோம் என்பதை வலியுறுத்திய நமது தமிழ் தேசிய தலைவர்கள் எல்லாம் சேர்ந்த கூட்டத்தையும், நடந்த நிகழ்வுகளையும் கண்டு மகிழ்ச்சி பெருமிதம் அடைந்தார்கள். &lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழீழ உறவுகளுக்கு இந்த போராட்ட நிகழ்வுகள் நிச்சயமாக ஒரு வெளிச்சத்தை கொண்டுபோய் சேர்க்கும் என்ற நம்பிக்கை எமக்கும் இருக்கிறது. நாம் விடுதலையை யாசித்துப் பெறும் கூட்டமல்ல. விடுதலையை போராடி பெறும் கூட்டம் என்பதை புலப்படுத்திய இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் பதிவுகள் பதிவு செய்யப்பட்டன. தமிழீழம்தான் எமது தீர்வு என்று எமது தேசியத் தலைவர் கூறியபோது, மறுத்த உலகம், இன்று இதைத் தவிர்த்து வேறு தீர்வல்ல என்று முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த முணுமுணுப்பு பேரோசையாக கேட்கும் காலம் மிக அருகில் இருக்கிறது. ராசபக்சே என்ற ரத்தவெறி பிடித்த கொடுமைக்காரன், இந்தியாவிற்கு வருவதை அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதிக்கும் நிலை ஏற்படுமாயின் அது இந்தியாவின் இறையாண்மைக்கு சவாலாக அமையும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எரிமலையாய் வெடித்தார். எமது தேசியத் தலைவரின் தாயார் மருத்துவத்திற்காக இந்தியா வந்தபோது, மறுத்து திருப்பி அனுப்பிய இந்த மாபாதகர்கள், எம்மை, எமது இன உறவுகளை கொன்றொழித்து, அவர்களின் உளவியல் தன்மைகளை சிதைத்தழித்து, நம்மையெல்லாம் வெறுமையாக்க நினைத்த உலக மக்களால் போர் குற்றவாளி என்று அறியப்பட்ட ராசபக்சேவிற்கு பெரும் வரவேற்பு அளிக்கிறது என்றால், இது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு, குறிப்பாக இந்தியாவில் காலணியாக இருக்கும் தமிழர்களின் உணர்வுகளுக்கு பெரும் அவலத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக பாவிக்கிற போக்கையே இந்த நிகழ்வு நமக்கு எடுத்தியம்புகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனாலும்கூட நாம் யாசித்துப் பெறும் நிலையிலிருந்துமாறி, போராடி பெறும் நிலைக்கு வந்துவிட்ட காரணத்தினால், தமிழனுக்கான உரிமைகள் மட்டுமல்ல, தமிழனுக்கான தன்மானத்தைக்கூட நாம் போராட்டங்களால்தான் வென்றெடுக்க வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறோம். ராசபக்சேவுக்கு அளிக்கப்படும் வரவேற்பை மிகக் கடுமையாக நாம் கண்டிக்கும் அதே வேளையில், இன்றைய செய்திகளில் ராசபக்சே பேசிய திமிரான பேச்சுக்கு நாம் கூடுதலான கண்டனத்தை பதிவு செய்ய வேண்டியது கடமை என கருதுகிறோம். இந்த பெருங்கொடுமைக்காரன் இந்தியாவிற்கு புறப்படுவதற்குமுன் இலங்கையிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்களவை உறுப்பினருடன் நடத்திய கலந்தாய்வில் எந்த நிலையிலும் மேதகு தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்ட தமிழீழம் என்பதைக் குறித்து தம்மிடம் பேச வேண்டாம் என்றும், வன்னி மக்களின் மீள்குடியேற்றம், அத்துமீறிய சிங்களர் குடியேற்றம் என்பவைகளைக் குறித்து பேசும்போது மிக திட்டவட்டமாக இலங்கையில் நடைபெற்ற கடும் சமரின்போது, திட்டமிட்டு தமிழர்களின் கட்டமைப்பை, அவர்களின் பண்பாட்டு சூழலை உடைத்தெறிந்த சிங்கள காடையர்களின் வெறியாட்டத்தால் சிதைவடைந்த 1 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளை கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பால் வைக்கப்பட்டபோது அதை மறுத்திருக்கிறான். உலகமெங்கும் பிச்சையெடுத்து பொருள் சேர்த்துக் கொண்டிருக்கும் இந்த இனவெறியன், தமிழர்களின் உழவு நிலங்களைக்கூட சீரமைத்துத்தர முடியாது என்ற திட்டவட்டமாக மறுத்துரைப்பதின் மூலம் ஒன்று நமக்கு புரிகிறது, எந்த நிலையிலும் இந்த இனவெறி ஆதிக்கத்தின்கீழ் நம்மால் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. ஆகவே நாம், ஐந்தாம் கட்ட விடுதலைப் போராட்டத்தை துவக்க வேண்டிய கட்டாய நிலைக்கு எதிரியால் தள்ளப்பட்டிருக்கிறோம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படி ஒரு இன அழிப்பு குற்றவாளியாக இருக்கும் இந்த கொடுங்கோலனை இந்தியா பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கிறதே? எந்த அடிப்படையில் இது சரியானது? என்று நமக்கு புரியவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர், மூத்த அரசியல் அறிஞர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள், கொலைபாதகன் ராசபக்சே இந்திய மண்ணில் காலடி எடுத்து வைப்பதை அனுமதிக்க கூடாது. பல்வேறு நாடுகள் போர் குற்றவாளி என தெரிவித்துள்ளன. அவன் கொலைக்காரன் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இனப்படுகொலை நடந்து ஓராண்டு கழிந்துவிட்டது. ஆனால் அங்குள்ள தமிழ் மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. ராசபக்சேவின் உண்மையான நோக்கம், எஞ்சியுள்ள தமிழர்களையும் அழித்துவிட்டு அதை சிங்கள நாடாக மாற்றிவிட வேண்டும் என்பதுதான். இதற்கு இந்தியாவின் நடுவண் அரசும், மாநில அரசும் துணைபோகின்றன. &lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இத்தாலியின் பாசிச ஆட்சியாளன் முசோலினி எத்தியோப்பியா நாட்டில் படுகொலை நிகழ்த்தினான். ஜவஹர்லால் நேரு 1934ஆம் ஆண்டில் இத்தாலி சென்றபோது இந்த காரணத்தினாலேயே முசோலினியை சந்திக்க மறுத்துவிட்டார். ஆனால் அவர் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும் நேருவின் பேரன் மனைவி, சோனியாவின் நிலை நேருவின் கொள்கைக்கு எதிராக இருக்கிறது. இது ஏற்கத் தக்கதல்ல. அந்த கொலைக்காரன் இந்தியாவிற்கு வரக்கூடாது என கடுமையாக கருத்துரைத்துள்ளார். அதுமட்டுமல்ல, ராசபக்சே உடனழைத்து வரும் இன்னொரு நல்லவன் யார் தெரியுமா? டக்ளஸ் தேவானந்தா. இவன் ஒரு கொலைக் குற்றவாளி. ஆனால் ராசபக்சேவின் அரசவையிலே ஒரு அமைச்சர். இன்றுவரை ஒரு தமிழரை சென்னையிலே சுட்டுக் கொன்ற காரணத்திற்காக சூளைமேடு காவல்நிலையத்திலே இந்த டக்ளஸ் தேவானந்தாமீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு சென்னை நீதிமன்றத்திலே இன்னமும் நிலுவையில் உள்ளது. ஆக இரண்டு கொலைக்குற்றவாளிகள் இணைந்தே இந்தியாவிற்கு வருகிறார்கள். இந்த கொலைக் குற்றவாளிகளை இந்தியாவின் பிரதமர் வரவேற்கப்போகிறார். &lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதைவிட பெருங்கொடுமை, தூது அனுப்பியே பழக்கப்பட்டுவிட்ட தமிழ் நாட்டு முதல்வர், இப்போதும் ராசபக்சேவிற்கு ஒரு தூது அனுப்புகிறார். கடந்த ஆண்டு அனுப்பிய தூது எதுவரை இருக்கிறது என்பது இதுவரை நமக்குப் புரியவில்லை. ஆனால் ஒரு உண்மையை அவர் போட்டுடைத்திருக்கிறார். 80 ஆயிரம் மக்கள் இன்னமும் அந்த கொடுங்கோலன் அமைத்திருக்கும் வதை முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். இப்படி தமிழ் மக்களை அவமானப்படுத்தும் பணியை தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கும் இந்த கருணாநிதி, செம்மொழி மாநாடு நடத்துவதற்காக முனைப்புக் காட்டுகிறார். இது தமிழர்களின் உணர்வுகளை கேவலப்படுத்துவதாக இருக்கிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ராசபக்சே ஏன் இந்தியாவிற்கு வருகிறான்? தமிழீழ மக்களுக்கான தீர்வைச் சொல்லவா? இல்லை. இங்கே இந்திய அரசுடன் புதிதாக ஒப்பந்தங்களைப் போட. செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் (ஏற்கெனவே குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 விடுதலைப் புலிகளை இலங்கை அரசிடம் ஒப்படைத்ததின் விளைவுகள் இந்திய அரசு மறந்திருக்காது என்று கருதுகிறோம்). இப்படி தமிழர்களை கொன்றொழிக்கும் கொடுமையைச் செய்ய மீண்டுமாய் ஒப்புதல் பெறத்தான் ராசபக்சேவின் பயணம் அமையப்போகிறது. தமிழர் வாழும் பூமியிலே அவர்களின் கோவில்களை உடைத்து, அந்த மண்ணிற்காக தம்மை ஈகமாய் தந்த மாவீரர்களின் கல்லறைகளை உடைத்தெறிந்து, நம்மை மேலும் மேலும் அவமானப்படுத்தும் இந்த காட்டுமிராண்டி இந்தியாவிற்கு வருவது முழுக்க முழுக்க தமிழர்களை அவமானப்படுத்தும் செயல்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆறரைக் கோடி தமிழ் மக்களும் உயிரோடு இருந்தும்கூட நாம் தமிழீழ மக்களை காப்பாற்ற முடியாத கையாளாகாதவர்களாக மாறிவிட்டோமே. நாளைய வரலாறு நம்மைப் பார்த்து காரி உமிழிழும். என்னச் செய்யப் போகிறோம். நாம் தொடர்ந்து இந்த போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். எத்தனை ராசபக்சேக்கள் வந்தாலும் நம்மை வீழ்த்த முடியாது என்பதை வரலாற்றிலே பதிவு செய்ய வேண்டும். கொடுங்கோலன் ராசபக்சே இந்திய மண்ணில் காலடி எடுத்து வைப்பது தமிழ் நாட்டில் வாழும் ஆறரைக் கோடி தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட சவால். அதை முறியடிக்க வேண்டும். தமிழீழ குடியரசு அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை இந்த கொடுங்கோலர்களுக்கு உணர்த்த வேண்டும். மேதகு தேசிய தலைவரின் தலைமையில் தமிழீழம் வெற்றி பெறும். அதுவரை நமது போராட்டம் முடிவுறாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-1394383783514999769?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/1394383783514999769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=1394383783514999769' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/1394383783514999769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/1394383783514999769'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_8146.html' title='தமிழீழம் அமையும்வரை  போராட்டம் தொடரும்... -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TA5dN8a0o9I/AAAAAAAAA2M/pP0e4ghuSv0/s72-c/Velupillai_Prabhakaran_300.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-5538496277944116261</id><published>2010-06-08T19:27:00.000+05:30</published><updated>2010-06-08T19:27:18.019+05:30</updated><title type='text'>கண்மணி கைது</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TA5MHJjMuUI/AAAAAAAAA2E/OF7P4Px3qYE/s1600/kanmani+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TA5MHJjMuUI/AAAAAAAAA2E/OF7P4Px3qYE/s320/kanmani+copy.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இனவெறியன் ராசபக்சே இந்தியா வருவதை கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக இலங்கை துணைத் தூதரகத்தின் முன் ஆர்ப்பட்டம் நடத்த முயன்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், பத்திரிக்கையாளர் எம்.நடராசன், தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பி.மணியரசன், தோழர் தியாகு, இயக்குநர் டி.ராசேந்தர், எழுத்தாளர் கண்மணி, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, இளைஞர் பெருமன்ற தமிழ் மாநில செயலாளர் டி.லெனின், மாணவர் பெருமன்ற துணைச் செயலாளர் திருமலை ஆகியோருடன் ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற நிகழ்வில் கருணாநிதியின் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள். இதைப்போன்றே சென்னை சாஸ்திரி பவன் முன்பு முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் தலைமையில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டார்கள். இதைத் தவிர தமிழ்நாடு முழுக்க ஆங்காங்கே பெரும் எழுச்சியுடன் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. சிங்கள தேசிய கொடி எரிக்கப்பட்டது. ஆனால் தமிழர்களின் உணர்வுகளை சோனியாவின் தலைமையும், கருணாநிதியின் மனநிலையும் ஏற்குமா என்பதை நாம் தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-5538496277944116261?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/5538496277944116261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=5538496277944116261' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/5538496277944116261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/5538496277944116261'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_08.html' title='கண்மணி கைது'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TA5MHJjMuUI/AAAAAAAAA2E/OF7P4Px3qYE/s72-c/kanmani+copy.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-3836423961042232779</id><published>2010-06-07T18:50:00.000+05:30</published><updated>2010-06-07T18:50:14.416+05:30</updated><title type='text'>ராசபக்சேவே திரும்பிப் போ            -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TAzx5ng00pI/AAAAAAAAA18/SeY6a5NdHBs/s1600/rajapakse_350+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TAzx5ng00pI/AAAAAAAAA18/SeY6a5NdHBs/s320/rajapakse_350+copy.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழீழ மக்களின் குருதியை தாகம் தீர குடித்து, தமது உடல் முழுக்க தமிழர்களின் குருதியை பூசிக் கொண்டு இந்த மாந்த குல வாழ்விற்கே பெரும் சவாலாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனித உரிமை குற்றவாளி நாளை இந்தியா வருகிறானாம். தமிழ் மக்கள் அழித்த சண்டாளன், ராஜகம்பீரத்தோடு இந்தியா வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்றால், எம் தமிழ் இன மானத்தை அவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை, அவர்களுக்குள் கொப்பளிக்கும் இன உறவுகளின் துடிப்புகளை இந்த நாடு புரிந்து கொள்ளவில்லை என்றுதான் பொருள்படும். இந்தியா வரும் இந்த மனித உயிர் குடித்த சண்டாளன் ராஜபக்சே, பிரான்ஸ் அரசால் போர் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டவன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரிக் கிளிண்டன் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து சுட்டிக் காட்டிய மாந்த பேரவலத்தை நிகழ்த்திய மண்டையோட்டில் அமர்ந்து கொண்டு ஆட்சிப் புரியும் இந்த நூற்றாண்டின் ஆபத்து நிறைந்த சிங்கள வெறியன். ஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கி.மூன். அவனைப் பார்த்து, மாந்த குல எதிரி என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இந்த கொடியவனை விசாரிக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் விசாரணைக்குழு அமைத்திருக்கிறது. என்.டி.டிவி. அதன் வரலாற்றில் முதல் முறையாக நான்கு நாட்கள் சிங்கள பேரினவாதம் நிகழ்த்திய கடுமையான மாந்தகுல எதிர் நிகழ்வுகளை பதிவு செய்து, உலகமெல்லாம் பரப்பியது. இப்படிப்பட்ட ஒரு கொலைக்கார பாவி, அச்சமின்றி இந்தியாவிற்கு வருவதும், அவனுக்கு 1,900 கோடி ரூபாய் நிதி உதவி தருவோம் என நடுவண் அரசு சொல்வதும் நம்மை கடும் சோதனைக்கு உள்ளாக்குகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த மாந்தகுல எதிரி டெல்லிக்கு வருகிறான். அவனுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்போகிறார்கள். இந்த வரவேற்பும், இந்த நிதி உதவியும் லட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்ற அந்த கொடுங்கோலனுக்கு அளிக்கப்படும் பரிசா என கேட்க வேண்டுகிறோம். செந்தமிழ் மாநாடு நடத்துபவர்கள் அந்த அயோக்கியனை எமது நாட்டிற்குள் அனுமதிக்காதே என்று சொல்வதற்கு பதிலாக, அவனுக்கு சாமரம் வீசுவதைப் போன்ற கடிதத்தை பிரதமருக்கு எழுதுகிறார்கள். இருவரும் சேர்ந்துதானே எம் இனத்தின் வேறறுக்கும் கொடுஞ்செயலை நிகழ்த்தி முடித்தார்கள். அப்படியிருக்க, இவர்கள் இந்த கொடுங்கோலனுக்கு எதிராக எதை செய்யப்போகிறார்கள். ரத்தக் கறையோடு வரும் அந்த கொடுங்கோலனின் கரங்களைப் பற்றி குலுக்கப் போகிறார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மானம், ஈனம், சூடு, சுரணை அற்ற அவன், இவர்களைப் பார்த்து சிரிக்கப்போகிறான். தமிழர்களை கொன்றதற்கு நன்றி சொல்லவா அவன் டெல்லி வருகிறான். இல்லையெனில் தமிழர்களை கொன்று குவிக்க இவர்கள் கொடுத்துதவிய கருவிகளுக்கு நன்றி சொல்ல வருகிறானா? உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள், தமிழ் மொழி பேசும் ஒவ்வொருவரும் ராஜபக்சேவே திரும்பிப் போ என்று மானசீகமாக குரல் எழுப்ப வேண்டும். தான் தமிழன் என்று சொல்லிக் கொள்பவர்கள் அந்த கொடியவனின் கொடும்பாவியை எரித்து தமது எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டும். எத்தனை எத்தனை துன்பங்களை எமது மக்கள் மீது திணித்த பெரும் கொடுமையாளன், எமது மக்களின் வாழ்வாதாரத்தையும், இன அடையாளத்தையும் அழித்தொழிக்க முனைந்த அக்கிரமக்காரன் துணிவோடு இந்தியா வருகிறான். &lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த துணிச்சலை, இந்த கொடியவனுக்கு கொடுத்தது யார்? தமிழாய்ந்த தமிழ் மகன், தமிழ் நாட்டின் முதல்வனாக இருக்கும் முத்தமிழ் அறிஞர் செம்மொழி மாநாட்டின் கதாநாயகன் கருணாநிதி இந்த கொடியவனை எதிர்த்து, எம் இனத்தை அழித்த துரோகியே நீ வெளியேப் போ என்று சொல்வதற்குப் பதிலாக, தமது மக்களவை உறுப்பினர்களை அனுப்பி, அவனிடம் கோரிக்கை வைக்கப்போகிறார்களாம். கடந்த ஆண்டு முள்வேலி முகாமுக்குள் முடக்கப்பட்ட எமது மக்களை சந்திக்க சென்று திரும்பிய இந்த மக்களவை குழு, இதுவரை எதைக் கிழித்தது என்று யாருக்கும் விளங்கவில்லை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த கொடியவனை சந்தித்து, கை குலுக்கியதைத் தவிர வேறு என்ன பெரிதாக சாதித்தது? என்று புரியவில்லை. அவனை சந்தித்து விட்டு வந்தப் பிறகு, இந்த முகாமிலிருந்து வேறொரு முகாமிற்கு எமது மக்கள் மாற்றப்பட்டார்களா? என்றால், இல்லையே. எமது இனம் வாழ்ந்த இல்லங்கள் எல்லாம் சிங்கள காடையர்களின் குடியேற்றங்களாக மாறியிருக்கிறது. தமிழீழ தாயகத்திலிருந்து வரும் தகவல்கள், நமது நெஞ்சை உலுக்கி எடுக்கிறது. எங்கள் பண்பாட்டை காப்பாற்றுங்கள், எங்கள் கலாச்சாரத்தை காப்பாற்றுங்கள் என அழுது ஓலமிடும் எமது உறவுகளுக்கு கரம் நீட்டி ஆறுதல் சொல்ல எம்மால் முடியவில்லை. இப்படியிருக்க, எமது மக்களின் நிலங்களை, எமது மக்களின் இல்லங்களை, எமது உறவுகளின் உழவு கட்டமைப்புகளை அபகரித்துக் கொண்டு, அதை சிங்களனுக்கு தாரைவார்த்துக் கொடுத்த பெருங் கொடுமையைச் செய்த தமிழ் நிலங்களை கொள்ளையடித்த, கொள்ளைக்காரன் ராசபக்சேவை சந்திக்க இந்த மக்களவை உறுப்பினர்கள் ஏன் போக வேண்டும்? அவன் விமானத்தை விட்டு இறங்கும்போது, தமிழக மக்களவை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழினத்தை அழித்த கொடுமையாளன் ராசபக்சேவே திரும்பிப் போ என முழக்கமிடுவார்களாயின், அவர்கள் தமிழ் இன மானத்தை காத்தவர்களாவார்கள். தமிழர்களின் மனசாட்சியை உணர்ந்தவர்களாவார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் நாம் நினைப்பதை நிறைவேற்ற கருணாநிதியின் ஆட்சி சுகம் அனுமதிக்காது. தமிழ்நாட்டில் தமிழர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், பெரியார் திராவிட கழக செயலாளர் விடுதலை ராசேந்திரன் போன்றோர்கள் ஒருபுறமும், மறுபுறத்தில் நாம் தமிழர் இயக்கமும் இந்த கொடுங்கோலனுக்கு எதிராக கண்டன முழக்கத்தை முன்வைத்து களத்தில் இருக்கும்போது, கருணாநிதி கடிதம் எழுதுகிறார், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் 2009 டிசம்பர் மாதத்திற்குள் மறுவாழ்வு அளிக்கப்படும் என்ற அந்நாட்டு அரசு அளித்த உறுதி நீங்கள் அறிந்ததுதான். ஐயா, பிரதமரே பாருங்க. எங்கள் மக்கள் ரொம்ப பாவங்க என்று சொல்வதைப் போல இந்த வரிகள். &lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுத்து எழுதுகிறார். இலங்கையில் இப்போதும் எண்பதாயிரம் தமிழர்கள் முகாம்களில் இன்னும் இருக்கின்றனர். இவர்கள் அரசிடமிருந்து மறுவாழ்வு பணிகளை எதிர்பார்த்திருப்பதாக எமது கவனத்திற்கு வந்திருக்கிறது. இதுதான் இந்தியாவின் பிரதமருக்கு, தமிழ்நாட்டு முதல்வர் எழுதியிருக்கும் கடிதத்தின் சாராம்சம். அதோடு அவர் விட்டிருக்கலாம். தமது கட்சியின் மக்களவை உறுப்பினர்களை அனுப்பி, தமிழர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்தச் செய்வாராம். நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் கூசுகிறது. வெறும் மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கான மக்களை சவக்குழிக்கு அனுப்பிய பெரும் கொடுமைக்காரன், நீ தமிழன் என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. மனிதன் என்ற பார்வையிலாவது இந்த மாந்தகுல எதிரியை கண்டித்திருக்க வேண்டாமா?&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் அவனிடம் கெஞ்சி கூத்தாட வேண்டிய கட்டாயம் நமக்கு ஏன் வந்தது? கேவலம் பதவி சுகத்திற்காக, இன மான அடையாளத்தையும், நமது தமிழர்களின் வாழ்வுரிமையையும் விட்டுக் கொடுக்கும் அளவிற்கு நாம் போய்விட்டோமே? நமக்கு இச்செம்மொழி மாநாடு ஒரு தேவையா? என்பதை உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் ஒரே குரலில் சொல்கிறார்கள். அதெல்லாம் இவர்களின் காதுகளில் விழப்போவது கிடையாது. தமது சொந்த உறவுகள் கொடும் துயரில் இருக்கும்போது, இவர்கள் மாநாடு நடத்தும் அளவிற்கு மன இறுக்கம் கொண்டவராகத்தான் அரசாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்கோ இருக்கும் என்.டி.வி. ராசபக்சேவின் தமிழ் விரோத கொள்கையை, தமிழர்களுக்கு இழைத்த அநீதியை, தமிழக மீனவர்கள் பட்ட அவலத்தை, அவர்தம் குருதியால் கடல்நீரை சிவப்பாக்கியதை செய்தியாக வெளியிடுகிறது. தமிழ்நாட்டில் இரண்டு பெரும் தொலைக்காட்சி குழுமங்கள் வைத்திருக்கும் இவர்கள், ஒருநாளாவது இந்த பெருங்கொடுமையை செய்தியாக பதிவு செய்திருப்பார்களா? அவர்கள் கோடிக் கோடியாக பணம் திரட்டியது, இத்தமிழக மக்களின் வியர்வையிலிருந்து விளைந்ததுதானே? அப்படிப்பட்ட அவர்களின் உழைப்பும், வியர்வையும், குருதியும் கலந்த பணத்தைக் கொண்டு ஆடம்பரமாக வாழக்கூடிய இவர்கள், எம்மினத்திற்கு எதிராக அந்த கொடியவன் செய்த அட்டகாசத்தை, அநியாயத்தை தட்டிக் கேட்காவிட்டாலும் பரவாயில்லை, இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நிகழ்ந்தது என சுட்டிக்காட்டியாவது இருக்கலாம் அல்லவா? &lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்ன செய்வது? இது யாம் பெற்ற வரம். தமிழினம் உலகெங்கும் அல்லல்பட வேண்டும் என்பது அவனுக்கு ஏற்பட்ட ஒரு வாழ்க்கை. இதையெல்லாம் உடைத்தெறிவதற்குத்தான் இந்த அவலம் நிகழக்கூடாது என்பதற்காகத்தான், தமிழனின் தன்னிரகற்ற வீரத்தை அடையாளம் காட்டத்தான் அளப்பரியா ஆற்றலாளன், அநியாயத்திற்கு விடைகொடுக்கும் எள்ளாளன், நீதியை வென்றெடுக்க சமர் புரியும் பெரும் கோபக்காரன், பகைவனுக்கு பகை மொழியால் பதில் சொன்ன பகுத்தறிவு பண்பாளன், நாகரீகத்தின் அடையாளத்தை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டியவன், உலகத் தமிழர்களின் முகவரியாய் முத்திரையாய் நின்று நிலைப்பவன், சிரிப்பு முகத்தால் எமது துயரத்தைப் போக்கும் சிந்தனையாளன், அடிமை தளையை உடைத்தெறிந்து, உரிமையை மீட்டுத்தந்த புரட்சியாளன் எமது தேசியத் தலைவன் களத்தில் இருந்தபோது இப்படிப்பட்ட பெருங்கொடுமை நிகழவில்லை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். நரிகள் ஒன்றுகூடி நாட்டாமை செய்கிறது. ஆகவேத்தான் மந்தைக்கொரு ஆட்டைக் கேட்டு நரிக்கூட்டத்தின் அட்டகாசம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒழிய வேண்டும். இந்த மாந்த குல அநீதி ஒழித்தெறியப்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து அந்த கொடுமையாளனை திரும்பிப் போ என்று முழக்கம் எழுப்ப வேண்டும். அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் இந்த பார்ப்பனிய காங்கிரஸ் கூட்டாளிகளை அம்பலப்படுத்த வேண்டும். இது நமது கடமை. ஒன்றிணைவோம். தமிழர் வாழ்வை மீட்டெடுப்போம். தமிழீழத்தை உருவாக்குவோம். தொடர்ந்து போராடுவோம். வெற்றி நமதே.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-3836423961042232779?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/3836423961042232779/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=3836423961042232779' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/3836423961042232779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/3836423961042232779'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_07.html' title='ராசபக்சேவே திரும்பிப் போ            -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TAzx5ng00pI/AAAAAAAAA18/SeY6a5NdHBs/s72-c/rajapakse_350+copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-3113782837615584592</id><published>2010-06-06T19:40:00.000+05:30</published><updated>2010-06-06T19:40:21.667+05:30</updated><title type='text'>தமிழீழம் என்ற பெயர்...                  -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TAusF62eTAI/AAAAAAAAA10/SDyGwEXWtzo/s1600/Raja2+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TAusF62eTAI/AAAAAAAAA10/SDyGwEXWtzo/s320/Raja2+copy.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மகரந்தங்கள் என நம்பி&lt;br /&gt;பாதங்களை அழுத்தியபோது&lt;br /&gt;நெருஞ்சி முற்கள் தைத்தன.&lt;br /&gt;கொட்டிய குருதியில்&lt;br /&gt;வஞ்சகம் புரிந்தது.&lt;br /&gt;புன்னகைக்குள்ளே &lt;br /&gt;புதைக்குழி.&lt;br /&gt;&lt;br /&gt;கைக்குலுக்கலில்&lt;br /&gt;மறைந்திருக்கும்&lt;br /&gt;கல்லறை.&lt;br /&gt;அமைதிப்படையின்&lt;br /&gt;அடையாளம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை துரோகமாய்&lt;br /&gt;நீதி அநீதியாய்&lt;br /&gt;ஒரு இனத்தின்மீது&lt;br /&gt;முள்முடியாய் சூட்டப்பட்டது.&lt;br /&gt;தமிழரின் பிணவாடை&lt;br /&gt;புத்தனுக்கு ஊதுபத்தியாய்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்தா&lt;br /&gt;விலை கொடுத்து &lt;br /&gt;வாங்கிய வெற்றி&lt;br /&gt;விலகிப் போக&lt;br /&gt;தொடங்கியது.&lt;br /&gt;விழாவிற்கு போகாமல்&lt;br /&gt;அச்ச காய்ச்சல் வந்து&lt;br /&gt;தடுக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளை புதைத்தார்களாம்&lt;br /&gt;புல் தடுக்கி வீரர்கள்.&lt;br /&gt;அவர்கள் எலிகளாய் பொந்துக்குள்&lt;br /&gt;ஒளியும் காலம் வருகிறது.&lt;br /&gt;புலி தலைவனின் &lt;br /&gt;விழி அசைப்பு&lt;br /&gt;ஒளியேற்றும்.&lt;br /&gt;இருள் என்ற&lt;br /&gt;சொல் அங்கே&lt;br /&gt;தடையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தடை கடந்து&lt;br /&gt;மடை என&lt;br /&gt;தமிழர் படை.&lt;br /&gt;விடை கொடுக்கும்&lt;br /&gt;மகிந்தாவின்&lt;br /&gt;திமிர் படைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;எதை இழந்தோம்&lt;br /&gt;புலம்புவதற்கு&lt;br /&gt;நாம் இங்கே.&lt;br /&gt;பெறுவதற்கு&lt;br /&gt;நாடுண்டு &lt;br /&gt;பார் அங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;இருள் விலக்க&lt;br /&gt;பரிதி போல்&lt;br /&gt;நம் தலைவன்.&lt;br /&gt;ஒளி தருவான்&lt;br /&gt;நம் வாழ்வில்&lt;br /&gt;தமிழ் முதல்வன்.&lt;br /&gt;&lt;br /&gt;வியப்படைந்து&lt;br /&gt;ஒதுங்கி நிற்கும்&lt;br /&gt;இந்தியம்.&lt;br /&gt;திகிலடைந்து&lt;br /&gt;ஒளிந்து கொள்ளும்&lt;br /&gt;சிங்களம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழம் என்ற பெயர்&lt;br /&gt;ஐ.நா.வில் ஒலிக்கும்.&lt;br /&gt;தமிழனின் புலிக்கொடி&lt;br /&gt;வீரமாய் பறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மறவர்&lt;br /&gt;விளைந்த மண்&lt;br /&gt;தரணிக்கே தெரியும்.&lt;br /&gt;தமிழ் பகைவர்&lt;br /&gt;வீழ்ந்த மண் &lt;br /&gt;என்பது நமக்கு&lt;br /&gt;மட்டும் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;திகையாதே&lt;br /&gt;நம் தலைவர்&lt;br /&gt;உடன் வருவார்.&lt;br /&gt;திசையெட்டும்&lt;br /&gt;நம் இனத்தை &lt;br /&gt;பதிவு செய்வார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-3113782837615584592?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/3113782837615584592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=3113782837615584592' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/3113782837615584592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/3113782837615584592'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_3421.html' title='தமிழீழம் என்ற பெயர்...                  -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TAusF62eTAI/AAAAAAAAA10/SDyGwEXWtzo/s72-c/Raja2+copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-333796997972990332</id><published>2010-06-06T16:24:00.000+05:30</published><updated>2010-06-06T16:24:40.084+05:30</updated><title type='text'>வாழ்ந்து காட்டிய தேசிய தலைவர்                -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TAt99CNod_I/AAAAAAAAA1s/KA1AqlONk30/s1600/photo9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TAt99CNod_I/AAAAAAAAA1s/KA1AqlONk30/s320/photo9.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;வீழ்த்த முடியாத உயரத்தில் தமிழின விடுதலை நிலைபெற்றிருக்கிறது. பன்னாட்டு அரச பயங்கரவாதங்கள் ஒன்றிணைந்து எமது விடுதலையை அதன் வீரியமிக்க போராட்ட வடிவங்களை வீழ்த்தமுடியவில்லை. உரிமையற்று, மானமற்று வாழ்வதைவிட செத்துப்போவதுதான் சாலச்சிறந்து என்கிற உயரிய மாந்த சிந்தனையோடு தமிழினம் தமது போராட்ட வடிவங்களை தளம், களம் மாற்றி கருத்தூண்றி நிற்கின்றது. நாம் வாழ்வதற்கு வெறும் உயிர் போதும். சோறு போதும். சோறு திண்று வாழ்வது மட்டும்தான் வாழ்வா? என்றால் இல்லை என்று தான் மானமுள்ள எவரும் சொல்வார்கள். தந்தை பெரியார் மனிதனுக்கு அழகாக அணிப்பூட்டுவது மானமும் அறிவும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இந்த மானமும் அறிவும் தான் நமது வாழ்வை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது. அதுவே நமது எண்ணங்களை, நமது செயல்பாடுகளை விரிவடையச் செய்கிறது. அது வானத்தைப்போல் அகன்றதாக இருக்கிறது. ஆகவேதான் நாம் மானத்தோடு வாழவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மானத்தோடு வாழ்வதென்றால் அடிமை தளைப்பூட்டி வாழ்வதற்கு எதிராக நிற்பது. அதற்காக தமது அனைத்து ஆற்றல்களையும் ஒன்று திரட்டி போராடுவது. இதுதான் கடந்தகால தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் நிகழ்ந்தது. உயிரைக் காட்டிலும் மானமே பெரிது என்கின்ற உயரிய தத்துவம் தமிழ் தேசிய விடுதலை வரலாற்றில் நடுப்புள்ளியாக நிலைபெற்று நின்றது. இதிலிருந்து ஒருத்துளியும் தம்மை சமரசப்படுத்திக் கொள்ளாமல் மேதகு தமிழ் தேசிய தலைவர் அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதில் அவர் பெற்ற அவமானங்கள், இழப்புகள், தோல்விகள் அனைத்தும் வரிசையாக வந்தபோதும்கூட அவர் மனம் மாறாமல் அந்த களத்திலே தம்மை இறுக்கமாக பொருத்திக் கொண்டார். தமது மக்களின் விடுதலைக்காக போராடுவது தமது மக்களின் வாழ்வை வென்றெடுக்க களமாடுவது வாழ்வின் அற்புதம் என அவர் நினைத்தார். எந்தஒரு அடிப்படையும் இல்லாமல் களமாடத் தொடங்கிய மேதகு தேசிய தலைவர் அவர்கள் மிகக் குறைந்த காலத்திலே ஒரு நாட்டிற்குத் தேவையான முப்படைகளை கட்டியமைத்து, தமிழ் பாட்டனார்களின் வரிசையிலே இடம் பெற்ற வைராக்கிய நெஞ்சம் கொண்டவராக விளங்கினார். அவரின்றி தமிழீழம் என்பது இல்லை என்பதே இன்றைய அடிப்படையாகும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவரால் விளைந்த தமிழ் இன மான உணர்ச்சி இன்று உலகத் தமிழர் மனங்களில் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. காட்டுத்தீயைக் கூட அணைத்திட முடியும். ஆனால் எமது இனமானத்தீ இனி எந்த காலத்திலும் அணையாது என்பதை நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்க வேண்டும் என்பதை சிங்கள பாசிச அரசு தேர்வு செய்தது. தேசிய விடுதலைப் போராட்ட சமர் களத்தின் நாயகர்களை பயங்கரவாதிகள் பட்டம் சூட்டி பழித்துரைத்தது. தேச பக்தர்கள் தமது விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த போராளிகள் சிங்கள பாசிசத்தால் பயங்கரவாத ஆற்றல்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் உலகத் தமிழ் உறவுகள் அவர்களை தமது மனங்களில் சுமந்து, தமது விடுதலைக்கான மகான்களாக போற்றிக் கொண்டாடினார்கள். எமது வீரர்கள் மாண்டபோது, கண்ணீர் விட்டு அழுதார்கள். எமது விடுதலைக்காக அவர்கள் தமது சொந்த உறவு, உடல், உயிர், அனைத்தையும் அர்ப்பணித்தார்கள். அவர்களுக்கென்று தனித்தன்மையான எந்த கோட்பாடும் அவர்களின் மனங்களில் இல்லை. ஒரே லட்சியம் இருந்தது. அது தமிழீழ விடுதலை. ஒரே குறிக்கோள் இருந்தது. அது தமிழர்களுக்கான விடுதலை. ஒரே தலைமை இருந்தது. அது மேதகு தமிழ் தேசிய தலைவரின் தலைமை. தேசிய தலைவரின் மூளையில் பிறந்த சிந்தனையெல்லாம் நமது விடுதலையைக் குறித்தே சுற்றி வந்தது. அடிமைத் தளையை அடித்து நொறுக்க அவர் இடைவிடாது சிந்தித்தார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவருக்கென்று தனி விருப்பு வெறுப்பு ஒன்றுமில்லை. அவர் மக்களுக்காக வாழ்ந்தார். மக்களோடு வாழ்ந்தார். மக்களாய் வாழ்ந்தார். அவர் தமிழுக்காக வாழ்ந்தார். தமிழரோடு வாழ்ந்தார். தமிழராய் வாழ்ந்தார். தமிழ் இன விடுதலை வரலாற்றை அவரை பிரித்து வாசிக்க முடியாது. தமிழர்களின் தன்மான இன உணர்வு அடையாளங்களுக்கு மேதகு தேசிய தலைவர் அவர்களே அடிப்படையான காரணியாக அமைந்தார் என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாத ஆத்ம சுத்தமான ஒரு அற்புதமான தலைவரை நாம் பெற்றெடுத்ததுதான் தமிழினத்தின் சிறப்பாகும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகெங்கும் இருக்கும் இன விடுதலை போராட்டக்குழுக்கள் இப்பேர்ப்பட்ட ஒரு தலைவர் எங்களுக்கு அமைந்திருப்பாரேயானால், இந்த உலகையே நாங்கள் வீழ்த்தியிருப்போம் என்று தேசிய தலைவரை வியந்து போற்றுகின்றன. அவர் வியந்து போற்றுகின்ற தலைவர் மட்டுமல்ல, தமது உழைப்பால் உயர்ந்த தலைவராக நம்மோடு வாழ்கிறார். எமக்கு பல்வேறு நாடுகளிலிருந்து எப்படி அவர் வாழ்கிறார், அவரை ஏன் கடவுளாக போற்றுகிறீர்கள், இறப்பே இல்லாதவரா அவர் என்றெல்லாம் விமர்சனம் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர் கொல்லப்பட்டதை பக்கத்திலிருந்து தாம் பார்த்ததாக சிலர் எமக்கு தகவல் தருகிறார்கள்.&amp;nbsp; ஆனால் ஒன்று நாம் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறோம். நமது எண்ணங்களை இந்த படைப்பின்மூலம் அவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறோம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நேர்மையிலிருந்து ஒருத்துளிக்கூட பிறழாத அற்புத கட்டமைப்பைக் கொண்டது. எமது தேசிய இயக்கம் ஒருவேளை தேசிய தலைவர் மாண்டிருந்தார் என்றால், நேர்மையாக ஒப்புக் கொண்டிருக்கும். காரணம், களத்திலே முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட எமது வீரர்களை விதைத்தோமே, எமது தேசிய தலைவரை பொறுத்தமட்டில் அவர் அந்த வீரர்களோடு வீரர்களாகவே வாழ்ந்தார். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரைக் குறித்து சிங்கள பேரினவாத அரசு பல்வேறு பரப்புரைகளை செய்து கொண்டிருக்கிறது. அவர் ஏதோ ஆடம்பரமாக ஒரு அரச வாழ்வை வாழ்வதாக எடுத்துக்கூறி, அவரை போராளிகளிலிருந்து தனிமைப்படுத்த பெரும் முயற்சி எடுத்தது. ஆனால் உணவு முதற்கொண்டு எமது தேசிய தலைவர் போராளிகள் எதை உண்கிறாரோ, அதைத்தான் தாமும் உண்டு, அவர்களோடு களத்திலே ஒரு தோழனாய், வழிகாட்டியாய், தொண்டனாய், தலைவனாய் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தாயாய் நின்று அவர்களை ஊக்குவித்தார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதுதான் இந்த விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர் என்பதை துரோகிகள் மறந்துவிடக் கூடாது. சாதியை எதிர்க்க வேண்டும் என்பது சிலரின் அரசியல் நடவடிக்கையாக இருக்கிறது. ஆனால் தேசிய தலைவர் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதிலே சரியான பாதையில் பயணித்தார். தாம் அமைக்கப்போகும் தமிழ் தேசிய குடியரசில் சாதியற்ற ஒரு கட்டமைப்பை உருவாக்க அவர் தம்மை முழுமையாக அர்ப்பணித்தார். சாதிய ஒழிப்பு நடவடிக்கையில் அவர் கையாண்ட முறை ஒரு தாயைப் போல, ஒரு தலைவனைப் போல, ஒரு போராளியைப் போல, ஒரு படை அதிகாரியைப் போல இல்லாமல் ஒரு ஆசிரியரைப் போல இருந்திருக்கிறது. &lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒருமுறை யாழ் மாவட்டத்தில் சாதிய பேதங்களால் சூழப்பட்ட ஒரு கட்டமைப்பில் தாழ்த்தப்பட்ட ஒருவரை உயர்ந்த சாதி என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர், சாதிச் சொல்லி திட்டியதாக ஒரு புகார் எழுந்தது. இதை தாமே நேரிடியாக சரி செய்ய தேசிய தலைவர் முன் வந்தார். பாதிக்கப்பட்டவரையும், பாதிப்படைய செய்தவரையும் அழைத்துவர செய்து, இருவரையும் மேல் சட்டையை கழற்றச் சொன்னார். இருவரின் முதுகிலும் சர்க்கரையைக் கொட்டினார். முதலில் சாதிச் சொல்லி திட்டியவரை அத்தாழ்த்தப்பட்ட மனிதரின் முதுகிலிருக்கும் சர்க்கரையை நக்கிப் பார்க்கச் சொன்னார். அவரிடம் கேட்டார், சர்க்கரை இனித்ததா? கரித்ததா? என. அவர் சொன்னார், இனித்தது என. பின்னர் தாழ்த்தப்பட்டவரை உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொண்ட அவரின் முதுகில் இருக்கும் சர்க்கரையை சுவைக்கச் சொன்னார். அவருக்கும் சர்க்கரை இனித்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேசிய தலைவர் இருவரிடமும் சொன்னார், சர்க்கரை யார் முதுகில் பட்டாலும் இனிக்கத்தானே செய்கிறது. பின்னர் ஏன் நீங்கள் இருவரும் இருவேறு களங்களில் இருக்க முயற்சிக்கிறீர்கள். தவறை தொடர்ந்து செய்யாதீர்கள் என்று பாசத்துடன் கூறி அனுப்பினார். அன்று திருந்திய அவர், அதன் பிறகு சாதிய எண்ணங்களை தமது மனங்களில் இருந்து கழற்றி எறிந்ததாக வாக்குமூலம் அளிக்கிறார். இது ஒரு தலைவன் என்ற நிலையிலிருந்து மாறி, ஒரு சராசரி தமிழனாக தமது மக்கள் எந்த நிலையிலும் சாதி அடிமைகளாக மாறிவிடக் கூடாது என்பதற்காக தேசிய தலைவர் செய்த சிறு செயல் தான்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதைபோன்று ஆயிரக்கணக்கான உதாரணங்கள் தேசிய தலைவரின் வாழ்விலே நிகழ்ந்திருக்கிறது. அவரின் அருகில் இருந்து அதை அனுப்பவித்தவர்கள் தனது மனங்களைத் திறந்து பேசும்போது, ஒரு மாபெரும் தத்துவத்துடன் தாம் வாழ்ந்ததாக பெருமைக் கொள்கிறார்கள். தேசிய தலைவரை பொருத்தமட்டில் அவர் மாந்த நேய அறப்பணியாளராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். எந்த நிலையிலும் ரத்த வெறி கொண்ட கொடுங்கோலனாக&amp;nbsp; தமது இயக்கத்தை அவர் வழிநடத்தியது இல்லை. ஒருவேளை தேசிய தலைவர் அவர்கள் கட்டளையிட்டிருந்தால், லட்சக்கணக்கான சிங்கள மக்கள் உயிரிழந்திருக்கலாம். ஆனால் உயிரின் மகத்துவத்தை, மாந்த மாண்பை அவர் போற்றி, தமது உயரிய சிந்தனைக்குள் வைத்திருந்தார். ஆகவேதான் களத்திலே மாவீரர்களான போராளிகளைத் தவிர, தனி மனிதனை இதுவரை கொடும் தண்டனையால் அவர் இடர் செய்தது கிடையாது. இதுவே அவர் மாந்த வாழ்விலே கருணையோடு வாழ்ந்த மாபெரும் மனிதர் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. &lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படிப்பட்டவரைத் தான் இவர்கள் அரக்க மனம் படைத்தவர்கள், பயங்கரவாதிகள் என்றெல்லாம் பெயர் சூட்டி அழைக்கிறார்கள். முள்ளி வாய்க்கால் நிகழ்வுக்குப் பிறகு அவை அனைத்தும் பொய்யென ஆக்கப்பட்டது. தேசிய தலைவரின் உண்மையான வாழ்வு, அவரின் படை நடத்துதல், அவருக்கான உள்ளார்ந்த மாந்த நேய சிந்தனைகள் மெய்யென நிரூபிக்கின்றது. இப்பேர்ப்பட்ட சிறப்புமிக்க ஆற்றல்வாய்ந்த அன்னையைப்போல் அரவணைக்கும் ஒரு தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். யாரெல்லாம் தூற்றுகிறார்களோ, அவர்களும் ஒருநாள் தேசிய தலைவரின் பக்கத்தில் நிற்பார்கள் என்பதற்கு அவரது வாழ்விலேயே பல்வேறு சான்றுகள் இருக்கிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யாராவது மேதகு தேசிய தலைவர் அவர்களை தவறாக பேசியதாக அறிந்தால், அவர் கோபப்பட்டது கிடையாது. படைத் தளபதிகள் இவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று எமது தலைவரிடம் சொல்லும்போது, அவர் சிரித்துக் கொண்டே சொல்வார், அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவர் என்னோடு வாழட்டும். பிறகு தாம் கூறியது தவறென்று அவர் உணர்ந்து கொள்வார் என்று. தாம் சொல்வது கிடையாது. எப்படி இருக்க வேண்டும் என்பது அவர் வாழ்ந்து காட்டினார். இன்று ஒரு வரலாற்று பெட்டகமாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவர் வாழும் காலத்திலேயே தமிழனுக்கான ஒரு நாடு அமைய வேண்டும். அமைவது காலத்தின் கட்டாயமாகும். அது தமிழர் வரலாற்றின் தேவையாகும் என்பதை புரிந்துகொண்டு நமது எண்ணங்களை செழுமைப்படுத்துவோம். நமது போராட்டங்களை கூர்மைப்படுத்துவோம். நமது நாடு கிடைக்கும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம். வெற்றி பெறுவோம். தமிழீழம் நிச்சயம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7252356615770152675-333796997972990332?l=viduthalaivengaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viduthalaivengaigal.blogspot.com/feeds/333796997972990332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7252356615770152675&amp;postID=333796997972990332' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/333796997972990332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7252356615770152675/posts/default/333796997972990332'/><link rel='alternate' type='text/html' href='http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_06.html' title='வாழ்ந்து காட்டிய தேசிய தலைவர்                -கண்மணி'/><author><name>viduthalai vengaigal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/SzD_zSquz5I/AAAAAAAAAC4/bmsn0ygmVn4/S220/jk1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TAt99CNod_I/AAAAAAAAA1s/KA1AqlONk30/s72-c/photo9.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7252356615770152675.post-4263748552981920901</id><published>2010-06-05T17:21:00.000+05:30</published><updated>2010-06-05T17:21:34.568+05:30</updated><title type='text'>தமிழீழத்தை படைத்தளிப்போம்    -கண்மணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TAo6B7DPFqI/AAAAAAAAA1c/_D83VdjbSsE/s1600/M_Id_79511_Prabhakaran.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_LqbpqYkDy_s/TAo6B7DPFqI/AAAAAAAAA1c/_D83VdjbSsE/s320/M_Id_79511_Prabhakaran.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு மே திங்களில் தமிழீழ விடுதலை போராட்டக் களத்தில் நான்காம் கட்ட இறுதி நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தது. இறுதியாக தேசிய தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக ஊடகங்கள் அறிவித்தன. இந்திய ஊடகங்கள் சிங்கள பேரினவாதத்தின் மூளையைக் கொண்டு தமது குரலில் பேசியது. தேசிய தலைவரின் அடையாளம் கொண்ட ஒரு உருவத்தை கருணா என்கின்ற இன துரோகியை வைத்து அடையாளம் காட்டினார்கள். பேய் அறைந்ததைப் போல் காணப்பட்ட கருணாவின் முகம் ஒரு சிறு சலனம் இல்லாமல் அந்த பொம்மையைப் பார்த்து உதடு அசைத்துவிட்டு சென்றது. ஒரு நாள் கழித்து இச்செய்தியை பேரினவாத ஆற்றல் ரத்தவெறி பிடித்த ராசபக்சே அறிவித்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இப்படி இனவிடுதலைக்கான மக்கள் விடுதலைக்கான மாவீரர்களை கொல்ல நினைப்பதும், கொல்லப்பட்டதாக அறிவிப்பதும் வரலாறுகளில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் எமது பதிவுகளின் மூலம் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மட்டுமல்ல. சர்வதேச விடுதலைப்போராட்டத்தில் பங்காற்றிய மகத்தான தலைவர்களை அறிமுகப்படுத்துவதும், அத்தலைவர்களோடு எமது தேசிய தலைவரை ஒப்புமைப்படுத்துவதும் கடமை என கருதியது. மேலும் வாசிப்புத்தன்மை இல்லாமல் குமுதம் படித்து இலக்கியம் கற்பவர்களும், தினத்தந்தி படித்து அரசியல் கற்பவர்களும் இருக்கின்ற இந்த காலத்தில், சமூகம் அதைச் சார்ந்த அரசியல் அகப்புற தன்மைகள், தேசிய, சர்வதேசிய அரசியல் களங்கள், கடந்த கால வரலாற்று சூழல்கள் இவைகளை தெளிவுப்படுத்திக் கொள்ளாதவரை நாம் நமது தேசிய விடுதலையை வென்றெடுக்க முடியாது. &lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நமது தமிழ் தேசிய விடுதலை என்பது வரலாற்றின் நிகழ்வுகளோடும் நமது விடுதலையைக் குறித்த தேடல்களோடும் நமது தேவையை உள்ளடக்கியதாகவும் இருக்கின்ற காரணத்தினால் நாம் புறம் சார்ந்த அரசியல் தத்துவார்த்த கோட்பாட்டின்படிதான் நமது விடுதலையை இணை
